tag:blogger.com,1999:blog-2745004373146133755.post607085066347450769..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: தி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை.Unknownnoreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-759624404607611382016-09-03T19:29:32.482+03:002016-09-03T19:29:32.482+03:00எனது பழைய பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு கரு...எனது பழைய பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு கருத்துக்களை பதிந்து வருவார். அவரது எழுத்தை வைத்து அவர் மென்மையானவர் என்று ஊகித்திருந்தேன். ஜோதிஜி திருப்பூர் அவர்களின் பின்னூட்டம் மூலம் அதை உறுதி செய்து கொண்டேன். <br /><br />அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31140119655473230202016-01-22T18:24:18.726+03:002016-01-22T18:24:18.726+03:00பதிவர்கள் டி.என்.முரளிதரன், வருண் ஆகியோரின் பக்கங்...பதிவர்கள் டி.என்.முரளிதரன், வருண் ஆகியோரின் பக்கங்களின் மூலமாக திரு. ராஜநடராஜன் அவர்களின் மறைவு பற்றி அறிந்தேன் இன்று. அவரது `பார்வையில்`பக்கம் சென்று அவரது சில முந்தைய பதிவுகளை முதன்முறையாகப் படித்தேன். தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை, நன்றாக அவதானித்து எழுதியுள்ளார். மிகவும் உத்வேகத்துடன் எழுதிய பதிவராக, தனிக்கருத்துடையவராகத் தோன்றுகிறார். இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருந்து எழுதியிருக்கமாட்டாரா என எண்ணத்தோன்றும் எழுத்து.<br /><br />இறைவன் அருளால், அன்னாரின் ஆத்மா சாந்தி அடையுமாக. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.<br />-ஏகாந்தன், டெல்லி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-24998952741277764852016-01-12T06:52:30.974+03:002016-01-12T06:52:30.974+03:00Sunday, June 12, 2011
தமிழ் மணம் நட்சத்திர வாரம் -...Sunday, June 12, 2011<br />தமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்<br />அப்பா பெயரின் துவக்கமும் எனது பெயரும் இணைந்தே ராஜ நடராஜன் என தமிழ் மணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எழுதி வருகிறேன்.பதிவின் எண்ணிக்கைகளையும்,ஹிட்,பின்னூட்டங்கள் என்றில்லாமல் நட்புடன் கருத்துரையாடல் என்ற நிலையிலே பதிவுகளை இட்டு வருகிறேன்.நான் தற்போது குவைத்தில் பணி நிமித்தமாக தொசிபா மடிக்கணினி விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.பதிவுகளை விட வாசிப்பிலும்,பின்னூட்டங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால் பதிவுகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.யாதும் பதிவே!யாவரும் கருத்துரிமையாளர்களே என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்ற போதிலும் மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். எனது பதிவின் பார்வையாக கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும் என சுருக்கமாக முகப்பில் சொல்லியிருக்கிறேன்.<br />(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))<br /><br />http://parvaiyil.blogspot.com/2011/06/blog-post.html<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-20300861362872942162016-01-12T06:49:01.985+03:002016-01-12T06:49:01.985+03:00RAJA nATARAJAN had written this in this blog..
**...RAJA nATARAJAN had written this in this blog..<br /><br />****தமிழக பயணித்தின் போது பதிவுலகில் பவனி வரும் பதிவர்களை ஒரே இடத்தில் பதிவர்கள் கருத்தரங்கம் மாதிரி எங்காவது சந்தித்து விட இயலுமா என்று எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஈரோடு சங்கமம் பற்றி பதிவர் பழமைபேசி குறிப்பிட்டும் 26 ஜனவரி நிகழ்ந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாதபடி 27ம் தேதி ஜனவரி பயணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை.இருந்தும் கிடைத்த நேரம்,சமூக பார்வையாளர்கள் என்ற ரீதியில் பதிவர் வானம்பாடிகள் பாலா, செந்தில், கும்மி, உண்மைத்தமிழன், வால்பையன், ஜோதிஜி என சில பேரை சந்திக்க முடிந்தது.****<br /><br />****உண்மைத்தமிழன் said...<br /><br /> மிகவும் வருந்துகிறேன். இப்போதுதான் வருண் மூலமாகச் செய்தியை அறிந்தேன். ஆரம்பக் காலத்தில் நான் எழுதும் ஒவ்வொரு அரசியல் பதிவுக்கும் வந்து பின்னூட்டம் இடுவார். அரசியல் பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம்.. பேசியிருக்கிறோம்.. என்னை உற்சாகமூட்டியவர்.. கடைசிவரையிலும் முகத்தைக்கூட காட்டாமல் போய்விட்டாரே..?<br /><br /> அவருடைய குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்..!<br /><br /> January 8, 2016 at 8:42 PM***<br /><br />He forgot that he met him or what! Many of these guys he met did not even show up to say few words about him?? Beats me!!!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-44503977828605605672016-01-11T08:33:09.011+03:002016-01-11T08:33:09.011+03:00வவ்வாலுக்கும் ராசநட அவர்களுக்கும் நடந்த உரையாடல்கள...வவ்வாலுக்கும் ராசநட அவர்களுக்கும் நடந்த உரையாடல்களை கொண்டு ராசநடவுக்கு 40 வயதுக்கும் குறைவு என்றுதான் எண்ணியிருந்தேன், ம். பார்ப்பனியத்தை எதிர்த்து முக்கி முக்கி இணையத்தில் எழுதிவிட்டு உண்மையில் சுயசாதி வெறியராக இருப்போர் மத்தியில் உண்மையான முற்போக்குவாதியாக வாழ்ந்தே இருக்கிறார். இதற்காகவே அவர் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர். யாரையும் காயப்படுத்த மாட்டார். சில முரட்டு பதிவர்கள் அவரை கடித்து வைத்த போதிலும், வருத்தப்படுவாரே ஒழிய, குழாயடி டைப் சண்டையில் இறங்க மாட்டார். மேலும் அவருக்கு இருந்த கருந்து சுதந்திரம் மீதான அசாத்திய நம்பிக்கை காரணமாகத்தான் இந்த பின்னூட்டங்களையே போட முடிகிறது. இந்த அற்புதமான மனிதருக்கு அஞ்சலி பின்னூட்டங்கள் எழுதிய அன்பர் ஜோதிஜிக்கு மிகவும் நன்றி. <br /><br />எனது நெருங்கிய உறவினர் இறந்த போது ஏற்படாத ஒரு துக்கம் முன்பின் சந்தித்திராத ராசநடவின் மரணத்தில் ஏற்பட்டது ஏன் என யோசித்திருந்தேன். ஜோதிஜி அவர்களின் பின்னூட்டம் படித்த பின்பு விளங்கியது. நாங்கள் மூவரும் உரையாடிக்கொண்டிருந்த போது தீடீரென மறைந்து ஒரு தீராத வடுவை ஏற்படுத்திவிட்டார். பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-56940222080368736072016-01-11T07:50:17.990+03:002016-01-11T07:50:17.990+03:00வருத்தும் செய்தி. திரு. ராஜ நடராஜனின் மறைவுக்கு அஞ...வருத்தும் செய்தி. திரு. ராஜ நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி. அண்மையில் தொடர்பிலில்லை எனினும் நான்கைந்து ஆண்டுகள் முன் பதிவுகள் பின்னூட்டங்கள் வாயிலாய்ச் சில முறை உரையாடியிருக்கிறோம். அவரது இழப்பில் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள். இரா. செல்வராசு (R. Selvaraj)https://www.blogger.com/profile/04515216540837799541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83366359309982483712016-01-10T18:27:59.510+03:002016-01-10T18:27:59.510+03:00பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க, மனது கனக்கிறது.பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க, மனது கனக்கிறது.boopathy perumalhttps://www.blogger.com/profile/14534537829388983099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87459465571276210922016-01-09T18:14:32.957+03:002016-01-09T18:14:32.957+03:00Thanks Jothiji...He was always positive and had im...Thanks Jothiji...He was always positive and had immense confidence in his ability to come out unscathed in any adverse situation...May his soul rest in peace...reverienrealityhttps://www.blogger.com/profile/06589947622084554294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21574090402822499842016-01-09T17:29:25.810+03:002016-01-09T17:29:25.810+03:00மனம் கனத்து போனது,ஆழ்ந்த இரங்கல்கள்!மனம் கனத்து போனது,ஆழ்ந்த இரங்கல்கள்!யாழ் Yazhhttps://www.blogger.com/profile/13992208769276550598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53427907402100446262016-01-09T17:06:20.064+03:002016-01-09T17:06:20.064+03:00தவறுவின் வலைதளத்தில் எனக்கு 2016 புத்தாண்டு வாழ்த்...தவறுவின் வலைதளத்தில் எனக்கு 2016 புத்தாண்டு வாழ்த்துக்கள் இரண்டு வேறு பதிவுகளில் ராஜநடராஜன் சொன்னார். <br />மகிழச்சியாக விளையாட்டு அரங்கம் நோக்கி விளையாட வரும் ஒரு சர்வதேச விளையாட்டு வீரன் போல் தான் ராஜநடராஜன், பதிவு எழுதும் போதும் சரி, பின்னோட்டத்திற்கு பதில் தரும்போதும் சரி வருவார். தேர்தல் வருவதால் பல சுவையான பதிவுகள் இந்த வருடம் எழுதுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். <br />திரு.ஜோதிஜி திருப்பூர் சொன்ன மாதிரி நேசிப்பு ஒன்றையே தன் வாழ்நாள் தத்துவமாக கொண்டு வாழ்ந்தவர் ராஜநடை.ஜாதி வெறுப்பு ராஜநடையிடம் கிடையாது. உண்மையான பகுத்தறிவாளாரக வாழ்ந்தார். மற்றவர்கள் சொல்லும் தனது எதிரான கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் உண்மையான ஜனநாயகவாதிக வாழ்ந்தார் ராஜநடை.வவ்வாலும் தனது பதிவில் பின்னோட்டமிட வரவேண்டும் என்று மிகவும் விரும்பினார். <br />தகவல்களுக்கு திருஜோதிஜிக்கு நன்றி. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77070224186949438972016-01-09T15:45:44.192+03:002016-01-09T15:45:44.192+03:00மனம் கனத்து போனது :( .. என்ன சொல்வதென்றே தெரியலை ...மனம் கனத்து போனது :( .. என்ன சொல்வதென்றே தெரியலை சகோ ஜோதிஜி ...இத்தனை நாட்கள் ஒரு நல்ல மனிதருடன் பழகாமல் விட்டோமே என்று வருத்தமாக இருக்கு .ஒரு சிறு அருமை பகிர்வுக்கு நன்றி என்ற வார்த்தைகள் கூட அவருக்கு பின்னூட்டத்தில் தரவில்லையே நான் :(<br />செங்கோவி ரெவரி வவ்வால் வருண் அனைவர் பின்னூட்டத்திலும் பார்த்திருக்கிறேன் இவரை ..இவரது அருணாசலம் முருகானந்தம் பதிவை பற்றி வாசித்து சிலாகித்திருக்கேன் ..<br />மிக அருமையான மனிதரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தர இறைவனிடம் பிரார்த்திப்போம் . <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-10598829459981120312016-01-09T12:56:44.651+03:002016-01-09T12:56:44.651+03:00சரியாக குவைத் நேரப்படி டிசம்பர் 02 11 மணி அளவில் உ...சரியாக குவைத் நேரப்படி டிசம்பர் 02 11 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது. <br /><br />நண்பர்கள் வாசிக்கும் போது ஜனவரி 02 2016 இரவு 11 மணிஅளவில் உயிர் பிரிந்துள்ளது என்பதாக புரிந்து கொள்ளவும்.<br /><br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47921308391762826502016-01-09T12:36:59.236+03:002016-01-09T12:36:59.236+03:00பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க, மனது கனக்கிறது. ...பின்னூட்டங்களைப் படிக்கப் படிக்க, மனது கனக்கிறது. செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76213765463954856412016-01-09T10:44:40.314+03:002016-01-09T10:44:40.314+03:00ஜோதிஜியின் முழுத் தகவல்களையும் படித்த பிறகு என்ன ச...ஜோதிஜியின் முழுத் தகவல்களையும் படித்த பிறகு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு பெருமூச்சுதான் பதிலாக வருகிறது. போய் வாருங்கள் ராஜ நடராஜன், பை!Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-41006697489170621312016-01-09T08:50:30.806+03:002016-01-09T08:50:30.806+03:00அன்பின் ஜோதிஜி மற்றும் வருண் அவர்கட்கு எனது வணக்கங...அன்பின் ஜோதிஜி மற்றும் வருண் அவர்கட்கு எனது வணக்கங்கள். வலையுலகில் எப்பொழுதாவது சந்தித்துவிடவேண்டும் என்று ஆவல்கொண்ட நபர்களில் ராஜநடராஜனும் உண்டு.<br /><br />அவருடைய பதிவுகள் தொடர்ச்சியாக அவருடைய வலைதளத்தில் வெளிவந்தபொழுது என்ன..வழக்கத்திற்கும் மீறி அடித்து ஆடுகிறாரே என்று நினைக்கத்தோன்றியது.<br /><br />அது இதற்காகதான் போல...<br /><br />அவருடைய எழுத்துகளின் மூலமே எனக்கு அறிமுகம்.எல்லோரும் அவரை இழந்தாலும் அவரது எழுத்துகள் அவரை வாழவைக்கும்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89667352966398804542016-01-09T07:12:07.546+03:002016-01-09T07:12:07.546+03:00ஜோதிஜி சார் ராஜ நடராஜனின் வலைப்பக்கம் அதிகம் சென்ற...ஜோதிஜி சார் ராஜ நடராஜனின் வலைப்பக்கம் அதிகம் சென்றதில்லை.வவ்வால் வலைப்பதிவில் பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.ஒரிரு முறை என் வலைபதிவுக்கு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் மனதை உருக வைக்கிறது. அவர மீதான மரியாதையை அதிகரித்துள்ளது. <br />ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14677044149278188762016-01-09T06:50:39.227+03:002016-01-09T06:50:39.227+03:00Lots of surprises, I should say. I must confess I ...Lots of surprises, I should say. I must confess I estimated his age correctly in the beginning but later for some reason I thought was younger that what he really was. I never thought he never revealed himself to anybody carefully and purposefully! He had a completely different "image" in the blog world. Well..வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-54223183312471792332016-01-09T06:47:43.877+03:002016-01-09T06:47:43.877+03:00வணக்கம்.
ஒரு நல்ல மனிதரின் அறிமுகம் அவர் இறப்பில் ...வணக்கம்.<br />ஒரு நல்ல மனிதரின் அறிமுகம் அவர் இறப்பில் மூலம் கிடைப்பது என்பது எத்துணை துயரமானது..?<br /><br />அன்பின் தொடுதல்கள் வழிகின்ற எழுத்தில், அவர் பதிவுகளில் இருக்கும் அவரைத் தொடர்கிறேன்.<br /><br />நன்றி திரு. வருண் அவர்களுக்கும், திரு. ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கும்!<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-11036438746550219352016-01-09T05:46:52.093+03:002016-01-09T05:46:52.093+03:00கடைசி வரை துளி அதிர்ஷ்டம் கூட எந்த இடத்திலும் இவர்...கடைசி வரை துளி அதிர்ஷ்டம் கூட எந்த இடத்திலும் இவர் வாழ்க்கையில் எட்டிப் பார்க்கவில்லை. கடைசி வரையிலும் தன் உழைப்பின் மூலம் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்துள்ளார். எவர் மீதும் கடைசி வரைக்கும் வெறுப்பைக் காட்டியதே இல்லை. குடும்ப சொத்து காரணமாக உருவான பிரச்சனையில் உள்ள மூத்த சகோதரரை எளிதில் மன்னித்து இயல்பாக எடுத்துக் கொண்டுள்ளார். தன் உழைப்பு, கிடைத்த பலன் அனைத்தையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கே கடைசி வரைக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். நடந்த பல சம்பவங்கள் மூலம் மதம், சாதி, கடவுள் போன்ற மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பித்துக்களை கடந்து நேசிப்பு ஒன்றையே தன் வாழ்நாள் தத்துவமாக கொண்டு வாழ்ந்துள்ளார். இவருக்கு என் கண்ணீர் அஞ்சலி என்பதை விட கம்பீரமான அஞ்சலியைத் செலுத்துகிறேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-3859611879267631942016-01-09T05:42:29.911+03:002016-01-09T05:42:29.911+03:00அவரிடம் ஒரு முறைபோராடி புகைப்படம் வாங்கி அவர் பதிவ...அவரிடம் ஒரு முறைபோராடி புகைப்படம் வாங்கி அவர் பதிவை திருப்பூரில் இருந்து செயல்பட்ட தொழிற்களம் என்ற அமைப்பின் மூலம் அறிமுகம் செய்து வைத்தேன். அவரின் முகம் பார்க்க இந்த இணைப்பில் சென்று பார்க்கவும். <br /><br />http://thozhirkalamseo.blogspot.in/2012/09/blog-post_4573.html<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-88878536469271895512016-01-09T05:40:49.913+03:002016-01-09T05:40:49.913+03:00கோவைக்கு நான் போய்ச் சேர்ந்த போது காலை 9.30 மணி. க...கோவைக்கு நான் போய்ச் சேர்ந்த போது காலை 9.30 மணி. காந்திபுரத்தில் இருந்து அவர் வீடு இருக்கும் இடமான கணபதி மாநகர் போய்ச் சேர்வதற்குள் நாலைந்து முறை அழைப்பு வந்த போது எனக்குப் புரிந்து விட்டது. நிச்சயம் முகத்தைப் பார்க்க முடியாது என்றே நினைத்தேன். அதற்குள் அவர் தங்கை கணவர் இடையில் இறங்கச் சொல்லி பைக் அனுப்பி சுடுகாட்டுக்கு வரவழைத்தார். ராஜநடராஜன் விருப்பப்படியே அவர் அம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே புதைக்கச் சொல்லி இருக்க அதன்படியே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனவரி 7 2016 காலை 10.30 to 11.00 மணி<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-30886589274060219452016-01-09T05:38:17.344+03:002016-01-09T05:38:17.344+03:00இத்தனை தாமதத்திற்குக் காரணம் அவர் தனது கடவுச்சீட்ட...இத்தனை தாமதத்திற்குக் காரணம் அவர் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்க நண்பர் அலுவலகத்தில் கொடுத்த விசயத்தை மனைவியிடம் சொல்லவில்லை. இதன் காரணமாக அரசாங்க நடைமுறைகள் தாமதம் ஆகி உள்ளது. அதன் பிறகு அவர் அலைபேசியில் தேடிப்பார்த்த போது அதுவும் கடவுச்சொல் மூலம் மூடி வைக்கப்பட்டு இருக்கக் கடைசியாக தொழில்நுட்ப நண்பர்கள் மூலம் அதை உடைத்துக் குறிப்பிட்ட நண்பரை அடையாளம் கண்டு இவரின் கடவுச்சீட்டை பெற்று உள்ளனர். அதன் பிறகே அரசாங்க நடைமுறைகள் தொடங்கியுள்ளது. <br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-16619244449410296852016-01-09T05:35:40.705+03:002016-01-09T05:35:40.705+03:00ஜனவரி 7 2016 காலை 4.10 மணிஅளவில் கோவை விமான நிலையத...ஜனவரி 7 2016 காலை 4.10 மணிஅளவில் கோவை விமான நிலையத்தில் அவர் உடல் வந்து சேர்ந்தது. ஏறக்குறைய ஐந்து நாட்கள் பதப்படுத்த உடல். மயானத்தில் வைத்து அவர் முகத்தைப் பார்த்த போது எந்தச் சலனமும் இல்லை. தூங்குவது போலத்தான் இருந்தார். அந்த அளவுக்கு குவைத் அரசாங்கம் நேர்த்தியாக தங்கள் கடமையைச் செய்து உள்ளனர். <br />இதனைப் பற்றி அவர் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளார். <br /><br />http://parvaiyil.blogspot.in/2012/08/blog-post.html<br /><br />ராஜநடராஜனின் மருத்துவமனை முழு அறிக்கையை உறவினர்கள் வாயிலாக தெரிந்து கொண்ட போது இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பதும் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் எப்படி கவனிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருந்தது.<br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-9978007426124599442016-01-09T05:30:39.298+03:002016-01-09T05:30:39.298+03:00காரணம் சென்ற வருடம் மருத்துவர் இவருக்கு ஒரு எச்சரி...காரணம் சென்ற வருடம் மருத்துவர் இவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதயம் சார்ந்த நோய்கள் தாக்கக்கூடும். கவனமாக இருங்கள் என்பது தான். அப்போது கூட 70 வயது வரைக்கும் இருந்தால் போதுமானது தான் என்ற நம்பிக்கையுடன் அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த அது கடைசியில் இப்படிக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. <br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-29760162525383288092016-01-09T05:27:10.833+03:002016-01-09T05:27:10.833+03:00கேட்டரிங் துறையில் இருந்த போதிலும் தன்முனைப்புடன் ...கேட்டரிங் துறையில் இருந்த போதிலும் தன்முனைப்புடன் கணினி சார்ந்த தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டு தோஷிபா நிறுவனத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். அங்கு பணிஓய்வு பெற்றதும் (ஒரு வருடத்திற்குப் பிறகுதான் )இப்போது எண்ணெய் வர்த்தகம் தொடர்பான நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக மார்க்கெட்டிங் பரிவில் பணியாற்றி வந்துள்ளார். ஆங்கிலம், ஹிந்தி, அரபி, உருது மொழியைப் பேச கற்றதோடு கடைசி நாள் வரைக்கும் உழைப்பு ஒன்றையே தனது ஆயுதமாகக் கொண்டவருக்கு தன் உடல் நலம் குறித்த அக்கறையைத் தள்ளி வைத்தது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. <br />ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com