tag:blogger.com,1999:blog-2745004373146133755.post4604194560480381703..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: நோம் சாம்ஸ்கிக்கு ஒரு சோதனைUnknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68660164980386338762010-05-17T15:40:28.908+03:002010-05-17T15:40:28.908+03:00||1. A State has a responsibility to protect its p...||1. A State has a responsibility to protect its population from genocide, war crimes, crimes against humanity and ethnic cleansing (mass atrocities).||<br /><br />:).. <br /><br />well writtenகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16171271499348861812010-05-17T12:52:34.268+03:002010-05-17T12:52:34.268+03:00பூமிய இங்குள்ளவங்களே அழிச்சுருவாங்க. வேற்றுகிரகவாச...பூமிய இங்குள்ளவங்களே அழிச்சுருவாங்க. வேற்றுகிரகவாசிகள் வேற வரணுமாக்கும்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71375040015377152572010-05-17T10:28:04.709+03:002010-05-17T10:28:04.709+03:00உலக நிலை இப்படியென்றால் பறக்கும் தட்டு,வேற்று கிரக...உலக நிலை இப்படியென்றால் பறக்கும் தட்டு,வேற்று கிரக மனிதர்கள் என்று ஹாலிவுட் படங்களுக்கே உரிய கற்பனைகள் எல்லாம் உண்மையாக இருக்கலாம் என்கிற மாதிரி ஸ்டீபன் ஹாக்கின் வேற்று கிரக மனித வாசிகள் நுண்ணியிர் வடிவமாகவோ அல்லது வேறு உருவிலோ இருக்க சாத்தியமுண்டு.இவர்களுடன் மனிதர்கள் தொடர்பு வைத்துக் கொள்வது நல்லதல்ல என்ற குண்டை வேறு தூக்கிப் போடுகிறார்.செவ்வாய் கிரகம் போய் சாயா கடை போடும் இந்திய கனவெல்லாம் என்ன ஆகுமோவென்ற கவலையுடன் முடிக்கிறேன்.<br /><br /><br /><br />....... பல விஷயங்களை, நல்லா தொகுத்து அருமையாக தந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34244875431773138022010-05-17T10:26:27.694+03:002010-05-17T10:26:27.694+03:00இன்றைய வாழ்வில் எதை எடுத்துப் பார்த்தாலும் சுயநலம்...இன்றைய வாழ்வில் எதை எடுத்துப் பார்த்தாலும் சுயநலம்தான் 98%.மிகுதி 2% த்தினரை உலகம் வாழவோ வாழ்ந்தாலும் அவ்ர்களுக்கான இடத்தையோ கொடுப்பதில்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47245461663731164642010-05-17T09:43:49.468+03:002010-05-17T09:43:49.468+03:00இந்த R2P ஆசியாக்கெல்லாம் செல்லாதா? பேசறவய்ங்க பேசி...இந்த R2P ஆசியாக்கெல்லாம் செல்லாதா? பேசறவய்ங்க பேசிக்கிட்டுதான் இருக்காய்ங்க. நடத்துறவன் நடத்திக்கிட்டுதான் இருக்கான். :(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8262941351509295652010-05-17T08:49:59.582+03:002010-05-17T08:49:59.582+03:00//நசரேயன் சொன்னது ரிப்பீட்//
நசரேயனுக்கு முகிலனே ...//நசரேயன் சொன்னது ரிப்பீட்//<br /><br />நசரேயனுக்கு முகிலனே சாட்சி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-27521418883551462932010-05-17T08:49:02.655+03:002010-05-17T08:49:02.655+03:00//உலக வரலாறு எல்லாம் எனக்கு சரியா தெரியாது, நான் இ...//உலக வரலாறு எல்லாம் எனக்கு சரியா தெரியாது, நான் இன்னும் உள்ளூர் கிணறு தாண்டலை//<br /><br />ஆமா!ரத்தக்காட்டேரிக கூடயே பேசிகிட்டு இருங்க:)அங்க கிணறு கூட இருக்குதா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-32795436199767049202010-05-17T08:42:33.918+03:002010-05-17T08:42:33.918+03:00//உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ந...//உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் இந்த இடுக்கையில் சொல்வது போல் பலரும் வரலாற்றை படிப்பதும் இல்லை. உணர்வதும் இல்லை.<br /><br />நாம் இன்றை பற்றி மட்டுமே கவலை பட்டால் கூட பரவில்லை - நம்மில் பெரும்பாலோர் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர்.<br />மனிதன் தனி தீவு வாழ்வு வாழவே விரும்புகிறான்.//<br /><br />வாங்க கார்த்திக்!நிலையில்லா வாழ்க்கையின் அதிகபட்சமான 100 வருட வாழ்க்கையின் சுற்றுக்குள் தனிமனிதன் ஆடும் ஆட்டம் காண சகிக்கவில்லை.இங்கே குரல் எழுப்பும் புத்திசாலிகள் தோற்றுப்போகிறார்கள் இல்லையென்றால் நீங்கள் சொல்கிறமாதிரி தன்னை பற்றி மட்டுமேயான கவலையான தனி தீவு வாழ்க்கை.<br /><br />உங்க கடைல என்ன இருக்குது பார்க்க வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62954916684490990142010-05-17T06:05:16.219+03:002010-05-17T06:05:16.219+03:00நசரேயன் சொன்னது ரிப்பீட்நசரேயன் சொன்னது ரிப்பீட்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47249756103811144932010-05-17T04:03:28.034+03:002010-05-17T04:03:28.034+03:00உலக வரலாறு எல்லாம் எனக்கு சரியா தெரியாது, நான் இன்...உலக வரலாறு எல்லாம் எனக்கு சரியா தெரியாது, நான் இன்னும் உள்ளூர் கிணறு தாண்டலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-25500103418321507112010-05-17T03:45:21.611+03:002010-05-17T03:45:21.611+03:00உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங...உங்களின் இடுகைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நீங்கள் இந்த இடுக்கையில் சொல்வது போல் பலரும் வரலாற்றை படிப்பதும் இல்லை. உணர்வதும் இல்லை.<br /><br />நாம் இன்றை பற்றி மட்டுமே கவலை பட்டால் கூட பரவில்லை - நம்மில் பெரும்பாலோர் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர்.<br />மனிதன் தனி தீவு வாழ்வு வாழவே விரும்புகிறான்.<br /><br />Karthick Chidambaram<br />http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.com