tag:blogger.com,1999:blog-2745004373146133755.post1864879535606284945..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: துண்டு போட்டுக்கவா?Unknownnoreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-3025313300394325732009-04-15T08:53:00.000+03:002009-04-15T08:53:00.000+03:00//அடடே, நீங்கள் நேற்று போட்டுச் சென்ற துண்டுக்குப்...//அடடே, நீங்கள் நேற்று போட்டுச் சென்ற துண்டுக்குப் பின்னால் இம்மாம் பெரிய கதை இருப்பது தெரியாது போச்சே:)!//<br /><br />வாங்க!வாங்க!முன்பு ஒருமுறை தென்னைமரம்,சூரியன்னு படம் போட்டது நினைவுக்கு வந்தது.அதே மாதிரி இப்பொழுது எந்தப் படம் இருக்கும் என்ற எண்ணத்தில் வந்தேன்.அப்பன்,புள்ள பாசம் இயல்பாகவே இருக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75234222320851212682009-04-15T07:38:00.000+03:002009-04-15T07:38:00.000+03:00அடடே, நீங்கள் நேற்று போட்டுச் சென்ற துண்டுக்குப் ப...அடடே, நீங்கள் நேற்று போட்டுச் சென்ற துண்டுக்குப் பின்னால் இம்மாம் பெரிய கதை இருப்பது தெரியாது போச்சே:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89682624244479309972009-03-26T16:36:00.000+03:002009-03-26T16:36:00.000+03:00பதிவுக்கு வந்தமைக்கு நன்றி!!பதிவுக்கு வந்தமைக்கு நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-37839463703414094612009-03-26T09:29:00.000+03:002009-03-26T09:29:00.000+03:00//(அனுபவம் பேசுகிறது..நானும் கோவை தான்...கோபிங்கோ)...//(அனுபவம் பேசுகிறது..நானும் கோவை தான்...கோபிங்கோ)//<BR/><BR/>கிரி!உங்க ஊரைப் பத்தி நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்க வேண்டுமாக்கும்:)எத்தனை பதிவுகள் மேயறோம்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81128136939621051012009-03-26T09:27:00.000+03:002009-03-26T09:27:00.000+03:00//சில சமயம், நாம் பேருந்தினுள் இருப்போம் அடுத்த பே...//சில சமயம், நாம் பேருந்தினுள் இருப்போம் அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் போது யாராவது இறங்க முயற்சிக்கும் போது இடம் காலியாகும் அதில் பேருந்தினுள் இருக்கும் நாம் உட்காருவதற்குள், நிறுத்தத்தில் இருந்து ஏறும் நபர் வந்து உட்காந்து வெற்றி புன்னகையுடன் சிரிப்பார்.//<BR/><BR/>சின்னச் சின்ன சந்தோசங்கள்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60317173376682036742009-03-26T09:23:00.000+03:002009-03-26T09:23:00.000+03:00//ஜன்னல் வழியே புகும் எமகாதக ஆட்களும் உண்டு..//அதற...//ஜன்னல் வழியே புகும் எமகாதக ஆட்களும் உண்டு..//<BR/><BR/>அதற்கான உடல்வாகெல்லாம் எனக்கு இருந்ததில்லைங்க.இதை நீங்கள் சொல்லும்போது சினிமாத் தியேட்டருக்கு வரிசையில் தோள் மீதும் தலை மீதும் ஏறி முன்னேறி டிக்கெட் சாகசம் செய்பவர்கள் நினைவு வருகிறது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-64547646393307140162009-03-26T09:19:00.000+03:002009-03-26T09:19:00.000+03:00//துண்டு போட்டவுடன் அதை உஷார் செய்யும் ஆட்கள் நிறை...//துண்டு போட்டவுடன் அதை உஷார் செய்யும் ஆட்கள் நிறைய இருக்கின்றனர்..<BR/><BR/>செருப்பை கூட இடம் பிடிக்க போடுவார்கள்..:-)))//<BR/><BR/>வாங்க கிரி!உஷார் ஆட்களை நான் பார்த்திருக்கேன்.செருப்பு கூட என்பது எனக்கு புது தகவல்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-2147203836130858032009-03-26T09:16:00.000+03:002009-03-26T09:16:00.000+03:00//நல்ல யோசனை தான்...ஆனா, பொதுவா பஸ்சு டிக்கட்ல சீட...//நல்ல யோசனை தான்...ஆனா, பொதுவா பஸ்சு டிக்கட்ல சீட்டு நம்பரே இருக்காதே??<BR/><BR/>அதுவில்லாம காசாளர் கிட்ட அடுத்த பஸ்ஸு எப்பன்னு கேட்டாலே ஏதோ பிச்சைக்காரனை பார்க்கிற மாதிரி பார்ப்பாரு....அவரு எங்க டிக்கட் கொடுத்து....ம்கூம்...எனக்கு நம்பிக்கையில்ல..//<BR/><BR/>திருக்குறள்,மற்றும் வாசகம்ன்னு எழுதும் பேருந்து துறைக்கு எண் போடுவது ஒன்றும் பிரச்சினையில்லைங்க.மோசமா நடந்த ரயில்வே துறையே கோமாளின்னு நினச்சிகிட்டிருந்த லாலுவின் திறமையால் சீர்படும்போது வாகனத்துறை ஏன் சாத்தியமில்லை? இத்தனைக்கும் அரசுத்துறை வாகனங்கள் வருடலாப நஷ்ட கணக்கில் நஷ்டம் காட்டுவதேயில்லை.மேலும் இதற்கென்று ஆட்கள் நியமித்தால் புதிய வேலை வாய்ப்புத் திட்டங்கள் வேறு நிறைவேறும். ஏதாவது ஒரு ஊரின் துவக்கமாக பரிட்சார்த்த முறையிலாவது இதனை செயல்படுத்த வேண்டுங்க!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85171853477635700232009-03-26T09:05:00.000+03:002009-03-26T09:05:00.000+03:00//ரொட்டிக்கடை ஒரு ஊரு பேரா இல்ல டீக்கடையை தான் அப்...//ரொட்டிக்கடை ஒரு ஊரு பேரா இல்ல டீக்கடையை தான் அப்படி சொல்றீங்களா??//<BR/><BR/>இல்லீங்கண்ணா அது ஒரு ஊரோட பேரு!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-49608435857550275592009-03-26T09:03:00.000+03:002009-03-26T09:03:00.000+03:00//நீங்கெல்லாம் எப்படி பஸ்ஸுல துண்டு போட்டீங்கன்னே ...//நீங்கெல்லாம் எப்படி பஸ்ஸுல துண்டு போட்டீங்கன்னே தெரியலயே...அப்ப நீங்க வேஷ்டி,துண்டு, முழுக்கை சட்டைன்னு போட்றவங்களா?? :0))//<BR/><BR/>எனக்குப் பெரும்பாலும் துணை புரிவது பேருந்து நிலையத்தில் வாங்கின குமுதம்,விகடன் போன்றவை.சில சமயம் கலருக பக்கத்துல நின்னுச்சுன்னு வச்சிக்கங்க!யோக்கியன் மாதிரி பே ன்னு நின்னுகிட்டு இருப்பேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57866881386382365652009-03-26T08:58:00.000+03:002009-03-26T08:58:00.000+03:00//ஆனா அது என்ன பதிவுல துண்டு போட்றது???//அப்ப பதிவ...//ஆனா அது என்ன பதிவுல துண்டு போட்றது???//<BR/><BR/>அப்ப பதிவுல துண்டு போட நீங்க ஓடறதில்லைன்னு தெரியுது.பதிவுல துண்டு போடறதுன்னா பதிவின் தலைப்பைப் பார்த்ததும் பதிவுக்கு ஓடி வந்திடனும்.வந்தப்புறம் பின்னூட்டப் பகுதியில கண்ணை நோட்டம் விடனும்.பதிவு மக்கள் யாரும் முதல் பின்னூட்டம் போடலின்னு வெச்சுக்குங்க.அய்!மீ த பர்ஸ்ட்ன்னு பின்னூட்டம் போடணும்.நானெல்லாம் துண்டு போட்டுக்கவான்னுதான் கேட்பேன்:)சிலசமயம் இது தேறும்.பல சமயங்களில் 1 வினாடிக்கும் மேலே மிஸ்ஸாகி விடும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71939304255931826992009-03-26T08:51:00.000+03:002009-03-26T08:51:00.000+03:00//அதை செய்வது பெரிதல்ல. ஆனால் இப்போது இருக்கும் பே...//அதை செய்வது பெரிதல்ல. ஆனால் இப்போது இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டால் தான் அது சாத்தியம். ஸ்டான்டிங்கில் வரும் கூட்டம் சிட்டிங்கில் வருடதை விட இரண்டு மடங்கு. அப்படி இருக்கும் போது முன்னுரிமைச்சீட்டு இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.//<BR/><BR/>வாங்க அமரபாரதி!ஆக்கபூர்வமான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.நான் என்ன சொல்ல வர்றேன்னா தற்போதைய சூழலில் டிக்கெட் முன்னுரிமை வந்தால் முன்னுரிமை சீட்டுப் பெறாதவர்கள் நமக்கு கால்சீட்டுத்தான்னாவது முண்டுவது குறையுமே என்பதுதான்.சினிமாத் தியேட்டர்,ரயில்வே என முன்னுரிமை சாத்தியப் படும் போது வாகனங்களில் ஏன் சாத்தியமில்லையென்பதுதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80283918719912252532009-03-26T08:45:00.000+03:002009-03-26T08:45:00.000+03:00//பஸ்ஸில தூண்டு போட்றது தெரியும்...மதுரையிலருந்து ...//பஸ்ஸில தூண்டு போட்றது தெரியும்...மதுரையிலருந்து சென்னை பஸ்ஸுக்கு தீபாவளிக்கு முந்தின நாளு அவ்ளோ கும்பல் நிக்கும்...நாம எங்க வேட்டி, துண்டு யூஸ் பண்றோம்...அதனால அவசரத்துக்கு சட்டைய கழட்டி போட்றது தான்...கூட வர்ற பொண்ணுக்கும் சீட்டு போடணும்னா பனியனையும் கழட்டி கடாசிட்டு பேர் பாடியோட பஸ்ஸூ பின்னாடியே ஓட்றது தான்...:0))//<BR/><BR/>அப்ப ஊர் ஊருக்கு வாண வேடிக்கைதான் போல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71140373026065662432009-03-26T08:42:00.000+03:002009-03-26T08:42:00.000+03:00//நானும் பஸ்லே துண்டு போட்டு இருக்கேன்//இதோ பாருங்...//நானும் பஸ்லே துண்டு போட்டு இருக்கேன்//<BR/><BR/>இதோ பாருங்க அத்தாட்சி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-69934857474255283682009-03-26T08:41:00.000+03:002009-03-26T08:41:00.000+03:00//அண்ணா, இன்னும் இது நம்ம ஊர்ல இருக்குங்ளாண்ணா? பே...//அண்ணா, இன்னும் இது நம்ம ஊர்ல இருக்குங்ளாண்ணா? பேரு மாத்திப் போட்டாங்கன்னு வடக்கால ஊட்டு முத்துசாமி, தை நோம்பிக்கு வந்தவன் சொன்னானுங்களே?!//<BR/><BR/>பேரு தீரன் சின்னமலைன்னு ஆயிடுச்சான்னு விசாரிச்சு சொல்றேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-5523569718713275172009-03-26T08:38:00.000+03:002009-03-26T08:38:00.000+03:00//தலையில துண்டைப்போடாம இருந்தாசரி//வாங்க தேவா!நிலை...//தலையில துண்டைப்போடாம இருந்தாசரி//<BR/><BR/>வாங்க தேவா!நிலைமை அப்படித்தான் இருக்குது இல்ல.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-15487985183642195682009-03-26T04:34:00.000+03:002009-03-26T04:34:00.000+03:00துண்டு போட்டவுடன் அதை உஷார் செய்யும் ஆட்கள் நிறைய ...துண்டு போட்டவுடன் அதை உஷார் செய்யும் ஆட்கள் நிறைய இருக்கின்றனர்..<BR/><BR/>செருப்பை கூட இடம் பிடிக்க போடுவார்கள்..:-)))<BR/><BR/>ஜன்னல் வழியே புகும் எமகாதக ஆட்களும் உண்டு..<BR/><BR/>சில சமயம், நாம் பேருந்தினுள் இருப்போம் அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் போது யாராவது இறங்க முயற்சிக்கும் போது இடம் காலியாகும் அதில் பேருந்தினுள் இருக்கும் நாம் உட்காருவதற்குள், நிறுத்தத்தில் இருந்து ஏறும் நபர் வந்து உட்காந்து வெற்றி புன்னகையுடன் சிரிப்பார்.<BR/><BR/>(அனுபவம் பேசுகிறது..நானும் கோவை தான்...கோபிங்கோ)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-48859455725725988622009-03-26T03:57:00.000+03:002009-03-26T03:57:00.000+03:00//சேரன் போக்குவரத்துக் கழகம் //அண்ணா, இன்னும் இது ...//சேரன் போக்குவரத்துக் கழகம் //<BR/><BR/>அண்ணா, இன்னும் இது நம்ம ஊர்ல இருக்குங்ளாண்ணா? பேரு மாத்திப் போட்டாங்கன்னு வடக்கால ஊட்டு முத்துசாமி, தை நோம்பிக்கு வந்தவன் சொன்னானுங்களே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-19094413656605920162009-03-26T02:03:00.000+03:002009-03-26T02:03:00.000+03:00//வாகனம் பேருந்து நிலையத்தை வந்தடையும் இடைவெளியில்...//<BR/>வாகனம் பேருந்து நிலையத்தை வந்தடையும் இடைவெளியில் யார் முன்பு வருகிறார்களோ அவர்களுக்கு அந்த அந்த இருக்கைக்கான இடத்தில் உட்காரும்படியாக பயணச்சீட்டை முன்பே பயணிகளுக்கு தரலாமே.இதனால் முண்டியடித்தல் தவிர்க்கப் படுமல்லவா?<BR/>//<BR/><BR/>நல்ல யோசனை தான்...ஆனா, பொதுவா பஸ்சு டிக்கட்ல சீட்டு நம்பரே இருக்காதே??<BR/><BR/>அதுவில்லாம காசாளர் கிட்ட அடுத்த பஸ்ஸு எப்பன்னு கேட்டாலே ஏதோ பிச்சைக்காரனை பார்க்கிற மாதிரி பார்ப்பாரு....அவரு எங்க டிக்கட் கொடுத்து....ம்கூம்...எனக்கு நம்பிக்கையில்ல..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-58311331234767041962009-03-26T02:01:00.000+03:002009-03-26T02:01:00.000+03:00//அதையும் தாண்டி ரொட்டிக்கடை தாண்டி வால்பாறை வரை ப...//<BR/>அதையும் தாண்டி ரொட்டிக்கடை தாண்டி வால்பாறை வரை பிரயாணம் செய்யும் கால இடைவெளி சுமார் 3 மணி நேரமிருக்கும்.<BR/>//<BR/><BR/>ரொட்டிக்கடை ஒரு ஊரு பேரா இல்ல டீக்கடையை தான் அப்படி சொல்றீங்களா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-27894622109902226222009-03-26T02:00:00.000+03:002009-03-26T02:00:00.000+03:00நீங்கெல்லாம் எப்படி பஸ்ஸுல துண்டு போட்டீங்கன்னே தெ...நீங்கெல்லாம் எப்படி பஸ்ஸுல துண்டு போட்டீங்கன்னே தெரியலயே...அப்ப நீங்க வேஷ்டி,துண்டு, முழுக்கை சட்டைன்னு போட்றவங்களா?? :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31072530500834122802009-03-26T01:59:00.000+03:002009-03-26T01:59:00.000+03:00//பதிவுகளிலும் துண்டு போட்டுக்க முடியும் என நான் த...//<BR/>பதிவுகளிலும் துண்டு போட்டுக்க முடியும் என நான் தெரிந்து கொண்டது கவிதாயினி ராப் பின்னூட்டங்கள் மூலமாக.பதிவுகளில் துண்டு போட்டுக்கவே அரக்க பரக்க ஓடிவருகிறோம்.<BR/>//<BR/><BR/>பஸ்ஸில தூண்டு போட்றது தெரியும்...மதுரையிலருந்து சென்னை பஸ்ஸுக்கு தீபாவளிக்கு முந்தின நாளு அவ்ளோ கும்பல் நிக்கும்...நாம எங்க வேட்டி, துண்டு யூஸ் பண்றோம்...அதனால அவசரத்துக்கு சட்டைய கழட்டி போட்றது தான்...கூட வர்ற பொண்ணுக்கும் சீட்டு போடணும்னா பனியனையும் கழட்டி கடாசிட்டு பேர் பாடியோட பஸ்ஸூ பின்னாடியே ஓட்றது தான்...:0))<BR/><BR/>ஆனா அது என்ன பதிவுல துண்டு போட்றது???அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76475482743568609512009-03-25T22:54:00.000+03:002009-03-25T22:54:00.000+03:00நானும் பஸ்லே துண்டு போட்டு இருக்கேன்நானும் பஸ்லே துண்டு போட்டு இருக்கேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42775675209411265202009-03-25T22:35:00.000+03:002009-03-25T22:35:00.000+03:00//சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரு...//சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும் முண்டியடிப்பதையும்,துண்டு போடுவதையும் முன்னுரிமைச்சீட்டு தந்து நெரிசலைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் வாகன நிலையத்துக்குள்ளும் கணினிகள் புகுந்து விளையாடும் காலகட்டத்தில் வாகனக் காப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில் மக்கள் பதிவுகளுக்கும் வந்து துண்டு போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.செய்வார்களா//<BR/><BR/>அதை செய்வது பெரிதல்ல. ஆனால் இப்போது இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டால் தான் அது சாத்தியம். ஸ்டான்டிங்கில் வரும் கூட்டம் சிட்டிங்கில் வருடதை விட இரண்டு மடங்கு. அப்படி இருக்கும் போது முன்னுரிமைச்சீட்டு இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65421417358222211962009-03-25T18:25:00.000+03:002009-03-25T18:25:00.000+03:00சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும்...சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும் முண்டியடிப்பதையும்,துண்டு போடுவதையும் முன்னுரிமைச்சீட்டு தந்து நெரிசலைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் வாகன நிலையத்துக்குள்ளும் கணினிகள் புகுந்து விளையாடும் காலகட்டத்தில் வாகனக் காப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில் மக்கள் பதிவுகளுக்கும் வந்து துண்டு போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.செய்வார்களா? ///<BR/><BR/>தலையில துண்டைப்போடாம இருந்தாசரிதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com