tag:blogger.com,1999:blog-2745004373146133755.post4502990825582930481..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: 2G களவாணிகளும் சிரிப்புத் திருடர்களும்Unknownnoreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-59305716853960590902011-04-22T13:52:49.381+03:002011-04-22T13:52:49.381+03:00ராஜ நடராஜன் said...
//சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்ப...ராஜ நடராஜன் said...<br />//சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகிறேன்.//<br /><br />சகோ!கருத்தோட வாங்க!உங்க ரெசிபி மொளகாய்ப் பொடியோட வந்துடாதீங்க:)<br /><br />எப்படிங்க கொலும்புத் திருடர்கள் இதுவரைக்கும் யார் கண்ணுலயும் படாம இருந்தாங்க!அதுவும் வெள்ளை வெளேர்ன்னு இருந்துகிட்டு?//<br /><br />சகோ, கொழும்புத் திருடர்களுக்கு பணம் தான் வேணும், கலர் எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க, நான் வன்னி, யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன்,. கொழும்பில் தலை நகருக்கு ஏதாவது விசேட அலுவல் என்றால் தான் போவேன். <br /><br />யார் கிட்ட பணம் சுளையா இருக்கோ, அவன் வீட்டிலை இரவு வெள்ளை வானில வந்து சங்கு ஊதிடுவாங்க..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-67826437320097198632011-04-22T13:51:04.815+03:002011-04-22T13:51:04.815+03:00போலீஸ் கூட, தாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறோ...போலீஸ் கூட, தாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் எனும் உண்மையை மறைத்து, ஒரு மாதிரியாகப் பார்க்கிறாங்களே;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63284314758482568572011-04-22T13:50:15.197+03:002011-04-22T13:50:15.197+03:00திருடனுங்க யார்ன்னு மக்களுக்கு தெரிஞ்சுடக் கூடாதாம...திருடனுங்க யார்ன்னு மக்களுக்கு தெரிஞ்சுடக் கூடாதாம்.அதனால கால் முதல் தலை முடிவரை பேய்கள் மாதிரி மறைச்சுகிட்டு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு போறாங்களாம்!இந்த மாதிரி அக்கப்போர் உலகத்துல எங்கேயாவது நடக்குமா?கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)//<br /><br />கடைசி படத்தில, பின்னாடி வாறவர் ஒரு பெண் என்று நினைக்கிறேன்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-15567438839677415142011-04-22T13:49:31.324+03:002011-04-22T13:49:31.324+03:00இலங்கையில வெள்ளை வேன் கொலைகாரர்களை கேள்விப்பட்டிரு...இலங்கையில வெள்ளை வேன் கொலைகாரர்களை கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நான் இப்போ சொல்லப் போறது உங்களுக்கும், எனக்கும் கூட இது வரை தெரியாது.வெள்ளையுடை களவாணிகளை கேள்விப்பட்டிருக்கிறீங்களா?கலா அக்கா சொல்ற மாதிரி சான்சே இல்லை! அதனால இப்ப பார்த்து தெரிஞ்சுக்குங்க//<br /><br /><br />ஹி...ஹி..<br />வெள்ளை வானில கொள்ளைக்கு வந்தாலும், அவங்க கையில துப்பாக்கியும், ஆயுதங்களும் வைத்திருப்பாங்க, முகத்தையும் கறுப்புத் துணியாலை மூடிக் கட்டியிருப்பாங்க.. <br /><br />ஆனால் இவங்க வெள்ளை உடை எல்லோ போட்டிருக்காங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81462684780631620562011-04-22T13:47:34.787+03:002011-04-22T13:47:34.787+03:00விளக்கனுமின்னுதான் 2Gல ராசாவுக்கு அடுத்து களி திங்...விளக்கனுமின்னுதான் 2Gல ராசாவுக்கு அடுத்து களி திங்கப் போற இந்திய Corporate Decision makers படம்!//<br /><br /><br />ஆஹா.. இது பரபரப்பு விசயமா இருக்கே, கொட்டை எழுத்தில் போட்டு தலைப்புச் செய்தியாக்கி விளம்பரம் பண்ணவேனுமில்ல.......<br />இன்றைய மாலை முரசில்....<br /><br />2G கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு மர்ம நபர்,<br />விபரம் அறிய, இன்றே வாங்கிப் படியுங்கள், மாலை மலர் விலை ரூ 2/=நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-51681688414879001622011-04-22T13:45:39.000+03:002011-04-22T13:45:39.000+03:00நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு...நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.கிடைக்கிற முக்கு சந்து பொந்து,கோர்ட் வாசல்,போலிசு வண்டில ஏறுவது, உட்காருவது, இறங்குவதுன்னு கம்பி வளையம், ஜன்னல்ன்னு ஏகப்பட்ட இடத்துல தங்கள் காமிரா,வீடியோ திறமையைக் காட்டி படம் புடிச்சு செய்தியைக் கொண்டு வந்துடுவாங்க//<br /><br />பத்திரிகைக்காரங்களுக்கு வாழ்க்கையை ஓட்ட வேணுமில்ல. அதான் இப்பூடி ஒரு வேர்க்,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84414171960478614402011-04-22T12:53:05.762+03:002011-04-22T12:53:05.762+03:00அட, ரொம்ப வித்தியாசமான ட்ரெஸ்ஸா இருக்கே...இனிமே பி...அட, ரொம்ப வித்தியாசமான ட்ரெஸ்ஸா இருக்கே...இனிமே பிரபலங்களைக் கைது பண்ண, இந்த ட்ரெஸ்ஸை அவங்களுக்கு மாட்டிவிட்டுத் தான் பண்ணனும்னு சட்டம் கொண்டுவரணும்!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-4118124305276429852011-04-21T19:54:45.109+03:002011-04-21T19:54:45.109+03:00mail me on vandemataram.ram@gmail.com boss..mail me on vandemataram.ram@gmail.com boss..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-78056038741297394952011-04-21T19:53:37.249+03:002011-04-21T19:53:37.249+03:00//:)) I laughed my head off.//
You were not aware...//:)) I laughed my head off.//<br /><br />You were not aware of this garment earlier,dont you:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-78633699585820054402011-04-21T17:28:42.359+03:002011-04-21T17:28:42.359+03:00//கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுன...//கடைசி படத்துக்கு சிரிப்பு வந்தா மட்டும் கமெண்டுனா போதும்:)//<br /><br />:)) I laughed my head off.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84527486457220883662011-04-21T17:07:04.331+03:002011-04-21T17:07:04.331+03:00//யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் ராசாவே...//யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் ராசாவே//<br /><br />இது எந்தப் படத்துல வரும் பாட்டு ராசாவே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61511748585904476442011-04-21T17:05:58.198+03:002011-04-21T17:05:58.198+03:00//சிறையில் சாப்பாடு சரியில்லைன்னு ராசா சொல்றாராம் ...//சிறையில் சாப்பாடு சரியில்லைன்னு ராசா சொல்றாராம் ...பணத்தை சுருட்டாம இருந்திருந்தா நல்ல சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வீட்லயே இருந்திருக்கலாம்//<br /><br />வீட்டுச் சாப்பாடு கொண்டு வர அலுத்துட்டாங்க போல இருக்குதே!ராசா விரும்பினால் வீட்ல சமைச்ச உணவு சாப்பிடலாமுன்னு நீதிமன்றம் அனுமதி தந்திருந்ததே?ஒரு வேலை அதுக்குள்ளும் வில்லங்கமிருந்தா என்ன செய்யறதுன்னு வேண்டாமுன்னு சொல்லிட்டாரோ!<br /><br />இப்போதைக்கு அவருக்கு பாதுகாப்பு ஜெயில்தான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-25369510632114225362011-04-21T16:06:04.802+03:002011-04-21T16:06:04.802+03:00யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் ராசாவேயானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் ராசாவேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61253488715308850522011-04-21T16:05:29.848+03:002011-04-21T16:05:29.848+03:00சிறையில் சாப்பாடு சரியில்லைன்னு ராசா சொல்றாராம் .....சிறையில் சாப்பாடு சரியில்லைன்னு ராசா சொல்றாராம் ...பணத்தை சுருட்டாம இருந்திருந்தா நல்ல சாப்பாடு சாப்பிட்டுகிட்டு வீட்லயே இருந்திருக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65043714432328916042011-04-21T16:00:37.203+03:002011-04-21T16:00:37.203+03:00//சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வரு...//சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகிறேன்.//<br /><br />சகோ!கருத்தோட வாங்க!உங்க ரெசிபி மொளகாய்ப் பொடியோட வந்துடாதீங்க:)<br /><br />எப்படிங்க கொலும்புத் திருடர்கள் இதுவரைக்கும் யார் கண்ணுலயும் படாம இருந்தாங்க!அதுவும் வெள்ளை வெளேர்ன்னு இருந்துகிட்டு?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36182687266206282952011-04-21T15:57:37.299+03:002011-04-21T15:57:37.299+03:00//நீங்க அடிச்சி ஆடுங்க//
என்னதான் இருந்தாலும் நசர...//நீங்க அடிச்சி ஆடுங்க//<br /><br />என்னதான் இருந்தாலும் நசர்ஜி ”பேட்” ”டை” சுத்தற மாதிரி வருமா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76605313972505650032011-04-21T13:40:50.149+03:002011-04-21T13:40:50.149+03:00சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகி...சகோ, இன்னைக்கு இரவு கண்டிப்பா கருத்துக்களோடு வருகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53475612162238617112011-04-20T23:02:06.112+03:002011-04-20T23:02:06.112+03:00நீங்க அடிச்சி ஆடுங்கநீங்க அடிச்சி ஆடுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-29383948839956971492011-04-20T21:25:48.908+03:002011-04-20T21:25:48.908+03:00//நான் தான் முதல் பாஸ்.. என்னை பாத்து கோடான கோடி ர...//நான் தான் முதல் பாஸ்.. என்னை பாத்து கோடான கோடி ரசிக பெருமக்கள் திரண்டு வருவாங்க..//<br /><br />நீங்க பின்னூட்டத்துல முதல்!அதைப்பார்த்து சில பெருமக்கள் வருவாங்க சரிதான்..ஆனால் 23ம் புலிகேசிக்கும் முதல்ன்னு சொன்னா யாராவது பெருமக்கள் திரண்டு வருவாங்களா?அதுவும் தம்பின்னு பேர் வச்சிகிட்டு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14978912423284387072011-04-20T21:18:17.110+03:002011-04-20T21:18:17.110+03:00//அதற்கு நான் என்ன செய்ய முடியும்.? நான் என்ன செய்...//அதற்கு நான் என்ன செய்ய முடியும்.? நான் என்ன செய்யணும்.?<br />நான் என்ன செய்தேன்.?//<br /><br />கூர்மதியன்!நான் ஆமை வேகத்துல ரெண்டு மூணு வருசமா பதிவுலகத்துல நடந்துகிட்டிருந்தாலும்,பின்னூட்டங்கள்,ஹிட்,அப்புறம் முன்னாடி நிற்கனும்ன்னு நினைச்சு ஒரு பதிவு கூடப் போட்டதில்லை.<br /><br />உங்க கவிதை நல்லாயிருந்தது.அதைச் சொன்ன விதமும் கருத்தும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.பரிந்துரைக்கு வந்தால் பலருக்கும் போய்ச் சேருமேன்னு எதிர்பார்த்தேன்.அதனால்தான் சொன்னேன்.<br /><br />எனக்கு முன்னாடிப் போய் உட்காரும் சூனியமெல்லாம் மெய்யாலுமே தெரியாது.இல்லாட்டி உட்கார வச்சிருக்க மாட்டேனா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-50407980886543893092011-04-20T20:45:04.260+03:002011-04-20T20:45:04.260+03:00//கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்க...//கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு வரும்ன்னு இன்றைக்குத் தேடிப்பார்த்தேன்.காணோமே! //<br /><br />அதற்கு நான் என்ன செய்ய முடியும்.? நான் என்ன செய்யணும்.?<br />நான் என்ன செய்தேன்.?Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34902301456375253782011-04-20T20:43:52.814+03:002011-04-20T20:43:52.814+03:00கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு ...கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு வரும்ன்னு இன்றைக்குத் தேடிப்பார்த்தேன்.காணோமே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-42310630711160010122011-04-20T20:43:22.554+03:002011-04-20T20:43:22.554+03:00//நீங்க என்ன 23ம் புலிகேசியின் தம்பி 24ம் கூர்மதிய...//நீங்க என்ன 23ம் புலிகேசியின் தம்பி 24ம் கூர்மதியனா:) //<br /><br />நான் தான் முதல் பாஸ்.. என்னை பாத்து கோடான கோடி ரசிக பெருமக்கள் திரண்டு வருவாங்க..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63499866370142230942011-04-20T20:42:08.569+03:002011-04-20T20:42:08.569+03:00////இனி கிச்சு கிச்சு மூட்டவும் உங்களுக்கு அந்த வெ...////இனி கிச்சு கிச்சு மூட்டவும் உங்களுக்கு அந்த வெள்ளையுடை கிடையாது போதுமா! //<br /><br />பலே கூர் பலே.!! ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்காயடா நீ.!!//<br /><br />நீங்க என்ன 23ம் புலிகேசியின் தம்பி 24ம் கூர்மதியனா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-9911675792115977442011-04-20T20:40:24.968+03:002011-04-20T20:40:24.968+03:00//நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்...//நம்மூர்ல போலிசுகிட்ட களவாணிக மாட்டிகிட்டா யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ நம்மூர் ஊடகத் துறைக்கு பலாப்பழம் சாப்பிடற மாதிரி.<br /><br /><br />..especially the so called, VIP....//<br /><br />பின்ன!விளம்பரத்துக்கு விளம்பரம்.வியாபாரத்துக்கு வியாபாரம்.பத்திரிகை சர்குலேசன் அதிகரிப்புன்னு எத்தனை உள் விசயங்கள் இருக்குது ஒரு போட்டோவுல.<br /><br />அப்புறம் ந்ம்மளை மாதிரி ஆளுக உங்க கூகிள் அக்காள்கிட்ட சொல்லாமக் கொள்ளாம ஆட்டையப்போடறதுக்கும் உதவுதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com