tag:blogger.com,1999:blog-2745004373146133755.post3510848918417477017..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: நாகேஷ் நினைவாகUnknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-675928402464247112009-02-03T19:59:00.000+03:002009-02-03T19:59:00.000+03:00அண்ணே, உங்களுக்கு சிங்கியடி காத்திருக்கு...நம்ம பக...அண்ணே, உங்களுக்கு சிங்கியடி காத்திருக்கு...நம்ம பக்கம் வாங்க...இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-51567104189966923892009-02-03T17:54:00.000+03:002009-02-03T17:54:00.000+03:00என் பதிவு இந்தப்பின்னூட்டமிடும் போதே பதித்துவிட்டே...என் பதிவு இந்தப்பின்னூட்டமிடும் போதே பதித்துவிட்டேன், திரு நடராஜன்.<BR/><BR/>இன்னொரு விசயம், நான் உங்க பதிவின் லின்க் என் பதிவில் கொடுத்தவுடன், உங்கள் பதிவில் ஆட்டோமேடிக்காக அந்த பேக் லின்க் உண்டாகிவிட்டது.<BR/><BR/>It is not that I came in your blog and made that link. I just want to let you know that I did not do anything other than giving your url in my post. When you allow back links, it just automatically does something in your blog. Of course when you dont allow, it goes off.<BR/><BR/>I am telling this in order to avoid any misunderstanding!<BR/><BR/>You dont have to publish this response! I just wanted to let you know how the back link started automatically in your blog. I did not know until then, that this is how it works! If you knew that already it is fine. Take it easy!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89617153100941466722009-02-01T12:52:00.000+03:002009-02-01T12:52:00.000+03:00//உங்கள் பதிவைப்பார்த்துதான் இந்த விசய்த்தை தெரிந்...//உங்கள் பதிவைப்பார்த்துதான் இந்த விசய்த்தை தெரிந்துகொண்டேன் ராஜ நடராஜன்! :(<BR/><BR/>நானும் சில வரிகள் இவரைப்பற்றி/இவர் நடித்த படங்கள் பற்றி எழுதுகிறேன்.//<BR/><BR/>பதிவுக்காக காத்திருக்கிறேன் வருண்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80126089217872228432009-01-31T23:58:00.000+03:002009-01-31T23:58:00.000+03:00உங்கள் பதிவைப்பார்த்துதான் இந்த விசய்த்தை தெரிந்து...உங்கள் பதிவைப்பார்த்துதான் இந்த விசய்த்தை தெரிந்துகொண்டேன் ராஜ நடராஜன்! :(<BR/><BR/>நானும் சில வரிகள் இவரைப்பற்றி/இவர் நடித்த படங்கள் பற்றி எழுதுகிறேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-92036557322863223332009-01-31T20:32:00.000+03:002009-01-31T20:32:00.000+03:00//நகைச்சுவைத் திலகத்தை என்றும் போற்றியவர் கமல். அவ...//நகைச்சுவைத் திலகத்தை என்றும் போற்றியவர் கமல். அவருக்கும், இரசிகர்களாகிய நமக்கும் வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் அவர். ஏழேழு விருதுகள் வந்தாலும் அவர் நடிப்பை ஈடு கட்ட முடியாது என்பதே நிதர்சனம். அவர் புகழ் என்றும் நிலைக்கும்! யாருக்காவது தெரியுமா? யார் யார் பத்மபூடணம் என்று? ஆனால், நாகேசு என்ற பெயர்?! அதுதான் மகோன்னதம்! விருது கிருது கொடுத்து அவமானப் படுத்தாதீங்கடே!!//<BR/><BR/>எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க பழமை.இனி நான் என்ன சொல்வது!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-59611289630031986532009-01-31T20:30:00.000+03:002009-01-31T20:30:00.000+03:00//அமராவதி??? அது கரூர் பக்கம் வர்ற ரிவர்னு ஞாபகம்....//அமராவதி??? அது கரூர் பக்கம் வர்ற ரிவர்னு ஞாபகம்...அப்ப அவர் அங்கயா பிறந்தாரு???//<BR/><BR/>வாங்க அதுசரி.அமராவதி நதி முன்பேயெல்லாம் காவிரியிலிருந்து பிரிந்து நீங்க சொல்றமாதிரி கரூர்,தாராபுரம் ன்னு சுத்திகிட்டி ஓடிச்சின்னு நினைக்கிறேன்.பாலத்துக்கு இந்தப் பக்க கரை தாராபுரம்,கரையோரத்து அக்ரகாரத்தில் அவர் பிறந்த வீடு இருந்தது.பாலத்தை தாண்டி கொஞ்சம் கரும்புத் தோட்டங்களையெல்லாம் கடந்து அந்தப் பக்கம் போனால் கரூர்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-30025015792001091252009-01-31T18:03:00.000+03:002009-01-31T18:03:00.000+03:00எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்...காமெடி, குணச்சித்திர...எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்...காமெடி, குணச்சித்திரம், வில்லன் ரோல்....அவர் செய்யாத, செய்ய முடியாத வேஷம் என்ன?? அமெரிக்காவில் பிறந்திருந்தால் ஆஸ்கர் வாங்கியிருப்பார்...<BR/><BR/>அபூர்வ சகோதரர்களில் அவர் வில்லன் ரோல் பார்த்தீங்க இல்ல..<BR/><BR/>//<BR/> அமராவதி நீரில் முங்கி விட்டு நாகேஷின் பிறந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அந்த மனிதனின் பரிணாமங்கள் தெரியவில்லை.<BR/>//<BR/><BR/>அமராவதி??? அது கரூர் பக்கம் வர்ற ரிவர்னு ஞாபகம்...அப்ப அவர் அங்கயா பிறந்தாரு???அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-37119765504564523712009-01-31T17:23:00.000+03:002009-01-31T17:23:00.000+03:00நகைச்சுவைத் திலகத்தை என்றும் போற்றியவர் கமல். அவரு...நகைச்சுவைத் திலகத்தை என்றும் போற்றியவர் கமல். அவருக்கும், இரசிகர்களாகிய நமக்கும் வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் அவர். ஏழேழு விருதுகள் வந்தாலும் அவர் நடிப்பை ஈடு கட்ட முடியாது என்பதே நிதர்சனம். அவர் புகழ் என்றும் நிலைக்கும்! யாருக்காவது தெரியுமா? யார் யார் பத்மபூடணம் என்று? ஆனால், நாகேசு என்ற பெயர்?! அதுதான் மகோன்னதம்! விருது கிருது கொடுத்து அவமானப் படுத்தாதீங்கடே!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36672613161154268002009-01-31T17:04:00.000+03:002009-01-31T17:04:00.000+03:00//நாகேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிற...//நாகேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.<BR/><BR/>கடைசி வரை அவருக்குரிய மரியாதையை அரசுகள் கொடுக்கவில்லை என்பது என் வருத்தம்//<BR/><BR/> தமிழ் திரை உலக வரலாற்றில் நாகேஷின் பங்கும் மகத்தானது கிரி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-19668734122732349922009-01-31T16:53:00.000+03:002009-01-31T16:53:00.000+03:00நாகேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன...நாகேஷ் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.<BR/><BR/>கடைசி வரை அவருக்குரிய மரியாதையை அரசுகள் கொடுக்கவில்லை என்பது என் வருத்தம்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com