tag:blogger.com,1999:blog-2745004373146133755.post5026195457945731526..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: இரட்டைக்குவளைUnknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76291140094713486692010-07-01T14:39:25.643+03:002010-07-01T14:39:25.643+03:00கோவியாரே!வேர்ட் பிரஸ்க்கு டிஸ்கி போட்டு விட்டு என்...கோவியாரே!வேர்ட் பிரஸ்க்கு டிஸ்கி போட்டு விட்டு என்னை வேர்ட் பிரஸ் மாமி வீட்டுக்கு வழி சொல்லி அனுப்பி விட்டீர்களே:)<br /><br />நோண்டிப்பார்த்தால் வர்ணாசிரமத்தின் வேரில் உங்கள் இடுகையின் தலைப்பு பொருந்தி வருவதற்கு சாத்தியம் இருக்கிறது.ஆனாலும் இரண்டையும் தனித்தனியான கண்ணோட்டத்தில் <br />பார்ப்பதே சரியாக இருக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14768606944916214812010-07-01T13:56:49.518+03:002010-07-01T13:56:49.518+03:00//மனிதர்களின் மனங்களில் சாதீய விசங்கள் இருக்கும்வர...//மனிதர்களின் மனங்களில் சாதீய விசங்கள் இருக்கும்வரை எதுவும் மாறாது..<br /><br />தொடர்புடைய மீனகம் மற்றும் கோவியாரின் "இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !"<br />பதிவுகளும் படித்தேன்..//<br /><br />மனங்களில் சாதியம் இருக்க வேண்டிய அவசியம் என்ன?திருவிழாக் காலங்களில் தலைப்பா கட்டு போன்ற மரியாதைகள் சிலருக்கு கிடைப்பது தவிர வேற என்ன லாபம் என்று தெரியவில்லை.சாதாரண மனிதனுக்கும் சாதியத்துக்கும் சம்பந்தம் என்ன?<br /><br />கோவியாரின் இடுகையை மீண்டும் படிக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-35826930669626966112010-07-01T13:51:13.784+03:002010-07-01T13:51:13.784+03:00//மிக மிக கேவலமான கொடூரமான ஒரு விஷயம் இது....இந்த ...//மிக மிக கேவலமான கொடூரமான ஒரு விஷயம் இது....இந்த கொடுரம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது...மிகவும் விவரம் தெரியாத வயதில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது....அப்பொழுது அது கேள்வியாக மட்டும் என்னுள்...பின்பு விவரம் தெரிந்த பொழுது சிதறி போனேன்...ஆனால் தென்னகத்து கிராமங்களில் இன்று அன்நடை முற்றாக குறைந்து போயிருக்கிறது...ஆனால் வட தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது....தலித் விடுதலை என்று சொல்லி கொண்டு திரிந்த சிறுத்தைகள் புலிகள் எல்லாம் இன்று பன்னியாகி ஒற்றை தேர்தல் சீட்டுக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு சுற்றி கொண்டிருக்கிறது....மக்களின் மனநிலை மாற்றம் கொண்டு வர தலித்துகள் மட்டும் போராடி கொண்டிருந்தால் போதாது....ஆதிக்க சாதிகளில் சிறு மனிதாபிமானம் தோன்றினால் கூட போதும்....அது தோன்றும்..மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்ற சொல்லின் அர்த்தத்திற்க்காகவாவது...!//<br /><br />லெமூரியன்!உங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் தென்னக கிராமங்கள் என்று எவற்றை குறிப்பிடுகிறீர்கள்.குடிசைகள் தீ வைத்து எரிப்பது போன்றவை அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது நிகழ்கிறதென்றே நான் நினைத்திருந்தேன்.இது பற்றிய சரியான புரிதல் இல்லை எனக்கு.திருமாவைக் கூட நான் ஈழப்போரின் காலகட்டத்திலேயே பதிவுகள் மூலமாக அறிந்தேன்.இப்பொழுது அது பசுத்தோல் போர்த்திய சிறுத்தை என்றே உணர்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-1418640642181854062010-07-01T13:41:35.332+03:002010-07-01T13:41:35.332+03:00//வருகின்றேன்.//
ஜோதிஜி!நீங்கள் திருப்பூரில் இருப...//வருகின்றேன்.//<br /><br />ஜோதிஜி!நீங்கள் திருப்பூரில் இருப்பதால் இது குறித்த தனிபதிவோ,உங்கள் கருத்தையும்,இதற்கான பின்புலங்களையும் அறிய விரும்புகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-41971480999084055182010-07-01T13:39:48.618+03:002010-07-01T13:39:48.618+03:00கார்த்திக்!எப்பவும் ஒட்டிக்கலாம்:)நன்றி!கார்த்திக்!எப்பவும் ஒட்டிக்கலாம்:)நன்றி!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74902813261711087922010-07-01T13:37:57.049+03:002010-07-01T13:37:57.049+03:00//சாதி தீண்டாமை எல்லமே கொஞ்சம் ஒளிந்திருக்கிறதே தவ...//சாதி தீண்டாமை எல்லமே கொஞ்சம் ஒளிந்திருக்கிறதே தவிர ஒழிந்துவிடவில்லை நடா.விடவும் மாட்டார்கள்.ரொம்பக் கஸ்டம்.<br /><br />அதுசரி...ஏன் இப்பல்லாம் உதைபந்தாட்ட நியூஸ் தாறதில்லை.<br />களைச்சுப்போனீங்களோ !//<br /><br />ஒளிஞ்சிட்டுருக்குதா?அம்மாடியோவ்:(<br />பெரும் நகரங்களாய் சுற்றியே திரிந்த காரணத்தால் எனக்கு இதன் தாக்கம் அதிகமாக தெரியவில்லை.அதுவும் வளைகுடா வந்தவுடன் சுத்தம்!<br /><br />உதைபந்தாட்டமா?அந்த கதையேன் கேட்கிறீங்க ஹேமா!ரிசீவர் கோபிச்சுகிட்டதால வேற ரீசிவர் வாங்க வேண்டியதாயிடுச்சு.இதுக்கு நடுவுல அம்மணி வேற பிறந்தநாள்,தம்பிக்கி கல்யாண நாள்,சூப்பர் மார்க்கெட்ன்னு அங்கே இங்கேன்னு இழுத்துகிட்டு திரியறாங்க.இரண்டு மேட்ச் எழுதி வச்சேன்.முழுமையா இல்லாததால ட்ராப்டில் கிடக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80664599506290163402010-07-01T13:22:52.366+03:002010-07-01T13:22:52.366+03:00//வேதனையான விஷயம்.//
அனாமிகா!உங்கள் மீள் வருகைக்க...//வேதனையான விஷயம்.//<br /><br />அனாமிகா!உங்கள் மீள் வருகைக்கும்,வேதனை புரிதலுக்கும் நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-45830475877964014272010-07-01T13:21:26.301+03:002010-07-01T13:21:26.301+03:00//இது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வருமில்லையா? ப...//இது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வருமில்லையா? புகார் கொடுக்க யார் முன்வருவார்கள் என்பது ஒன்று. இன்னமும் ஜாதியை விட்டு தள்ளி வைக்கிற இழவு இருந்துகொண்டுதானே இருக்கிறது.//<br /><br />பாலாண்ணா!ஊர் மேன்மைத்தனம்,நாட்டாமை,சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற வளையத்தால் புகார் என்ற ஆயுதம் தோல்வியடைந்து விடுகிறதோ என்னவோ.<br /><br />ஜாதியை விட்டுத் தள்ளி வைக்கிறதென்பது எனக்குப்புரியவில்லை.நாட்டாமை தீர்ப்பு சொல்ற விசயமா இது?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-40811266558679362882010-07-01T13:12:49.192+03:002010-07-01T13:12:49.192+03:00//
இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்க
//
...//<br />இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்க<br />//<br /><br />கோவி.கண்ணன்!காலையில் உங்கள் இடுகையை ஒரு முறை படித்தேன்.மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டிய தேவை இருப்பதால் பின் மறுமொழி இடுகிறேன்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-64658323748354063912010-07-01T13:10:02.211+03:002010-07-01T13:10:02.211+03:00//....ஒரு விழிப்புணர்வு இல்லாததால் வரும் விளைவு இத...//....ஒரு விழிப்புணர்வு இல்லாததால் வரும் விளைவு இது. வேதனையான விஷயம்.//<br /><br />சித்ரா மேடம்!விழிப்புணர்வு இல்லையென்பதை நான் ஏற்க மாட்டேன்.காரணம்,மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வசதி டீக்கடை,பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை படிக்கும் வசதி.எழுதப்படிக்க தெரிஞ்ச வரையிலுமாவது டீ ஆற்றுவார்கள் என்றே நினைக்கிறேன்.மேலும்,சினிமா என்ற ஊடகம் பட்டி தொட்டி வரை சேர்ந்துள்ளது.மொக்கையாக இருந்தாலும் ஓரளவுக்கு சமூக கருத்துக்களை தமிழ் திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன என நினைக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6714379615279038972010-07-01T07:27:43.011+03:002010-07-01T07:27:43.011+03:00மனிதர்களின் மனங்களில் சாதீய விசங்கள் இருக்கும்வரை ...மனிதர்களின் மனங்களில் சாதீய விசங்கள் இருக்கும்வரை எதுவும் மாறாது..<br /><br />தொடர்புடைய மீனகம் மற்றும் கோவியாரின் "இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !"<br />பதிவுகளும் படித்தேன்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77430441831680996912010-07-01T06:55:15.295+03:002010-07-01T06:55:15.295+03:00மிக மிக கேவலமான கொடூரமான ஒரு விஷயம் இது....இந்த கொ...மிக மிக கேவலமான கொடூரமான ஒரு விஷயம் இது....இந்த கொடுரம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது...மிகவும் விவரம் தெரியாத வயதில் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது....அப்பொழுது அது கேள்வியாக மட்டும் என்னுள்...பின்பு விவரம் தெரிந்த பொழுது சிதறி போனேன்...ஆனால் தென்னகத்து கிராமங்களில் இன்று அன்நடை முற்றாக குறைந்து போயிருக்கிறது...ஆனால் வட தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது....தலித் விடுதலை என்று சொல்லி கொண்டு திரிந்த சிறுத்தைகள் புலிகள் எல்லாம் இன்று பன்னியாகி ஒற்றை தேர்தல் சீட்டுக்காக கொள்கைகளை அடகு வைத்து விட்டு சுற்றி கொண்டிருக்கிறது....மக்களின் மனநிலை மாற்றம் கொண்டு வர தலித்துகள் மட்டும் போராடி கொண்டிருந்தால் போதாது....ஆதிக்க சாதிகளில் சிறு மனிதாபிமானம் தோன்றினால் கூட போதும்....அது தோன்றும்..மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்ற சொல்லின் அர்த்தத்திர்க்காகவாவது...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-41293714837309589142010-07-01T03:46:46.282+03:002010-07-01T03:46:46.282+03:00வருகின்றேன்..........வருகின்றேன்..........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61079839180693338662010-07-01T03:46:37.690+03:002010-07-01T03:46:37.690+03:00வருகின்றேன்..........வருகின்றேன்..........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68577571475478479892010-07-01T03:42:47.412+03:002010-07-01T03:42:47.412+03:00வேதனையான விஷயம்.வேதனையான விஷயம்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-35140610927583860262010-07-01T01:47:11.274+03:002010-07-01T01:47:11.274+03:00சாதி தீண்டாமை எல்லமே கொஞ்சம் ஒளிந்திருக்கிறதே தவிர...சாதி தீண்டாமை எல்லமே கொஞ்சம் ஒளிந்திருக்கிறதே தவிர ஒழிந்துவிடவில்லை நடா.விடவும் மாட்டார்கள்.ரொம்பக் கஸ்டம்.<br /><br />அதுசரி...ஏன் இப்பல்லாம் உதைபந்தாட்ட நியூஸ் தாறதில்லை.<br />களைச்சுப்போனீங்களோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83287267116848847852010-06-30T19:37:03.685+03:002010-06-30T19:37:03.685+03:00வேதனையான விஷயம்.வேதனையான விஷயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-36503543568300448802010-06-30T19:07:12.410+03:002010-06-30T19:07:12.410+03:00இது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வருமில்லையா? புக...இது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் வருமில்லையா? புகார் கொடுக்க யார் முன்வருவார்கள் என்பது ஒன்று. இன்னமும் ஜாதியை விட்டு தள்ளி வைக்கிற இழவு இருந்துகொண்டுதானே இருக்கிறது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-22751105827151983502010-06-30T18:22:49.478+03:002010-06-30T18:22:49.478+03:00//எப்படி கிராமங்களில் அவை அகோர முகம் காட்டித்திரிக...//எப்படி கிராமங்களில் அவை அகோர முகம் காட்டித்திரிகிறது.வெள்ளாந்தியான மனிதர்களுக்குள் எப்படி மன இறுக்கமான பூட்டுகள்?//<br /><br /><a href="http://govikannan.blogspot.com/2010/05/blog-post_14.html" rel="nofollow">இந்தப் </a>பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்க<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-18873881587498438672010-06-30T17:52:15.547+03:002010-06-30T17:52:15.547+03:00உடன்கட்டையேறுவது தவறு என்று சட்டமாக்கப்பட்டு இப்போ...உடன்கட்டையேறுவது தவறு என்று சட்டமாக்கப்பட்டு இப்போது உடன்கட்டையே காணாமல் போய்விட்டது.இரட்டைக்குவளையும் தவறு என்பது அரசியல் சட்டத்தினால் மட்டுமே இயலும்.கூடவே கிராமம்,தமிழகம் என்ற வட்டத்துக்கும் அப்பால் பிரபுத்துவ மனப்பான்மையாளர்கள் இயன்ற வரை இந்தியா சுற்றுலா செல்வது பாரதம் பற்றிய புரிதலோடு மனிதம் என்ற உன்னதமான வெளிச்சத்தையும் காட்டும்.<br /><br /><br />....ஒரு விழிப்புணர்வு இல்லாததால் வரும் விளைவு இது. வேதனையான விஷயம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com