tag:blogger.com,1999:blog-2745004373146133755.post1462549145317956578..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: தமிழ் நாட்டு யோசனைகள்.Unknownnoreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16333855770034012502015-12-11T20:08:07.121+03:002015-12-11T20:08:07.121+03:00 கடைய அம்போன்னு தொறந்து விட்டுட்டு அடுத்தவங்க கடைய... கடைய அம்போன்னு தொறந்து விட்டுட்டு அடுத்தவங்க கடையில போய் டீ ஆத்திகிட்டு இருக்காரு. இந்த லட்சணத்தில் அரசியலாம்...ராசநட நீர் அரசியலுக்கு வந்தா தொண்டன் லெவலுக்கு மேல தாண்ட மாட்டீரு!!!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89129828339190630792015-12-11T18:22:06.729+03:002015-12-11T18:22:06.729+03:00சீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் பதிவுலகம் பக்க...சீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் பதிவுலகம் பக்கம் திருப்பி விட்டாலே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் என்பது சீரியஸான விஷயமே. இப்படி நல்ல கருத்துக்களை தொடர்ந்து எழுங்க. <br />ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட ஒரு லூசு பேஸ்புக்கில் வெள்ளத்தில் தமிழர்கள் இறப்பதைதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று எழுதியிருந்திச்சு, அதற்கு பதில் கொடுத்தவங்க பெயரை பார்த்து நம்ம அண்ணியாரோ என்று தவறுதலாக நினைத்துவிட்டேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-39117566519516076762015-12-10T22:38:15.920+03:002015-12-10T22:38:15.920+03:00ராசநட, என்னை என்ன சோசியல் மீடியாவுல வந்து புரளி கெ...ராசநட, என்னை என்ன சோசியல் மீடியாவுல வந்து புரளி கெளப்புற பார்ட்டின்னு நினைச்சுகிட்டீரா? உண்மைனா கில்லி மாதிரி நிப்போம் தெரியுமில்லை. ஆதாரமில்லாம சுவாரஸ்யத்திற்க்காக கதை விடுவது எப்போதுமில்லை ஓய்!<br />இதோ வெள்ள நிவாரண சேவகர் அருண் கிருட்டினமூர்த்தி தந்தி டீவியில் ஆயுத எழுத்தில் பேசியதை கேளும். உமக்கு முழுவதும் பார்க்க நேரமிருக்காது என்பதினால் அந்த டைம்கூட குறித்திருக்கேன். 4.47லிருந்து 10 செகண்ட் பாரும் https://youtu.be/hDGfEr0cALE?t=4m47s<br /><br />தக்காளி சாதம் புளிசாதம் என்று சாதத்தைகூட என்ன அக்கியூரட்டா எழுதீறுக்கேன் பாரும் :)<br />சென்னையில் அரிசியும் பருப்பும் மூட்டைகளாக வீணாக சென்னை தெருவில் கிடந்த படங்களை பார்த்தேன்(உடனே ஆதாரம் கேட்காதீர் தேடநேரமில்லை).<br /><br />==============<br />இலவசம் வேண்டாம் என்று சொல்லுபவர்கள் தமிழ்நாட்டில் 10 சதவீதம்கூட தேறமாட்டார்கள் என்று நினைக்கிறேன். சில வருடங்களுக்கு குஜராத், கர்நாடாக இந்த இரண்டு மாநில தேர்தலில் போது காங்கிரஸ் இலவச வாக்குறுதி மாடலை அறிமுகம் செய்தது. ஐடியா உபயம் திமுக. டீவி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும் காங்கிரசும் அப்ப கூட்டாளிகள். ஆனால் இரண்டு மாநிலத்திலும் காங் தோற்றது. ஆனால் அடுத்த தேர்தலில் இலவசம் இல்லாம கர்நாடாகவை கவ்வியது காங். ஆகவே தமிழ் இனத்தை போல் ஒரு பிச்சைக்கார இனம் இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் உண்மை. இதை நான் எழுதினால் உடனே பார்ப்பனாக என்னை சாதி மாத்தி தமிழ்விரோதி என்றெல்லாம் உளருவார்கள். ஆனால் நாஞ்சில் சம்பத் இதையே சொல்லிவிட்டார் - மாணவர்களுக்கு அம்மா போட்ட பிச்சையாம் லேப்டாப்... இதுக்கு அப்புறமும் மானங்கெட்டு இலவசத்தை வாங்குவானுக நம்மாளுக என்பதுதான் வேதனை.<br /><br />===============<br /><br />சாவியை விட்டா காப்பீடு இல்லைன்னு உமக்கு எவன் சொன்னான்? நீர் சாவிய சொருகுவதை கண்டிபிடிக்குமளவு நம்மிடம் டெக்குனாலஜி வளர்ந்துடுச்சா என்ன?<br /><br />ஒரு இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி கருத்துபடி நீரில் கார் சேதப்பட்டால் இன்சூரன்ஸ் பணம் உண்டு. ஆனால் நீரில் மூழ்கிய காரை ஸ்சுடார்ட் செய்தால் ஊஊஊதான். ஏன்னா முதலாவது விபத்து, இரண்டாவது தனக்கு தானே வைக்கும் ஆப்பு (man-made).<br /><br />================<br />உங்காளு அம்மாவுக்கு 15 லட்சம் காணிக்கை செலுத்தி கால்ல விழுந்து மின்சாரம்/தண்ணீ இணைப்பை மீண்டும் பெற்றாராமே? இந்த இளவோட படத்தை பாரும்... ( இப்பவே சொல்லிட்டேன் இது பிட்டு இல்லை)<br /><br />https://twitter.com/vivaji/status/673885855807836161?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-26091303904669472752015-12-10T13:26:37.795+03:002015-12-10T13:26:37.795+03:00பழமை,நந்தவனம்,வேகநரி! மறுபடியும் பின்னூட்டம் பார்க...பழமை,நந்தவனம்,வேகநரி! மறுபடியும் பின்னூட்டம் பார்க்க வந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.<br />அம்பத்தூர் தொழிற்பேட்டையில் புதிய தலைமுறை மழையால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனர்கள்,உழைப்பாளிகளுடன் கலந்துரையாடல் செய்தது. நான் பதிவில் சொன்ன கருத்தையே 75 லட்சம் முதலீடு செய்து CNC பட்டறை நிறுவனம் அமைத்தவர் சொன்னார்.எங்களுக்கு இலவசமெல்லாம் வேண்டாம்.நீண்ட நாள் கடனாக கடன் உதவி தேவை.கொஞ்சம் கொஞ்சமாக கட்டி விடுவோம் என்றார். தொழில் முனைவோரிடம் இடம்,இயந்திரங்கள் உள்ளன. அப்புறம் கடன் தருவதில் என்ன தயக்கம்.மைக்ரோ பொருளாதாரம் வளர்ந்தால்தான் பெரும் பொருளாதாரம் வளரும்.முன்பு ஜப்பான் வளர்ந்தற்கு சிறு தொழில்களாய் துவங்கிய ரேடியோ,வாட்ச் போன்றவை பின் உலகத்தரம் வாய்ந்த பொருட்களாகின.சீனாவும் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.<br /><br />மழையில் நிற்கும் காரில் சாவிய விட்டா காப்பீடு கிடையாதாம்.இப்படியெல்லாம் அரத புரதான சட்டங்களோடு பொருள்,பணம் அமுக்கி காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டால் இன்னுமொரு புது தலைமுறைதான் பாரம் சுமக்க வேண்டும்.<br /><br />சீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் நம்ம பதிவுலகம் பக்கம் திருப்பி விட்டாலே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடலாம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60329091453080035242015-12-10T11:19:55.141+03:002015-12-10T11:19:55.141+03:00வேகநரி! கமல் மறுபடியும் அன்பே சிவம் மாதிரி படமெடுத...வேகநரி! கமல் மறுபடியும் அன்பே சிவம் மாதிரி படமெடுத்தால் தேவைப்படுமேன்னு ஒட்ட வைத்திருக்கிறேன்:)முன்பே சொன்ன மாதிரி அந்த கணத்தில் பிறக்கும் பட்டாம்பூச்சிகள் இவை.<br /><br />எல்லோரும் உதவுகின்ற நிலையில் சிலர் மறுபடியும் பழைய பஞ்சாங்கத்தை பதிவுலகில் தூசி தட்டலாமென தொடுப்புக்கள் வருகின்றன.யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பதை மழை காட்டிக்கொடுத்து விட்டது. கழக ஸ்டிக்கர்களுக்கு இணையா மத ஸ்டிக்கர் ஒட்டுவது நல்லதாகப் படவில்லை.யார் யார் என்பதை மழை சொல்லிற்று.புரியலேன்னா கவிதை.புரிஞ்சா கமலஹாசன் மாதிரியான குழப்பம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-38336175668584705742015-12-10T11:10:18.033+03:002015-12-10T11:10:18.033+03:00நந்தவனம்!இது என்ன புது செய்தி!இருக்கும் நிலையில் ப...நந்தவனம்!இது என்ன புது செய்தி!இருக்கும் நிலையில் பாதி உணவை தூக்கி வீசும் நிலையிலா தமிழகம் இருக்கிறது.எனக்கு உங்கள் செய்தி புதிது என்பதுடன் சந்தேகமாகவும் இருக்கிறது.தகவல் சுட்டி ஏதாவது? மூஞ்சி தெரியலை அதை நான் நம்பமாட்டேன் ஆனால் வீடியோவில் கழுத்துல போட்ட செயின் முதற்கொண்டு தெரிகிறது.அதனால் ஸ்டிக்கர் செய்தி உண்மையாகத்தான் இருக்குமென பல்டி அடிக்கும் பதிவர்கள் போல சரியான தகவல் தெரியாத வரைக்கும் நானும் நம்ப மாட்டேன்:)<br /><br />நமக்கெல்லாம் தமிழ் குரல் கேட்டால் போதும்.எந்த ஊர்ன்னு கேட்பதோடு பிரண்ட்ஷிப் வந்து ஒட்டிக்கொள்ளும்.நட்பு தொடர்வதற்கு தினமும் சந்தித்தாக வேண்டும். இல்லைன்னா பொட்டிக்கடை நட்பு,பிரியாணிக் கடை நட்புன்னு ரயில் பயண நட்பு மாதிரி முடிந்து விடும்.<br /><br />பார்ப்பனியமெல்லாம் என்னை இதுவரை தீண்டவில்லை.ஆனால் எந்த ஜாதிக்காரனாக இருப்பானோ என்ற இடைச்சாதி புத்திகள் ஏர்போர்ட்டை விட்டு இறங்கினவுடனே வந்து உட்கார்ந்து கொள்கிறது.நம்ம தமிழ்வேறு வட்டார வழக்கு கலக்காத தமிழ் என்பதால் ஜாதி விடுகதை விடை தேடுபவர் குழம்புவதற்குள் குடிக்கிற காபியோ அல்லது டாக்சியோ வீடு போய் சேர்ந்து விடும்.மறுபடியும் இமிக்ரேசன் செக் இன் பண்ணி விமானம் ரன்வேயில் ஓடும் போதே ஜாதி காற்றோடு பறந்து விடுகிறது.அரபு தேச ஏர்போர்ட் வந்தவுடன் நான் இந்தியன் என்று ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி விடுகிறான்.<br /> <br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62184253360628342992015-12-10T01:35:26.098+03:002015-12-10T01:35:26.098+03:00மழை கடவுள் கொடுத்த நன்கொடையா!
தின வாழ்வை கெடுத்த ம...மழை கடவுள் கொடுத்த நன்கொடையா!<br />தின வாழ்வை கெடுத்த மின் தடையா!<br />மழை கூட புதுப்பித்தலே!புதியவர்களாவோம்.<br /><br />கவிதையா நன்றாக உள்ளது.<br /><br />//தற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.//<br />பல நல்ல உள்ளங்கள் உதவி செய்யும் போது, சிலருக்கு மட்டும் விளம்பரம் கொடுக்காமல் எல்லோருக்கும் நியாயமாக நன்றி தெரிவித்துள்ளீர்கள்.<br />//நம்மாளு என்ன மொழி, இந்தியா தமிழா ன்னு ஆரம்பிச்சு எந்த சாதி பாப்பானா இல்ல கவுண்டனா எனபார்த்து முடிப்பதற்குள்..// <br />சகோ நந்தவனத்தான் சொன்னது முற்றிலும் உண்மை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-38959870229062580222015-12-09T21:46:57.330+03:002015-12-09T21:46:57.330+03:00முன்னேற முடியும்தான். ஆனால் ஓசியில் எவனாவது தக்கா...முன்னேற முடியும்தான். ஆனால் ஓசியில் எவனாவது தக்காளி சாதம் கொடுத்தால் அதை பாதி தின்று விட்டு தூக்கி எறிந்துவிடுகிறார்களாம், நிற்பது இடுப்பளவு தண்ணியில்.ஏன்னா இன்னொரு குரூப் புளிசாதம் கொண்டு வருகிறதாம்... அடுத்த தெருக்காரன், பட்டினி கிடப்பானே என்றோ, இல்ல இந்த தண்ணீல சிலர் கஸ்டபட்டு வந்து சாப்பாடு தருகிறார்களே என்ற எண்ணமில்லை. இப்படி அந்த நிமிடம் பற்றி சுயநலத்துடன் சிந்தித்தால்தான் பல வருடம் அடிமையாக இருந்தோம்...இப்போது இப்படி நாறி கிடக்கிறோம்.<br /><br />அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் சைனாக்காரன் பூராவும் ஒரு டீமாக இருப்பான், புதிய இடத்திற்கு குடி போனாலும் 1 வாரத்தில் நட்பாகிவிடுவார்கள். நம்மாளு என்ன மொழி, இந்தியா தமிழா ன்னு ஆரம்பிச்சு எந்த சாதி பாப்பானா இல்ல கவுண்டனா எனபார்த்து முடிப்பதற்குள் அடுத்தூருக்கு மாற்றலாக வேண்டியிருக்கும்!!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36575449576022199052015-12-09T20:47:58.874+03:002015-12-09T20:47:58.874+03:00நந்தவனம்! பழமை இஃகி இஃகின்னு சிரிச்சு ரொம்ப காலமாச...நந்தவனம்! பழமை இஃகி இஃகின்னு சிரிச்சு ரொம்ப காலமாச்சு.ரோட்டை அடையாளம் கண்டு பிடிச்சிட்டு வரும் போது அந்த ரோட்டுல போனா உடுமலைப் பேட்டை வந்து விடுமென்று மேட்டுப்பாளையம் ரோட்டைக் காண்பித்து விடுவீங்க போல இருக்குதே!<br /><br />அவர் சொன்ன சியர்சை நீங்க sears ன்னு எடுத்துகிட்டா அவரா பொறுப்பு. நீங்க சொன்ன சியர்செல்லாம் இங்கே போணியே ஆகிறதில்ல அவர் சொல்லும் சியர்சு அரசல் புரசலா நடக்குது.ஷேக்குகள் சரக்குல கலக்க வேண்டியோ என்னமோ Budweiser ஆல்ஹகால் கலக்காம கடையை திறந்து வெச்ச்ருக்காங்க.ஏசு (ACE) காயலாங்கடை,kfc,மாட்டுக்கறி பர்கர்,இத்தாலி பிசாசு எல்லாம் சிறப்பாக செயல்படுகின்றன.<br /><br />கார்,தொழில் நுட்பம் அனைத்தும் அமெரிக்கா சார்ந்தே.அமெரிக்க பதிவர்கள் கொஞ்சம் அள்ளி விட்டீங்கன்னா நம்மவர்களுக்கும் பயன் படுமில்ல. சீமான் 2016ல நாங்கதான் ஆட்சி அமைக்கப் போறோம்ன்னு 2010ல கதை விட்ட மாதிரி 2020க்கு நானும் மேலே விலாசம் போட்டிருக்கிறேன். கூட்டு சேருவதென்றால் உடனே கடிதம் அனுப்பி வைக்கவும்.பரதேசிகள் கட்சியில் பொருளாளர் பதவி வேண்டுமென்றால் தருகிறேன்.கொள்கை பரப்பு செயலாளர் ஒருவரையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.யாராவது இருந்தால் சிபாரிசு செய்யவும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-23546501052241259612015-12-09T20:25:37.785+03:002015-12-09T20:25:37.785+03:00தவறு!சரியான ஐடியா ஒன்று சேட்டு நம்பள்கிக்கு பின்னூ...தவறு!சரியான ஐடியா ஒன்று சேட்டு நம்பள்கிக்கு பின்னூட்டம் போடும் போது தோன்றியது.அதோடு மேலே பழமை பின்னூட்டம் போட்ட பின் யோசித்துக்கொண்டே நடந்தேன். இனி எதிர்காலமே 010101001111001 இப்படித்தான். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு எண். குறையும் ஞாபக சக்தியில் ஜாதி கூட்டணி தலைவர்கள் பூமியில் இப்படி பேசிக்கொள்வார்கள். அந்த 11000001110002 இருக்கிறானே அவனை எப்படியாவது ஜாதி நீக்கம் செய்து விடனும்.00001100001100 பொண்ணு கூட சுத்துறானுப்பா.<br />00001100001100 ஜாதி தலைவர் மூக்கைப் பிடி திருப்பி அடி என்கிறார்.இருவரும் பின் நண்பர்களாகிறார்கள். இதைப்பார்த்த 000000111000001 கட்சி தலைவர் இருவரில் ஒருவரை கூட்டணி சேர்த்துகிட்டு ஆட்சி அமைக்கிறார். கூட்டணி சேர்ந்த கோபத்தில் 000110000111 இன்னும் இரண்டு 0000011000010,00000011111000 ஜாதி கட்சிக்காரர்களை கூட்டணி சேர்த்து ஆட்சி மைக்க முயற்சிக்க எந்த எண்ணில் எந்த ஜாதிக்காரகள் நிற்கிறார்கள் என்றே தெரியாமல் ஜாதியே வேண்டாமென ஜாதி எண்களையெல்லாம் அழித்து விட நினைக்கிறார்கள். நல்ல விசயமாச்சே நானே வந்து அழிக்கிறேன் என மழை பக்கிங்காம் கால்வாயை நிறைத்துக்கொண்டு ஊருக்குள் பூந்து விட்டது.நம்பரெல்லாம் மறந்து போனதில் தமிழ் செல்வன்,மலர்விழி,தமிழ் பிரியன் கோப்பெருந்தேவி என்று புதிய இனம் ஒன்று பிறந்தது.ஜாதி எதிர்த்த ஒரு கிழவனை மட்டும் சொர்க்கததுக்கு அனுப்பி விட்டு,ஏனைய தலைவர்களை எங்கே அனுப்பலாமென சித்ர குப்தன் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.சித்ரன் குப்தனிடம் சொன்னானாம். இந்த கணக்கை நீயே பார் இம்மாம் பெரிய எண்கள் என் கணக்கு புத்தகத்திலேயே இல்லை என்றானாம்.<br /><br />அரபிக்காரன் என்னையெல்லாம் எப்படி சமாளிக்கிறான் என்று நினைக்கிறீங்க!அடையாள அட்டையை வாங்குவான்.எண்ணை தட்டுவான். கணினியில் சேமிப்பான் முடிந்தது வேலை.அடையாள அட்டை வாங்குவதும் அப்படித்தான். போனில் எண்ணை பதிவு செய்தால் இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் போன் செய்தால் உனது அடையாள அட்டை 21ம் பெட்டியில் உட்கார்ந்து கொண்டுள்ளது.எடுத்துக்கொள்ளவும் என்ற தகவலை தரும்.அங்கே போனால் இந்திய ரூபாய்க்கு ஒரு 500 ரூபாயை இயந்திர வாய்க்குள் போட்டால் ஆவென வாயைப் பிளந்து அடையாள அட்டையை துப்பி விடும்.முக்கியமான விசயம் பெட்ரோல் ஒன்றைத் தவிர வேறு ஒரு பொருளாதாரம் இல்லாத அரபு நாடுகள் முன்னேறும் போது எல்லா வளமும் இருக்கும் நாம் எப்படியெல்லாம் முன்னேற முடியும்.<br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-49683519736801646322015-12-09T20:11:25.949+03:002015-12-09T20:11:25.949+03:00//பகிர்தலும் நன்றே!//
பேங்க் அக்கோண்ட் எண் மெயில்...//பகிர்தலும் நன்றே!//<br /><br />பேங்க் அக்கோண்ட் எண் மெயில்ல அனுப்புறனுங்கோ!!//<br /><br />ராசநட, பாங்க் அக்கோண்ட் எண்ணை வைச்சிகிட்டு என்னத்தை செய்ய? கூடவே ஆன்லைன் லாக்இன் -பாஸ்வேர்டை பகிரச்சொல்லவும்!<br /><br />ஆமா பழமைபேசி 'sears'-யை 'சியர்சு'ன்னு எழுதி தனித்தமிழல்ல கொலையாக் கொல்லுவாரே... இப்ப தமிழ்ல்ல வங்கு கணக்குன்னு எழுதாம "பேங்க் அக்கோண்ட்" ன்னு தங்லீசுல எழுதறாரு? திருந்திட்டாரா??https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-33355813416382520802015-12-09T17:17:06.062+03:002015-12-09T17:17:06.062+03:00பழமை! அனுப்ப வேண்டிய முகவரி:
ராஜ நடராஜன்
இணை செயல...பழமை! அனுப்ப வேண்டிய முகவரி:<br /><br />ராஜ நடராஜன்<br />இணை செயலாளர்<br />C/O நரேந்திர மோடி<br />பாராளுமன்றம் அறை 10<br />----------------------------<br /><br />சென்னை முகவரி<br /><br />முதலமைச்சர்<br /><br />வீட்டு எண் 2020<br /><br />சென்னை<br /><br />என்று அனுப்பினாலே எனக்கு வந்து சேர்ந்து விடும். நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85093851282820959442015-12-09T17:14:53.991+03:002015-12-09T17:14:53.991+03:00ராஜ நட...உங்க யோசனையெல்லாம் செயல்படுத்த உங்களைப் ப...ராஜ நட...உங்க யோசனையெல்லாம் செயல்படுத்த உங்களைப் போன்ற மனிதர்களை அடையாளம் காட்டலாமா..சரியாய் நடக்கும் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் தான் உண்டா..ஆளக்கொரு சாதி சங்கம் இவைகளையெல்லாம் தாண்டிய நிர்வாகம் இனி சாத்தியமா..காமராஜர் ஜீவா போன்றவர்களை எத்தனை வருடங்கள் பேசி கொண்டிருக்கப்போகிறோம்.<br /><br />நல்ல நிர்வாகத்தை வழங்க நினைக்கும் அரசியல்வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவைத்து அவர்களை கண்காணித்து கொண்டிருந்தால் தமிழ்நாட்டை சீரமைத்துவிடலாம். இது நம்ம யோசனைங்க..:)http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16713108265989282662015-12-09T16:32:40.387+03:002015-12-09T16:32:40.387+03:00//பகிர்தலும் நன்றே!//
பேங்க் அக்கோண்ட் எண் மெயில்...//பகிர்தலும் நன்றே!//<br /><br />பேங்க் அக்கோண்ட் எண் மெயில்ல அனுப்புறனுங்கோ!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com