tag:blogger.com,1999:blog-2745004373146133755.post2276219600019862329..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: ஸ்டாலின் vs அழகிரிUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16137848977989063682009-06-02T13:17:06.529+03:002009-06-02T13:17:06.529+03:00//நீங்கள் தமிழனாக, தமிழ்நாட்டில் வாழ லாயக்கில்லாதவ...//நீங்கள் தமிழனாக, தமிழ்நாட்டில் வாழ லாயக்கில்லாதவர் என நினைக்கிறேன் :) அஞ்சு ரூவாய்க்கு நோட்டுப் பொஸ்தகம் வாங்கி குடுத்தாலே 100 ரூவா செலவு செஞ்சு விளம்பரம் செய்யும் இனம் எமது இனம். செஞ்சவருக்கு விளம்பர மோகம் இல்லன்னாலும், 'ஆதரவாளர்களுக்கு' (இதற்கு வேறு வழக்குப் பெயர் இருப்பதாக அறிகிறேன்!) மோகம் இருக்குதே!<br /><br />நல்லது (அது எந்த நோக்கத்துக்காக இருந்தாலும்) செய்பவருக்கு என் வாழ்த்துக்கள்.//<br /><br />தஞ்சாவூர்காரரே!நான் இந்தியாவில் வாழ லாயக்கில்லாத சூழ்நிலையில்தான் குவைத் வந்தேன்:)ஆனாலும் ஊர்ப் பாசம் எங்க விடுது?காண்ட்ராக்டில் வந்ததால் ஏஜண்டுகளுக்கு ஒண்ணும் வரி கட்டவில்லை.<br /><br />5 ரூவா ஒப்புமை சரியாகவே இருக்கிறது.இப்ப பாருங்க காசு கொடுத்து ஓட்டு வாங்கினா மறுபடியும் அந்தக் காச திரும்ப பெற குறுக்கு வழி தேவைப்படுது:(<br /><br />நோக்கமெல்லாம் எனக்கு ஒண்ணும் கிடையாதுங்க.பக்க சார்பில்லாத நான் சுதந்திரப் பறவை.மனசுல படும் அரிப்போட அங்க இங்கன்னு பக்கத்துல பல நாடுகளையும் ஒப்புமை பார்க்கிறமா அதனால எங்கேயும் நிகழா சில விசயங்கள் தமிழகத்தில் மட்டுமே நிகழ்கிறதே என்ற ஆதங்கம்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47030391469202062532009-06-01T14:34:21.771+03:002009-06-01T14:34:21.771+03:00//அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்க...//அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து//<br /><br />நீங்கள் தமிழனாக, தமிழ்நாட்டில் வாழ லாயக்கில்லாதவர் என நினைக்கிறேன் :) அஞ்சு ரூவாய்க்கு நோட்டுப் பொஸ்தகம் வாங்கி குடுத்தாலே 100 ரூவா செலவு செஞ்சு விளம்பரம் செய்யும் இனம் எமது இனம். செஞ்சவருக்கு விளம்பர மோகம் இல்லன்னாலும், 'ஆதரவாளர்களுக்கு' (இதற்கு வேறு வழக்குப் பெயர் இருப்பதாக அறிகிறேன்!) மோகம் இருக்குதே!<br /><br />நல்லது (அது எந்த நோக்கத்துக்காக இருந்தாலும்) செய்பவருக்கு என் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61561400447561542992009-06-01T11:47:01.644+03:002009-06-01T11:47:01.644+03:00//அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்க...//அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்து//<br /><br />வாங்க கிரி சார்!அதே!அதே! இவை தனிமனித வழிபாட்டுக்கு வழிவகுக்கும் என்று வாதாடுகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47436383629272684882009-06-01T10:55:29.042+03:002009-06-01T10:55:29.042+03:00அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு ...அழகிரி செய்தது நல்ல காரியம் என்றாலும்....அதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்பது என் கருத்துகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11743873982921004002009-06-01T09:40:48.317+03:002009-06-01T09:40:48.317+03:00//ரயில் வண்டியை தவற விட்ட பயணிகளுக்கு உதவிய அழகிரி...//ரயில் வண்டியை தவற விட்ட பயணிகளுக்கு உதவிய அழகிரி மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது தன அடியாட்களிடம் பொறுமை காக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று உயிர்கள் பிழைத்திருக்குமே//<br /><br />அப்படி போடுங்க அருவாள!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31130549105781924422009-06-01T07:35:25.747+03:002009-06-01T07:35:25.747+03:00ரயில் வண்டியை தவற விட்ட பயணிகளுக்கு உதவிய அழகிரி ம...ரயில் வண்டியை தவற விட்ட பயணிகளுக்கு உதவிய அழகிரி மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது தன அடியாட்களிடம் பொறுமை காக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று உயிர்கள் பிழைத்திருக்குமேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-72874511873785767512009-05-31T16:51:51.804+03:002009-05-31T16:51:51.804+03:00//ஆனா அழகிரியை மம்தாவுக்கு தெரிஞ்சி இருக்குமா? ஆனா...//ஆனா அழகிரியை மம்தாவுக்கு தெரிஞ்சி இருக்குமா? ஆனா அப்படியும் போய் கேட்டு முதல் அமைச்சரவை கூட்ட முடிவிலேயே ஒரு தனி ரயில் பெட்டியை பெற முடியுமா?<br /><br />இதான் அழகிரி!<br />\<br />ஒரு வஞ்ச புகழ்ச்சி தினமனி தலையங்க்கம் அவரை உங்களிடம் இருந்து தனிமை படூத்துது. தப்பு, அவர் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். தவிர நல்ல மொழிபெயர்ப்பாளர் இது தெரியுமா உங்களுக்கு????????????????????????????????????//<br /><br />முதலாவதாக வருகைக்கு நன்றி.கூடவே கல்லூரி மாணவர்கள் நல்ல விதமா ஊர்ப்போய்ச் சேர்ந்ததுக்கும் மகிழ்ச்சியே!அழகிரியின் தனிப்பட்ட முயற்சியினால் ஒரு ரயில்பெட்டி வாங்கியிருக்கிறார் என்பது பாராட்டப்படவேண்டிய விசயம் என்பதோடு உதவி தனிமனித வழிபாட்டுக்கே உதவுகிறது என்பதே எனது கருத்து.<br /><br />அவரது ஆங்கிலப் புலமை பற்றியெல்லாம் நான் விமர்சிக்கவும் இல்லை.கலைஞரின் மகன் என்பது கூடப் பொருட்டல்ல.பணம் என்ற காரணியும் அந்தக்கலாச்சாரத்த்தைக் கொண்டு வந்ததில் அவருக்கு முக்கிய பங்காக திருமங்கலம் அவரது முந்தைய வெற்றிக்கு காரணமாகிப் போனாலும் ஜனநாயக மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன்.ஆனால் அடிதடிக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர் என்ற அவரது பிம்பம் மறைவதற்கும் மக்களுக்கு நலன் புரியவும் மத்திய அமைச்சர் பதவி உதவும் என நம்புவோமாக.எழுத்துக்கள்,விமர்சனங்கள் சமூகத்தில் சில நல்லவைகளைக் கொண்டு வராவிட்டாலும் நல்லதைச் சொல்லியிருக்கிறோம் என்ற மனநிறைவோடு உங்கள் வருகைக்கு மீண்டும் ஒரு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14046371862859992582009-05-31T16:30:46.318+03:002009-05-31T16:30:46.318+03:00//அபி அப்பாவும் ஆட்டோ வெச்சிருக்கார்.//
இதோ நீங்க...//அபி அப்பாவும் ஆட்டோ வெச்சிருக்கார்.//<br /><br />இதோ நீங்க கூப்பிட்டவுடனே வீட்டு முன்னாடி நிற்கிறார்:)பயந்துகிட்டே போகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-18999049299825112732009-05-31T16:18:24.046+03:002009-05-31T16:18:24.046+03:00அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா அந்த மாணவர்கள் ப...அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா அந்த மாணவர்கள் பத்தி இல்லை. விமானத்தில் காஷ்மீரூக்கு பறக்கும் மாணவர் எவனாவது 3 நிமிடத்தில் தன் அப்பாஅவிடம் இருந்து பணம் வாங்கிடுவான். எத்தனையோ எக்சேஞ்ச் இருக்கு.<br /><br />அது பிரச்சனை இல்லை! மம்தாவுக்கு தயாநிதியை தெரிஞ்சிருக்கும். (என் வார்த்தையை கவனிக்கவும்)<br /><br />ஆனா அழகிரியை மம்தாவுக்கு தெரிஞ்சி இருக்குமா? ஆனா அப்படியும் போய் கேட்டு முதல் அமைச்சரவை கூட்ட முடிவிலேயே ஒரு தனி ரயில் பெட்டியை பெற முடியுமா?<br /><br />இதான் அழகிரி!<br />\<br />ஒரு வஞ்ச புகழ்ச்சி தினமனி தலையங்க்கம் அவரை உங்களிடம் இருந்து தனிமை படூத்துது. தப்பு, அவர் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். தவிர நல்ல மொழிபெயர்ப்பாளர் இது தெரியுமா உங்களுக்கு????????????????????????????????????/அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-52248012336833959302009-05-31T15:33:47.425+03:002009-05-31T15:33:47.425+03:00அபி அப்பாவும் ஆட்டோ வெச்சிருக்கார்.அபி அப்பாவும் ஆட்டோ வெச்சிருக்கார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-495923495711301562009-05-31T14:57:42.290+03:002009-05-31T14:57:42.290+03:00//பொறுப்பி பார்த்ததும் எனக்கு சிரிப்போ சிரிப்பு!//...//பொறுப்பி பார்த்ததும் எனக்கு சிரிப்போ சிரிப்பு!//<br /><br />பொறுப்பி சிரிப்பு ஏன்?ஆட்டோவா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-64612678804051604222009-05-31T14:38:06.110+03:002009-05-31T14:38:06.110+03:00பொறுப்பி பார்த்ததும் எனக்கு சிரிப்போ சிரிப்பு!
ப...பொறுப்பி பார்த்ததும் எனக்கு சிரிப்போ சிரிப்பு!<br /><br /><br />பொறுப்பு அறிவித்தல் --> பொறுப்பி (டிஸ்கி)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com