tag:blogger.com,1999:blog-2745004373146133755.post2797425402866266539..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: Black Friday - திரைப்பட விமர்சனம்Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-13118460797646404722012-07-21T10:52:50.344+03:002012-07-21T10:52:50.344+03:00ஹிந்திப் படமா?இங்கிலீஷ் படமோன்னு நினைச்சேன்.ஹிந்திப் படமா?இங்கிலீஷ் படமோன்னு நினைச்சேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63899837200088134772012-07-19T16:28:12.763+03:002012-07-19T16:28:12.763+03:00தனபாலன் அவர்களுக்கு வணக்கம்.நிறைய கதை சொல்லலாம்தான...தனபாலன் அவர்களுக்கு வணக்கம்.நிறைய கதை சொல்லலாம்தான்.நேரப் பற்றாக்குறை.இருந்த போதிலும் மிகவும் பாதிக்கும் கதைகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14124162598263900672012-07-19T10:55:02.223+03:002012-07-19T10:55:02.223+03:00நல்லதொரு விமர்சனம்.
பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/1.html" rel="nofollow"><b>நல்லதொரு விமர்சனம்.<br /><br />பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...<br /><br />வாழ்த்துக்கள்...</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-45224012192370589572012-07-18T14:26:56.105+03:002012-07-18T14:26:56.105+03:00வவ்வால்!உங்களுக்கு வால் இருக்குது என்பதற்காக இப்பட...வவ்வால்!உங்களுக்கு வால் இருக்குது என்பதற்காக இப்படியா என் காலை வாரி விடறது:)<br /><br />இப்படியே மொட்டையா பின்னூட்டத்தை முடிச்சிடுவேன்னு நினைச்சீங்களா என்ன?இப்படி எடுத்துக்கொடுத்தா நீங்க போட்ட பின்னூட்டம் போலவே எதையாவது சொல்வதுதானே நம்ம பாணி.<br /><br />அதனால் குயின்டின் டோரன்டினோ மெய்யாலுமே கமலின் ஆளவந்தான் பார்த்து மெர்சலாகி கமல் கார்ட்டூனா போய் மனிஷாவை கொல்வதை தனது kill bill படக்காட்சியில் புகுத்தி விட்டாராம்.<br /><br />தகவல் உபயம் மாயன்:அகமும் புறமும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-26529264767330501542012-07-18T14:18:16.946+03:002012-07-18T14:18:16.946+03:00தருமி அய்யா!சொல்லி இந்த பதிவை முடிக்கலை.அதுக்குள்ள...தருமி அய்யா!சொல்லி இந்த பதிவை முடிக்கலை.அதுக்குள்ள இக்பால் செல்வனின் <br />ஈசா இபின் மரியத்தின் கார்ட்டூன்களை இஸ்லாமியர்கள் ஏன் எதிர்க்கவில்லை ? என்ற பதிவுக்கு பின்னூட்டங்கள் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-33109797399687356682012-07-18T12:34:56.759+03:002012-07-18T12:34:56.759+03:00ராஜ்,
Black படம் நான் கூடப்பார்த்து இருக்கேன் ,கல...ராஜ்,<br /><br />Black படம் நான் கூடப்பார்த்து இருக்கேன் ,கலரில் இருந்துச்சு, வழக்கமான மலையாளப்படம் போல இல்லாமல் ஆக்ஷன் ஆக இருக்கும்.மம்முட்டி போலிஸ் ஆக இருந்து கொண்டேகூலிப்படையா ஒரு டான்கிட்டேவும் வேலை செய்வார், அப்புறம், திருந்தி நல்லவனா வாழப்பார்ப்பார்,டான் விட மாட்டான், எனவே டான் கூட சண்டைப்போட்டு கொல்வார், ஒரு தடவைப்பார்க்கலாம், ஆனால் இதை ஏன் குயின்டின் டோரன்டினோ ரீமேக் செய்யப்பார்க்கிறார்னு தெரியலை, தமிழில் லோகநாயகரை வச்சு ரீமேக் செய்வார்னு நினைக்கிறேன், அனுராக் காஷ்யப் டான் ஆக நடிப்பார்னு நினைக்கிறேன்.<br /><br />உங்க பாணியில் ஒரு பின்னூட்டம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-82924676975515075092012-07-18T11:11:36.910+03:002012-07-18T11:11:36.910+03:00//எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகி...//எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.//<br /><br />அது வேற ஒண்ணுமில்லைங்க ... ஏதாவது neutralஆக ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு, அதற்கேற்றாற்போல் நாலைந்து வரிகள் எழுத வேண்டும். அதன் பின், பழைய வழக்கம்போல் உங்கள் வேதப் புத்தகங்களை மேற்கோளிட்ட்டு, அது எம்புட்டு அறிவியலோடு ஒத்துப் போகுதுன்னு சொல்லிட்டி போயிரணும். வழக்கமான ’total குத்துக்கள்’ உங்க மக்களிடமிருந்து விழுந்திரும். மத்தவங்க இதைக் கண்டுக்காம போயிடணும் ...<br /><br />இதுதான் அந்தப் புது டெக்னிக். <br /><br />எப்பூடி!!??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68852567479611224232012-07-18T11:01:45.099+03:002012-07-18T11:01:45.099+03:00தருமி அய்யா!கறுப்பு வெள்ளிக்கிழமையின் வெற்றியே எந்...தருமி அய்யா!கறுப்பு வெள்ளிக்கிழமையின் வெற்றியே எந்த பக்க சார்புமில்லாது கதை சொல்லியிருப்பதே.குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் மீதான கோபத்துக்கு பதில் இவர்கள் எப்படி மதமென்ற பெயரில் மூளை சலவை செய்யப்பட்டார்கள் என்ற பரிதாபமே உண்டாவதும் ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள் அமைப்புக்களின் கரசேவா பாபர் மசூதி இடிப்பையெல்லாம் துணிந்து சொல்லியிருப்பது.கறுப்பு வெள்ளிக்கிழமை படமல்ல நிகழ்காலத்தின் எதிர்கால செல்லுலாய்ட் ஆவணமெனலாம்.<br /><br />நீங்க சொன்னது மாதிரி உ.போ.ஒருவனில் கமலை விட மாடிதான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்கிங்கறது சிரிப்புடன் கூடிய புதிய சிந்தனை:)<br /><br />Thanks for your valuable comment ன்னுதான் சொல்ல நினைச்சேன்.தமிழில் சொன்னதால் அதுவும் உங்களுக்கு சொன்னதால் மொழியின் மதிப்பு உயர்ந்து விட்டது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-18022204431119016012012-07-18T09:56:53.302+03:002012-07-18T09:56:53.302+03:00என்னைப் போல் ஒருவனை விட இப்படம் பல நல்ல செய்திகளைச...என்னைப் போல் ஒருவனை விட இப்படம் பல நல்ல செய்திகளைச் சொல்லும். இஸ்லாமியர் என்றாலே வெறுப்பு, ஐயம் என்பதையெல்லாம் தாண்டி கதை செல்லும். எ.போ.ஒ. வைத்து கமலை நம் சகோக்கள் நிறம்பவே விரட்டி விட்டார்கள். ஆனாலும் நீங்கள் சொன்னது போல் கமலுக்கு இப்படத்தில் வேலை அதிகம் கிடையாது; ’மாடி’ போதும் அதற்கு.<br /><br />எல்லாம் சரி ... ஆனாலும் என் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள ‘பண்புத்தொகை’ (மதிப்பு மிக்க) எதற்கு என்றுதான் புரியவில்லை!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87500661680289136722012-07-18T09:15:44.546+03:002012-07-18T09:15:44.546+03:00தருமி அய்யா!உன்னைப் போல் ஒருவன் மற்றும் அதன் அசல் ...தருமி அய்யா!உன்னைப் போல் ஒருவன் மற்றும் அதன் அசல் தி வென்ஸ்டே நிகழ்வுகளின் புனைவு வகையை சார்ந்தது.உண்மைக்கதையையே சொல்லி விட்டு இதில் வரும் சம்பவங்கள்,நபர்கள் யாவும் கற்பனையே என்று சட்ட சிக்கலுக்காக டைட்டில் கார்டின் துவக்கத்தில் போட்டு விட்டால் முடிந்து விட்டது.ஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு புத்தகமாக மட்டுமல்லாமல் 1993ம் வருட குண்டுவெடிப்பு சம்பவத்தின் ஆவணமாகி விட்டது.பம்பாய் திரைக்கதையின் கதாநாயகன்,நாயகி மதங்கள் சார்ந்தே புகைச்சல் கிளப்பி மணிரத்னத்தின் வீட்டில் கல்லெறிந்த கலாச்சாரத்தில் கறுப்பு வெள்ளிக்கிழமையை அப்படியே மொழிமாற்றம் செய்வது பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது மாதிரி.நீங்கள் சொல்வது போல் கமல் கறுப்பு வெள்ளிகிழமையை முயற்சி செய்திருக்கலாம்.ஆனால் பல கதாபாத்திரங்களின் ஒட்டு மொத்த படத்தின் கதையில் அவரது பங்களிப்பு என்னவென்பதும் கேள்விக்குறி என்பதோடு கமலின் முகம் தொட்டு கதையின் சாரம் தமிழில் மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.அனுராக் கெஷ்யப்பின் கதை சொல்லும் பாணியோடு இந்தியில் நட்சத்திர பிம்பம் கொண்ட எந்த நடிகரையும் நடிக்க வைக்காததே கறுப்பு வெள்ளிக்கிழமையின் வெற்றி எனலாம்.<br /><br />மதிப்புமிக்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-10212391605283968222012-07-17T19:44:54.340+03:002012-07-17T19:44:54.340+03:00ஏன் கமல் இந்தப் படத்தை விடுத்து இன்னொரு படத்தை -உன...ஏன் கமல் இந்தப் படத்தை விடுத்து இன்னொரு படத்தை -உன்னைப் போல் ஒருவன் - எடுத்தார் என்பது எனக்கு ஒரு பெரிய கேள்விக் குறி. இப்படம் அந்த அளவு பிடித்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com