tag:blogger.com,1999:blog-2745004373146133755.post3892189071160848018..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: Modern Holocaust - மே 2009ன் மீள் பதிவுUnknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-79242740219858854522011-05-18T16:13:05.215+03:002011-05-18T16:13:05.215+03:00//ஈழப்பிரச்சனையை முன்னெடுக்க ஒன்றுபடுத்த சரியான ஆட...//ஈழப்பிரச்சனையை முன்னெடுக்க ஒன்றுபடுத்த சரியான ஆட்கள் இல்லாதவரை...நாமும் நடக்கும் அவலங்களை கண்கொட்ட பார்க்கவேண்டியது தான் போலிருக்கு ராஜநட...<br /><br />ஈழம் பற்றிய உங்களுடைய சிந்திப்புகளை பதிவாக்காமல் விட்டுவிடாதீர்கள் ராஜநட யாரோ ஒருவரிடம் உங்களுடைய கருத்துகள் கிடைத்தால் கூட சந்தோசமே...//<br /><br />இப்பொழுதுதான் ரதியிடம் சொல்லிவிட்டு வந்தேன்...நெஞ்சின் தனல் வேகத்தில் வார்த்தைகள் கோர்வையார் வரவில்லை.இருந்தும் இன்றைக்கு ஒரு பகுதியாவது இணைத்து விடுகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-39407129763468999022011-05-18T15:50:05.287+03:002011-05-18T15:50:05.287+03:00ஈழப்பிரச்சனையை முன்னெடுக்க ஒன்றுபடுத்த சரியான ஆட்க...ஈழப்பிரச்சனையை முன்னெடுக்க ஒன்றுபடுத்த சரியான ஆட்கள் இல்லாதவரை...நாமும் நடக்கும் அவலங்களை கண்கொட்ட பார்க்கவேண்டியது தான் போலிருக்கு ராஜநட...<br /><br />ஈழம் பற்றிய உங்களுடைய சிந்திப்புகளை பதிவாக்காமல் விட்டுவிடாதீர்கள் ராஜநட யாரோ ஒருவரிடம் உங்களுடைய கருத்துகள் கிடைத்தால் கூட சந்தோசமே...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68117843574680119262011-05-18T14:13:13.922+03:002011-05-18T14:13:13.922+03:00//நம்ம சகோ சொன்ன மாதிரி இலங்கைத் தீவில் உள்ள ஒரு இ...//நம்ம சகோ சொன்ன மாதிரி இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத்தை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும்.!<br /><br />அவர்க்கு நிகர், எவரும் இல்லை. அவர்க்கு நிகர் அவரே!ஆம்.//<br /><br />கருன்!நிழலின் அருமை வெயிலில் தெரியும்ங்கிற மாதிரி விடுதலைப் புலிகள் இல்லாத ஈழம் அடக்குமுறைகளையும்,ஆமாம் சாமி என இலங்கை ராணுவத்திற்கு சலாம் போட வைக்கிறது.<br /><br />போர் இல்லாமல் எப்படியும் வாழ்வதல்ல சுகம்!<br /><br />போருமில்லாமல் சுதந்திரமான கருத்துரிமையோடு வாழ்வதே சுகம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-40534752791932832702011-05-18T14:06:19.697+03:002011-05-18T14:06:19.697+03:00//சகோ, என் கருத்தினை நான் அரை குறையாக எழுதி விட்டே...//சகோ, என் கருத்தினை நான் அரை குறையாக எழுதி விட்டேன் என நினைக்கிறேன்.<br />சொந்த இடங்களில் இருந்து மக்களை இடம் பெயர்த்தி, அம் மக்களின் சொந்தப் பூமியில் அரசாங்கமானது இராணுவத்தின் உதவியோடு பயிர்ச் செய்கையினை மேற் கொண்டு ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது, ஆனால் மக்கள் மட்டும் இன்றும் சொந்த இடங்களிற்குப் போக முடியாமல் 21 வருடங்களிற்கும் மேலாக ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.//<br /><br />இது மாதிரியான உண்மைகள் வெளியுலகுக்கு வருவதன் மூலமே இலங்கை அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதொடு ஆதாரபூர்வமாக குற்றமும் சுமத்த இயலும்.<br /><br />பிரபாகரனே பிரச்சினைக்கு காரணம் என்பவர்கள் இந்த இரு வருடத்தில் மக்கள் வாழ்க்கை நிலைகளையும்,நிகழ்வுகளையும்,கடல் கடந்தும் உயிர் பிழைப்போம் என்பதையும்,இயலாதவர்கள் முடிந்த வரை வாழ்வோம் என்ற பரிதாப நிலையையும் சிந்திப்பார்களாக.<br /><br />மீண்டுமொரு பதிவுடன் வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-69672614217958600442011-05-18T13:58:53.125+03:002011-05-18T13:58:53.125+03:00//உலகம் நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.காலம் தாம...//உலகம் நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.காலம் தாமதாகலாம்.<br />இனி எல்லாமே அகதித் தமிழரான புலம்பெயர் தமிழர்களிடமும் உலகத் தமிழரிடம் மட்டுமே.ஒன்றாகச் செயல்படுவோம்.தலைமுறையாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் !//<br /><br />ஹேமா!ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டு இனி பயணிப்பது பலன் தரும்.கூடவே ஒற்றுமை என்பது மட்டுமே இதனை வலுவாக்கும்.<br /><br />புதிய தலைமுறை சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது என்று தெரிந்து கொண்டு மூச்சு விடுவது இன்னும் சுகம் தரும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84451551286951807102011-05-18T12:03:33.000+03:002011-05-18T12:03:33.000+03:00நம்ம சகோ சொன்ன மாதிரி இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத...நம்ம சகோ சொன்ன மாதிரி இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத்தை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும்.!<br /><br />அவர்க்கு நிகர், எவரும் இல்லை. அவர்க்கு நிகர் அவரே!ஆம்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-22100225058509213382011-05-18T00:01:42.694+03:002011-05-18T00:01:42.694+03:00உலகம் நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.காலம் தாமதா...உலகம் நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.காலம் தாமதாகலாம்.<br />இனி எல்லாமே அகதித் தமிழரான புலம்பெயர் தமிழர்களிடமும் உலகத் தமிழரிடம் மட்டுமே.ஒன்றாகச் செயல்படுவோம்.தலைமுறையாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-20047686566109824392011-05-17T22:46:38.636+03:002011-05-17T22:46:38.636+03:00உங்கள் கூற்றில் நிலப்பிரபுத்துவத்தின் மறுசாயலே ராண...உங்கள் கூற்றில் நிலப்பிரபுத்துவத்தின் மறுசாயலே ராணுவம் மக்கள் உழைப்பை சுரண்டுவது.//<br /><br />சகோ, என் கருத்தினை நான் அரை குறையாக எழுதி விட்டேன் என நினைக்கிறேன்.<br />சொந்த இடங்களில் இருந்து மக்களை இடம் பெயர்த்தி, அம் மக்களின் சொந்தப் பூமியில் அரசாங்கமானது இராணுவத்தின் உதவியோடு பயிர்ச் செய்கையினை மேற் கொண்டு ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது, ஆனால் மக்கள் மட்டும் இன்றும் சொந்த இடங்களிற்குப் போக முடியாமல் 21 வருடங்களிற்கும் மேலாக ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-1584839026165696872011-05-17T22:45:38.909+03:002011-05-17T22:45:38.909+03:00//படுகொலை நடந்த போது போரை நிறுத்தாத மேலை நாடுகள் இ...//படுகொலை நடந்த போது போரை நிறுத்தாத மேலை நாடுகள் இப்போது இந்த அறிக்கை மூலம் ஏதாவது செய்யுமா? நல்லது நடக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறோம்.//<br /><br />வாருங்கள் சார்வாகன்!மாறிய உலக அரசியல் களநிலையில் அலைமோதும் தமிழர்கள் பிடித்துக்கொள்ள வேண்டிய ஒரே கட்டுமரம் ஐ.நா அறிக்கையின் போர்க்குற்றங்கள் அறிக்கையே.<br /><br />போர்க்குற்றங்களையும் மனித இனப்படுகொலைகளையும் உலகரங்கில் எப்படி வித்தியாசப்படுத்துகிறார்கள் என்று ரதி அவர்கள் <br /><br />http://lulurathi.blogspot.com/2011/05/genocide-self-determination.html <br /><br />இனப்படுகொலையும் சுயநிர்ணய உரிமையும் - Genocide & Self- Determination என பதிவிட்டிருக்கிறார்கள்.ஆழ்ந்த வாசிப்பில் இதன் புரிதல் தெரியும்.<br /><br />இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளின் நினைவிலிருந்து மொத்த தமிழ் மக்கள் குரலுடன் (இங்கும் அங்கும் சில ஆடுகள் பிரிந்து போவதும் நிஜமென்ற போதிலும்) ஈழத்தை உயிர்ப்பித்தலில் மட்டுமே நமது வெற்றி அடங்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57222877814650080882011-05-17T22:34:42.111+03:002011-05-17T22:34:42.111+03:00//இன்றும் இருபத்தியொரு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் ...//இன்றும் இருபத்தியொரு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் படாமல் அகதிகளாக, ஏதிலிகளாக பிறர் காணிகளில் வாடகை செலுத்தி வாழ்கிறார்கள்.<br /><br />அரசு படையினரின் உதவியோடு, அவர்களின் சொந்த நிலங்களில் பயிர்ச்செய்கையினை மேற் கொண்டு காய் கறிகளை ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது.//<br /><br />ஈழமண்ணிலிருந்து உண்மையான களநிலைகள்,கருத்துரிமை எந்த வித அடக்குமுறையுமின்றி வெளி வரவேண்டும் அது ராஜபக்சே குழுவிற்கு சாதகமானதானாலும் கூட.அதற்கான சூழல்கள் ஏற்படாத வரை இலங்கை இருண்ட தீவே.<br /><br />பொதுமக்கள் வாழும் நிலங்களில் ராணுவத்தின் ஊடுருவல் என்பதே மக்களாட்சிக்கான அறிகுறியாக இல்லை.குவைத்,ஈராக் போர்க்கால சூழலில் கூட அமெரிக்க ராணுவம் நகர்ப்புறங்களில் இல்லாமல் எல்லையோரத்தில் மட்டுமே தார்ப்பாய்கள் அமைத்தும்,கேம்ப் நகரும் வீடுகள் அமைத்தும் தனிமைப்பட்டிருந்தார்கள்.<br /><br />உங்கள் கூற்றில் நிலப்பிரபுத்துவத்தின் மறுசாயலே ராணுவம் மக்கள் உழைப்பை சுரண்டுவது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-69244556334301377422011-05-17T22:29:52.472+03:002011-05-17T22:29:52.472+03:00படுகொலை நடந்த போது போரை நிறுத்தாத மேலை நாடுகள் இப்...படுகொலை நடந்த போது போரை நிறுத்தாத மேலை நாடுகள் இப்போது இந்த அறிக்கை மூலம் ஏதாவது செய்யுமா? நல்லது நடக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறோம்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-79017404378092153982011-05-17T22:26:57.178+03:002011-05-17T22:26:57.178+03:00வணக்கம் சகோ!நீரூபன்!
இது மீள்பதிவு மட்டுமே.வட,கிழ...வணக்கம் சகோ!நீரூபன்!<br /><br />இது மீள்பதிவு மட்டுமே.வட,கிழக்கு மாகாணங்களில் பிரபாகரன் குறித்த பல தரப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் பிரபாகரன் தமிழர்களின் அடையாளம்.<br /><br />பிரபாகரன் குறித்த எதிர்க்கருத்துக்களும் மோதுகின்றன.ஆனால் எதிர்கருத்தாளர்களும்,டக்ளஸ்,ஆனந்தசங்கரி,பிள்ளையான்,கருணா போன்ற மறுதலிப்பாளர்களும் ஈழமக்களுக்கு பயனுள்ளதாக எதையும் சாதிக்கவும் இல்லை.இனப்படுகொலைப் போர்க்குற்றவாளிகளுடன் கரம் கோர்த்தது தவிர.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57504835693483888472011-05-17T22:19:12.201+03:002011-05-17T22:19:12.201+03:00This comment has been removed by the author.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75626390176211024572011-05-17T22:18:42.912+03:002011-05-17T22:18:42.912+03:00தமிழிஷ் இல் இணைக்கலையா சகோ.தமிழிஷ் இல் இணைக்கலையா சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-55069895096656013392011-05-17T22:13:01.083+03:002011-05-17T22:13:01.083+03:00உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை ...உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.//<br /><br />இன்றும் இருபத்தியொரு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் படாமல் அகதிகளாக, ஏதிலிகளாக பிறர் காணிகளில் வாடகை செலுத்தி வாழ்கிறார்கள். <br /><br />அரசு படையினரின் உதவியோடு, அவர்களின் சொந்த நிலங்களில் பயிர்ச்செய்கையினை மேற் கொண்டு காய் கறிகளை ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53973188576066031252011-05-17T22:10:00.430+03:002011-05-17T22:10:00.430+03:00தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை...தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.//<br /><br />வணக்கம் சகோ, <br />இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத்தை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும்.!<br /><br />அவர்க்கு நிகர், எவரும் இல்லை. அவர்க்கு நிகர் அவரே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com