tag:blogger.com,1999:blog-2745004373146133755.post4215801178913697525..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: சுப்ரமணியன் சுவாமியின் இலங்கை தீர்வுUnknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68852000413248605192011-09-19T15:49:39.318+03:002011-09-19T15:49:39.318+03:00// //அம்பலத்தார் said...
சுவாமியின் குணநலன்...// //அம்பலத்தார் said...<br /> சுவாமியின் குணநலன்களை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்துஇருக்கிறீர்கள். குரைக்கிற நாய் கடிப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறதே அதுபோலத்தான் இவரின் பேச்சுகளும் செயலும்//<br /><br /> அம்பலத்தாரே!இவரு கடிச்சதுல எத்தனை பேர் திகார் போயிருக்காங்கன்னு தெரிஞ்சுமா இப்படி ஒரு பின்னூட்டம்:)அவர் என்ன சொல்றாருன்னா தானா யாரையும் வம்புக்கு இழுப்பதில்லையாம்.இழுக்குற ஆளை இழுக்காமல் விடுவதில்லையாம்.<br /><br /> September 6, 2011 3:35 PM<br />Blogger Amudhavan said...<br /><br /> இன்டலெக்சுவல் கோமாளியாகவும் மிக ஆபத்தான மனித அதிர்வாளராகவும் ஒரே நேரத்தில் தோற்றமளிப்பவர் சுப்பிரமணியன்சுவாமி. ஏற்றுக்கொள்ளவும் முடியாது தவிர்க்கவும் முடியாது என்பதுபோன்ற மனிதர்களைக் காலம் அவ்வப்போது தோற்றுவித்துவிடுவதுண்டு. இவர் அந்த ரகம்தான். அவரைப்பற்றிய தங்கள் கணிப்புக்கள் சரியானவை. ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பதுபோன்ற மனநிலையில் இவரது அலட்டல்களைத் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான்.வேறொன்றும் செய்வதற்கில்லை.//<br /><br />அமுதவன் சார்!தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.<br /><br />ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பதுபோன்ற மனநிலையில் இவரது அலட்டல்களைத் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பது இந்தப் பின்னூட்டங்களிலேயே ஹைலைட்:)....சிரிப்பை அடக்க முடியவில்லை.சுப்ரமணிசுவாமி தீர்வு சொல்லாமலே....<br /><br />போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க ஒற்றை ஆட்சியின் கீழே தீர்வு என்ற பெயரில் சில சலுகைகளோடு முடித்துக்கொள்ள இலங்கை அரசு நினைக்கிற மாதிரி தமிழ் எம்.பிக்களுடன் பேச்சுவார்த்தை இழுபறி நடக்கிறது.அதற்கு ஏற்றாற் போல் தமிழ் தேசிய கூட்டணியினரும் ஒற்றை ஆட்சியென்ற நிலைக்குள்ளே தள்ளப்படுவது மாதிரி தெரிகிறது.இதில் மக்கள் தீர்ப்பு என்ன என்பதைப் பற்றியெல்லாம் யாரும் அழுத்தம் கொடுக்க இயலாத நிலையிலேயே இலங்கை நகர்கிறது.தனக்குத் தானே விசாரணைக்குழு அறிக்கைக்காக உலகநாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.கூடவே ஏதாவது தீர்வை முன்வைக்கும் படியும் அறிக்கைகள் வருகின்றன.<br /><br />பான் கீ மூன் போர்க்குற்ற ஆவணங்களை ஐ.நா மனித உரிமைக்குழுவுக்கு நவநீதம் பிள்ளைக்கு அனுப்பியுள்ளார்.தொடர்ந்து 2012 எப்படி நகரும் என்று பார்க்கலாம்.<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-35866554133389883142011-09-17T20:04:44.222+03:002011-09-17T20:04:44.222+03:00இன்டலெக்சுவல் கோமாளியாகவும் மிக ஆபத்தான மனித அதிர்...இன்டலெக்சுவல் கோமாளியாகவும் மிக ஆபத்தான மனித அதிர்வாளராகவும் ஒரே நேரத்தில் தோற்றமளிப்பவர் சுப்பிரமணியன்சுவாமி. ஏற்றுக்கொள்ளவும் முடியாது தவிர்க்கவும் முடியாது என்பதுபோன்ற மனிதர்களைக் காலம் அவ்வப்போது தோற்றுவித்துவிடுவதுண்டு. இவர் அந்த ரகம்தான். அவரைப்பற்றிய தங்கள் கணிப்புக்கள் சரியானவை. ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பதுபோன்ற மனநிலையில் இவரது அலட்டல்களைத் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான்.வேறொன்றும் செய்வதற்கில்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-15388661684467499472011-09-06T15:35:46.186+03:002011-09-06T15:35:46.186+03:00//அம்பலத்தார் said...
சுவாமியின் குணநலன்களை அக்குவ...//அம்பலத்தார் said...<br />சுவாமியின் குணநலன்களை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்துஇருக்கிறீர்கள். குரைக்கிற நாய் கடிப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறதே அதுபோலத்தான் இவரின் பேச்சுகளும் செயலும்//<br /><br />அம்பலத்தாரே!இவரு கடிச்சதுல எத்தனை பேர் திகார் போயிருக்காங்கன்னு தெரிஞ்சுமா இப்படி ஒரு பின்னூட்டம்:)அவர் என்ன சொல்றாருன்னா தானா யாரையும் வம்புக்கு இழுப்பதில்லையாம்.இழுக்குற ஆளை இழுக்காமல் விடுவதில்லையாம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65200589612947812922011-09-06T07:55:04.745+03:002011-09-06T07:55:04.745+03:00சுவாமியின் குணநலன்களை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து...சுவாமியின் குணநலன்களை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்துஇருக்கிறீர்கள். குரைக்கிற நாய் கடிப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறதே அதுபோலத்தான் இவரின் பேச்சுகளும் செயலும்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-82121761011491343722011-09-05T14:13:17.755+03:002011-09-05T14:13:17.755+03:00// தவறு said...
தன்னை வெளிகாட்டிக்கொள்ளும் மனோபாவம...// தவறு said...<br />தன்னை வெளிகாட்டிக்கொள்ளும் மனோபாவமா...இத்தகைய பேட்டிகள்..ராஜநட..//நிச்சயமாக!2G சுப்ரமணியன் சுவாமியை ஊடகத்தின் பார்வைக்குள் தள்ளி விட்டு விட்டது.இல்லைன்னா கேஸ் போடறேன் பேர்வழின்னே கோர்ட்களை சுற்றிக்கொண்டிருந்திருப்பார்.முட்டை அடிகள் வாங்கியும் சளைக்காமல்தான் இருக்காரு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-56429654968831275422011-09-05T14:09:42.828+03:002011-09-05T14:09:42.828+03:00//"என் ராஜபாட்டை"- ராஜா said...
ஆசிரியர்...//"என் ராஜபாட்டை"- ராஜா said...<br />ஆசிரியர் தின வாழ்த்துகள்<br />என்று என் வலையில்<br /><br />இவளுகளை என்ன செய்யலாம் சார்..?//தலைப்பை முன்பே எங்கோ பார்த்த மாதிரி இருக்கே.வாரேன்!வாரேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-90252005450889103242011-09-05T14:08:38.461+03:002011-09-05T14:08:38.461+03:00// "என் ராஜபாட்டை"- ராஜா said...
//படிப்...// "என் ராஜபாட்டை"- ராஜா said...<br />//படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிகராக சண்டிக்குதிரை மாதிரியாக யாரிடமும் நட்பும் இல்லாமல்,பாசமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படியிருக்க முடியும் <br />//<br />அதுதான் சாமி ஸ்பெஷல்//படிப்பு மனிதனை மென்மையாக்கும் என்பதும் பல கோண சிந்தனைகளை உருவாக்கும் என்பதையே இதுவரை நோபல் பரிசு பெற்ற மனிதர்கள் உட்பட உணர்த்தியிருக்கிறார்கள்.சிலரை அதிகம் படிச்சு மறை கழண்டுருச்சுன்னு சொல்ற மாதிரியா இவர்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-59546487464712719212011-09-05T14:05:53.077+03:002011-09-05T14:05:53.077+03:00// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ஈழ விசயத்தில் ஈழத...// நண்டு @நொரண்டு -ஈரோடு said...<br />ஈழ விசயத்தில் ஈழத்தமிழரின் முடிவே முக்கியமானதும் சரியானதும் ஆகும்.//நிச்சயமாக ஈழத்தமிழர்களின் முடிவே சரியாக இருக்கும்.அதற்கான வாக்கெடுப்பு நிலையாவது உருவாகுவது அவசியமல்லவா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-19437848243683716932011-09-05T14:03:31.812+03:002011-09-05T14:03:31.812+03:00// Rathi said...எங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை வி...// Rathi said...எங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை விட்டும் கொடுக்கமுடியாது. அதேநேரம் அதை மீட்டெடுக்கும் வழியும் இப்போ சிக்கலாகி.... சு. சுவாமி எல்லாம் நகைச்சுவை பண்ணுமளவிற்கு...// சுயநிர்ணய உரிமையை கோரும் நிலையும்,வழிகளும் சிக்கலாக இருப்பதால் மட்டும்தானே சுப்ரமணியன் சுவாமி கூட கருத்துக் கூறுகிறார்!ஆனால் அவரது கருத்தில் உள்ள மூன்று விசயங்கள் விவாதத்துக்குரியதல்லவா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-13835873702638570842011-09-05T13:59:13.285+03:002011-09-05T13:59:13.285+03:00//சார்வாகன் said...
அந்தமான் இந்தியாவுடன்,இலங்கை,ம...//சார்வாகன் said...<br />அந்தமான் இந்தியாவுடன்,இலங்கை,மால்த்தீவு தனி நாடுகள்!!!!!!!!!.//<br /><br />நீங்க முன்வைக்கும் அந்தமான் தீவு பற்றி ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.அவ்வளவு தூரத்தில் இருக்கும் அந்தமான் பிரிட்டிஷ் காலத்தில் அரசியல் கைதிகளை வைத்திருந்த காரணத்தினால் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமாகிறது.இலங்கைக்கும் இந்தியாவிலிருந்தே தேயிலைப் பயிரிடவும் ஆட்கள் கொண்டு போனார்கள்.ஆனால் அவர்களையும்,பரம்பரையாக இலங்கையில் இருந்த தமிழர்களையும் கண்டு கொள்ளவில்லை என்பதும் கூட வரலாற்று தவறே.பிரிட்டிஷ்காரனுக்கு இன்னும் அழுத்தம் தரவேண்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-29375687585119460442011-09-05T07:49:11.199+03:002011-09-05T07:49:11.199+03:00தன்னை வெளிகாட்டிக்கொள்ளும் மனோபாவமா...இத்தகைய பேட்...தன்னை வெளிகாட்டிக்கொள்ளும் மனோபாவமா...இத்தகைய பேட்டிகள்..ராஜநட..http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-1128406052413350442011-09-05T06:14:36.565+03:002011-09-05T06:14:36.565+03:00ஆசிரியர் தின வாழ்த்துகள்
என்று என் வலையில்
இவளுக...ஆசிரியர் தின வாழ்த்துகள்<br />என்று என் வலையில்<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2011/09/blog-post_05.html" rel="nofollow"> <br />இவளுகளை என்ன செய்யலாம் சார்..?<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-46885036761742551632011-09-05T06:14:29.595+03:002011-09-05T06:14:29.595+03:00//படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிக...//படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிகராக சண்டிக்குதிரை மாதிரியாக யாரிடமும் நட்பும் இல்லாமல்,பாசமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படியிருக்க முடியும் <br />//<br />அதுதான் சாமி ஸ்பெஷல்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6610546112012852232011-09-05T06:14:21.498+03:002011-09-05T06:14:21.498+03:00//படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிக...//படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிகராக சண்டிக்குதிரை மாதிரியாக யாரிடமும் நட்பும் இல்லாமல்,பாசமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படியிருக்க முடியும் <br />//<br />அதுதான் சாமி ஸ்பெஷல்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-24596300622553768932011-09-05T04:38:43.912+03:002011-09-05T04:38:43.912+03:00ஈழ விசயத்தில் ஈழத்தமிழரின் முடிவே முக்கியமானதும் ச...ஈழ விசயத்தில் ஈழத்தமிழரின் முடிவே முக்கியமானதும் சரியானதும் ஆகும்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-72405820758813296832011-09-05T02:14:56.319+03:002011-09-05T02:14:56.319+03:00எந்த தீர்வையும் யார் வேண்டுமானாலும் முன்மொழியலாம்,...எந்த தீர்வையும் யார் வேண்டுமானாலும் முன்மொழியலாம், ஈழத்தமிழர்கள் விடயத்தில். ஆனால் இறுதிமுடிவை எடுக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிட்டால் வரவேற்போம். நாங்களும் ஊமையன் கூத்து பார்த்தது கணக்கா யார் எத சொன்னாலும் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் தொடர்கிறோம்.....<br /><br />எங்களுக்குரிய சுயநிர்ணய உரிமையை விட்டும் கொடுக்கமுடியாது. அதேநேரம் அதை மீட்டெடுக்கும் வழியும் இப்போ சிக்கலாகி.... சு. சுவாமி எல்லாம் நகைச்சுவை பண்ணுமளவிற்கு...Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-55624361481274972252011-09-05T01:51:05.959+03:002011-09-05T01:51:05.959+03:00வண்க்கம்
இந்த சு.சாமி பேச்சையெல்லாம் யாரும் எபோதும...வண்க்கம்<br />இந்த சு.சாமி பேச்சையெல்லாம் யாரும் எபோதுமே கண்டு கொள்வதில்லை.இந்த மூன்று தீர்வுகளும் சொல்ல சு.சாமி அவசியமில்லை.<br /> <br />இந்தியா சுதந்திரம் பெற்ற பொது ஏன் இலங்கை இணையவில்லை என்பதும்,சுதந்திரப் போராட்டம் கூட ஒன்று பட்டு நட்ந்ததாக இல்லை என்பது ஏன் என்றே தெரியவில்லை.நாகலாந்து மேகாலய போன்ற எந்த விததிலும் தொடர்பற்ற இனங்க்களின் பிரதேசம் கூட இந்தியாவுடன் இணைகப் பட்டது.பல் பிரதேசங்கள் ஹைதராபாத்,காஷ்மீர்,திருவாங்கூர் சில நடவடிக்கைகளுக்கு பிறகே இணைக்கப் பட்டன.அந்தமான் இந்தியாவுடன்,இலங்கை,மால்த்தீவு தனி நாடுகள்!!!!!!!!!.<br /><br />இலங்கை பற்றி பேச்சு எழ்வில்லை என்பதும் சுதந்திரம் என்பது ஒரு மாதிரியான பிரிட்டிஷ் அரசுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் போடப்பட்ட ஒப்பந்தம் போல்தான் தெரிகிறது.பிரிட்டன் சொன்ன பகுதிகளை மட்டும் இந்தியாவுடன் இணைத்தார்கள் எனலாம்.<br />_____________<br /><br />இபோது இந்தியாவுடன் இணைவது என்பது சரியாக வரது.முதல் இரு தீர்வுகளையெ விவாதிக்கலாம்.<br /><br />இபோது அரசியலமைப்பு சட்டத்தை ஐ நா அமைபின் கண்காணிப்பொடு திருத்தி ஃபெடரல் அமைக்கலாம்.<br /><br />இப்போது ஃபெடரல் அரசாங்கம் ஏற்படுட்தினாலும் தென் சூடான் போல் ஒரு குறிப்பீட்ட கால்த்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்துவதே நல்லது.<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com