tag:blogger.com,1999:blog-2745004373146133755.post1244183076594721791..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: ஜாலியன்வாலாபாக்கா!முள்ளிவாய்க்காலா!Unknownnoreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-20936454541844163012011-05-19T08:39:44.953+03:002011-05-19T08:39:44.953+03:00//ராஜநட இன்னும் ஆழ செல்லுங்கள் எங்கேயோ ஒரு கோடு தெ...//ராஜநட இன்னும் ஆழ செல்லுங்கள் எங்கேயோ ஒரு கோடு தென்படும் பதிவாக்க அன்புடன் வேண்டுகிறேன்.//<br /><br />தவறு!ஒரு சரித்திரத்தின் கரடு முரடான பாதையின் பக்கங்களை சில பதிவுகளில் அடக்கி விட முடியுமா?<br /><br />ஆற்றாமை மட்டுமே இங்கே வெளிப்படுகிறது.பார்க்கலாம் மன அலைகள் எப்படி வெளிப்படுகிறதென்று.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-30413406919376651342011-05-19T08:15:38.279+03:002011-05-19T08:15:38.279+03:00ராஜநட இன்னும் ஆழ செல்லுங்கள் எங்கேயோ ஒரு கோடு தென்...ராஜநட இன்னும் ஆழ செல்லுங்கள் எங்கேயோ ஒரு கோடு தென்படும் பதிவாக்க அன்புடன் வேண்டுகிறேன்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-30357180551632449512011-05-18T23:15:25.902+03:002011-05-18T23:15:25.902+03:00//ராஜ நட, நான் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்ற...//ராஜ நட, நான் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பிரித்து நன்றி சொல்லவில்லை. பதிவுலகில் வெறுமனே எழுதியும், புலம்பியும் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க கூடாதல்லவா. அதனால் சொன்னேன்.//<br /><br />ரதி!இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.ஒருவரை சந்திக்கும் போது எந்த ஊர் என்று கேட்பதும் சென்னை,மதுரை,கோவை என நாங்கள் அறிமுகப்படுத்திக்கொள்வதும் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.மொழிக்கும் அப்பால் பிரிவினையாக எதையும் நான் கருதவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-29227687784886212592011-05-18T23:08:58.571+03:002011-05-18T23:08:58.571+03:00ராஜ நட, நான் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று ...ராஜ நட, நான் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பிரித்து நன்றி சொல்லவில்லை. பதிவுலகில் வெறுமனே எழுதியும், புலம்பியும் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க கூடாதல்லவா. அதனால் சொன்னேன்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7179352141520291542011-05-18T21:39:12.037+03:002011-05-18T21:39:12.037+03:00ஹேமா!பேரணியில் கலந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்....ஹேமா!பேரணியில் கலந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.இந்த சுதந்திரம் தன் சொந்த மண்ணில் இல்லை என்பது எவ்வளவு பேரவலம்!<br /><br />இதனாலேயே இலங்கை தனிமைப்படப் போகிறது பாருங்கள்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75120057427516611712011-05-18T21:36:41.201+03:002011-05-18T21:36:41.201+03:00//எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தா...//எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !//<br /><br />இந்த குரலை ஈழமண்ணுக்குள்ளிருந்தும் உரக்கச் சொல்லும் நிலை வரும் போது இது சாத்தியமான ஒன்றே ஹேமா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61519826194934637632011-05-18T21:11:09.597+03:002011-05-18T21:11:09.597+03:00எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம...எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-91620372446193428152011-05-18T20:12:31.289+03:002011-05-18T20:12:31.289+03:00//கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாம...//கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.//<br /><br />கனவுகளையே மொழிபெயர்க்கும் வலுவா:)<br /><br />மக்களுக்கான உதவிகள் சரியாக அவர்களைப் போய்ச் சேரும் சூழலுக்கு முதலில் முயல்வோமே!<br /><br />நிகழ்வுகளுக்கு தண்டனையும்,மக்களோடு இயல்பாக பழகும் சூழலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.எது முந்துகிறதென பார்க்கலாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-72886228466605795902011-05-18T20:08:45.274+03:002011-05-18T20:08:45.274+03:00//ராஜ நட, பதிவுலகிலும் சரியான திசையில் பயணிக்கிறோம...//ராஜ நட, பதிவுலகிலும் சரியான திசையில் பயணிக்கிறோம்! பதிவுலகின் வழியும் யதார்த்த வழிமுறைகளுக்கு பலம் சேர்க்கும் உங்களதும் பலரது முயற்சிக்கும் நன்றிகள்.//<br /><br />ரதி!தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஈழ உரிமைக்கான குரலும்,ஆதரவும் நிறையவே இருக்கின்றது.இனி வரும் காலமும் அதனை நிரூபிக்கும்.புலம் பெயர் தமிழர்களும் பதிவுலகோடு இணைந்து குரல் கொடுப்பது இன்னும் வலு சேர்க்கும்.பதிவுலகில் இருக்கும் ஆதரவாளர்களின் முயற்சியும்,எழுத்தும் தொடரும்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-52957691057168169592011-05-18T20:05:35.129+03:002011-05-18T20:05:35.129+03:00////மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்தி...////மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.//<br />மிக சரியான வார்த்தைகள்//<br /><br />மீள் வருகைக்கு நன்றி சார்வாகன்!ஈழப்போரும்,சம உரிமை சுதந்திர உணர்வும் பல சுழற்சிகளில் சுற்றி வந்து இப்பொழுதே சரியான திசையில் பயணிக்கிறது.அதற்கான அர்ப்பணிப்புக்கு கால அவகாசம் இல்லாவிட்டாலும் தமிழர்களின் மொத்த ஆதரவு அவசியம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6737232309524419232011-05-18T18:43:41.316+03:002011-05-18T18:43:41.316+03:00கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல்...கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்https://www.blogger.com/profile/02364622139701137114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-37122643859490546652011-05-18T18:41:49.458+03:002011-05-18T18:41:49.458+03:00ராஜ நட, பதிவுலகிலும் சரியான திசையில் பயணிக்கிறோம்!...ராஜ நட, பதிவுலகிலும் சரியான திசையில் பயணிக்கிறோம்! பதிவுலகின் வழியும் யதார்த்த வழிமுறைகளுக்கு பலம் சேர்க்கும் உங்களதும் பலரது முயற்சிக்கும் நன்றிகள்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42604294939834101062011-05-18T17:35:34.970+03:002011-05-18T17:35:34.970+03:00//மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர ...//மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.//<br />மிக சரியான வார்த்தைகள்saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com