tag:blogger.com,1999:blog-2745004373146133755.post2283712151505783287..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: ஒரு பின்னூட்டம் தந்த பதிவுUnknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89575272251865887522009-05-03T18:43:00.000+03:002009-05-03T18:43:00.000+03:00நன்றி. பின்னூட்டத்தால ஒரு நல்ல இடுகை கிடைச்சது. இத...நன்றி. பின்னூட்டத்தால ஒரு நல்ல இடுகை கிடைச்சது. இது கூட ஒரு வித்தியாசமான பயனா இருக்கே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83762472677487355102009-05-03T08:57:00.000+03:002009-05-03T08:57:00.000+03:00//இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். இந்தியர்கள் ஒ...//இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். இந்தியர்கள் ஒரு வேலையை தானே தனியாக முடிக்க நினைப்பதில்லை. முடிந்த வரை ஒரு வேலையை பிறரிடம் பகிர்ந்தே செய்ய நினைக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்லது கூட.They are good team player.//<br /><br />Is it one more dimension of positive thinking?Nice to learn a new approach.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-51700329300742785852009-05-03T08:52:00.000+03:002009-05-03T08:52:00.000+03:00//ஒரு இடுகையாக இடத் தூண்டியது...//
மணியண்ணா!உங்க ...//ஒரு இடுகையாக இடத் தூண்டியது...//<br /><br />மணியண்ணா!உங்க மாதிரி தமிழ் புலமை இருந்தா தினமுன் ரெண்டு பதிவாவாது போட்டு கூட்டத்த சேர்த்திடலாமே!<br /><br />நானெல்லாம் எம்புருஷனும் கச்சேரிக்கு கூட்டம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-79449732057125009402009-05-03T08:49:00.000+03:002009-05-03T08:49:00.000+03:00//நானும் ஏதாவது சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அது உங்க...//நானும் ஏதாவது சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அது உங்கள் முதல் பின்னூட்டம் போல யாராவது தவறாக புரிந்து கொண்டால் என்ற பயத்தை தருகிறது..எனவே...//<br /><br />கிரி!ரொம்ப உசாரத்தான் இருக்கிறீங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80481007076732399952009-05-01T07:09:00.000+03:002009-05-01T07:09:00.000+03:00இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். இந்தியர்கள் ஒரு...இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். இந்தியர்கள் ஒரு வேலையை தானே தனியாக முடிக்க நினைப்பதில்லை. முடிந்த வரை ஒரு வேலையை பிறரிடம் பகிர்ந்தே செய்ய நினைக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்லது கூட.They are good team player.மிக கடினமான வேலை வரும் போது எளிதாக 2- 3 பேர் உடனடியாக இணைந்து வேலை செய்யும் போது ஒத்ததிர்வு விளைவு (resonance effect)ஏற்பட்டு கடின வேலையும் எளிதாக முடிகிறது. பிறரிடம் உதவி பெருவது போல் பிறருக்கு உதவி செய்யவும் தயங்குவது இல்லை.கணிபொறி துறையில் இது போல் நல்ல புரிந்து கொண்ட நண்பர்கள் இணைந்து வேலை பார்க்கும் போது உண்மையிலேயே ஒரு சில வேலைகள் நம்ப முடியாதபடி விரைவில் முடிவதை பார்த்துள்ளேன்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42061573249493496102009-05-01T04:32:00.000+03:002009-05-01T04:32:00.000+03:00//ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.//
ஒரு இடுகையாக இட...//ஒரு பதிவாகப் போடத் தூண்டியது.//<br /><br />ஒரு இடுகையாக இடத் தூண்டியது...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87967821667042853282009-04-30T17:35:00.000+03:002009-04-30T17:35:00.000+03:00ராஜநடராஜன் அருமையான பதிவு
நானும் ஏதாவது சொல்ல நி...ராஜநடராஜன் அருமையான பதிவு <br /><br />நானும் ஏதாவது சொல்ல நினைக்கிறேன்..ஆனால் அது உங்கள் முதல் பின்னூட்டம் போல யாராவது தவறாக புரிந்து கொண்டால் என்ற பயத்தை தருகிறது..எனவே...கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-17237552436934562532009-04-30T09:21:00.000+03:002009-04-30T09:21:00.000+03:00//தன்னம்பிக்கையை மட்டுமல்ல,நாம் நமது மூதாதையர்களின...//தன்னம்பிக்கையை மட்டுமல்ல,நாம் நமது மூதாதையர்களின் பல நல்ல இயல்புகளை இழந்து விட்டோம்.அவர்களின் தவறுகளை மட்டும் பிடித்துக் கொண்டோம்.//<br /><br />வாங்க சார்!இலக்கியம் படிக்கவும் இருப்பிலக்கியம் புரியவும் கடந்து வந்த தூரங்கள் அதிகமாகப் போய்விட்டது என்பதில் சந்தேகமில்லை.அதே நேரத்தில் மாறுதல்களுடன் நாமும் மாறுகிறோம் என்ற பார்வையிலும் வாழ்வியலைப் பார்க்கவேண்டியிருக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89883643719819176632009-04-30T02:20:00.000+03:002009-04-30T02:20:00.000+03:00தன்னம்பிக்கையை மட்டுமல்ல,நாம் நமது மூதாதையர்களின் ...தன்னம்பிக்கையை மட்டுமல்ல,நாம் நமது மூதாதையர்களின் பல நல்ல இயல்புகளை இழந்து விட்டோம்.அவர்களின் தவறுகளை மட்டும் பிடித்துக் கொண்டோம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-4980784994033500222009-04-29T19:53:00.000+03:002009-04-29T19:53:00.000+03:00யாராவது நுண்ணரசியல் பேசுவதற்கு முன்பே ஒரு பின்னூட்...யாராவது நுண்ணரசியல் பேசுவதற்கு முன்பே ஒரு பின்னூட்டம் போட்டு விடுகிறேன்.<br /><br />ஹிப்பி சின்ன வயசுக்காரன்.எனவே ஒருமை.இந்தியர் கொஞ்சம் வயதானவர். எனவே " ர் "ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com