tag:blogger.com,1999:blog-2745004373146133755.post5219305811089963370..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: நம்பிக்கைகளை சீர்குலைக்கும் தமிழக சீட்டு கம்பெனிகள்.Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6509770797233901992010-04-14T14:39:14.189+03:002010-04-14T14:39:14.189+03:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br /><br />இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.<br /><br />அன்புடன்<br />www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76124021263963450382010-04-14T10:36:12.476+03:002010-04-14T10:36:12.476+03:00கணினி அதிகமா இருக்கறதால (நான் ஆணியெல்லாம் புடுங்கு...கணினி அதிகமா இருக்கறதால (நான் ஆணியெல்லாம் புடுங்குவதில்லை மடிகணினி விற்கிற பொட்டி கடை) வானம்பாடிகள்,முகிலன்,ஈரோடு கதிர்,TVR க்கு வணக்கம் சொல்லிகிட்டு <br />கிரிக்கு மட்டும் ஒரு மறுமொழி.<br /><br />இந்த விசயத்துல முந்தாநாள் ஒரு அம்மா காவல்துறை ஒருத்தரும் கண்டுக்கமாட்டீங்கறாங்கன்னு சொல்லிகிட்டு காசெல்லாம் போயேச்சுன்னு சொல்லி அழும்போது<br />எனக்கும் இவர் மேல் பரிதாபமே வராத மனநிலை.திரும்ப திரும்ப தவறுகளை பார்க்கும் போது மனம் மரத்துப்போவது என்பதை முதல்முறையாக என்னால் உணரமுடிந்தது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-70393484458729020792010-04-13T10:30:08.088+03:002010-04-13T10:30:08.088+03:00திருந்தாத மக்கள் :-)திருந்தாத மக்கள் :-)T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-3560300827475635982010-04-13T10:16:35.153+03:002010-04-13T10:16:35.153+03:00எனக்கு இவர்கள் மேல் பரிதாபமே வரவில்லை.. எத்தனை முற...எனக்கு இவர்கள் மேல் பரிதாபமே வரவில்லை.. எத்தனை முறை ஏமாந்தாலும் மறுபடியும் ஏமாந்து கொண்டே இருப்பேன் என்பவர்களை பற்றி என்ன அக்கறை!<br /><br />எத்தனை பட்டாலும் திருந்தாத மக்கள்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80754105852752257842010-04-13T05:43:36.695+03:002010-04-13T05:43:36.695+03:00நமக்கெல்லாம் ஏமாந்து போறது ஒரு சுகம்ங்க....நமக்கெல்லாம் ஏமாந்து போறது ஒரு சுகம்ங்க....ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-54661543074958088582010-04-12T22:26:44.134+03:002010-04-12T22:26:44.134+03:00எங்களை யாராலயும் ஏமாத்த முடியாதுன்னு யாரும் நினைச்...எங்களை யாராலயும் ஏமாத்த முடியாதுன்னு யாரும் நினைச்சிரக்கூடாதுங்கிறதுக்காக நாங்களே அப்பப்ப ஏமாந்துக்குறோம். இது தெரியாமப் பேச வந்துட்டீக?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89489478779261561092010-04-12T22:19:52.117+03:002010-04-12T22:19:52.117+03:00அடுத்ததா?ரைட்டு:)உங்குத்தமா எஙகுத்தமான்னு பாடிட்டு...அடுத்ததா?ரைட்டு:)உங்குத்தமா எஙகுத்தமான்னு பாடிட்டு கமான் நேஏஏஏஸ்ட்னு ஏமாத்திட்டு/ஏமாந்துட்டு போய்க்கே இருக்க வேண்டியதுதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com