tag:blogger.com,1999:blog-2745004373146133755.post6346354621224756769..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-78553532732902826692009-01-21T08:48:00.000+03:002009-01-21T08:48:00.000+03:00//கொடுத்து வச்ச மவராசன்.என்சாய் பண்ணிட்டு போயிட்டா...//கொடுத்து வச்ச மவராசன்.<BR/>என்சாய் பண்ணிட்டு போயிட்டாரு//<BR/><BR/>வாங்க முதல்வரே!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-77751822030965242492009-01-20T22:28:00.000+03:002009-01-20T22:28:00.000+03:00கொடுத்து வச்ச மவராசன்.என்சாய் பண்ணிட்டு போயிட்டாரு...கொடுத்து வச்ச மவராசன்.<BR/>என்சாய் பண்ணிட்டு போயிட்டாருகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68065689460838325862009-01-20T19:06:00.000+03:002009-01-20T19:06:00.000+03:00//அவர் நிரந்தரமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரண...//அவர் நிரந்தரமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை//<BR/><BR/>கண்ணதாசன் தீர்க்கதரிசனமாத்தான் பாடி வச்சிட்டுப் போயிருக்கார் எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லையென்று.<BR/><BR/>நாத்திகம்,ஆத்திகம்,வாழ்வியல் ரசித்த ஒரே கவிஞன் கண்ணதாசனாகத்தான் இருக்க முடியும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71590832173167481302009-01-20T18:45:00.000+03:002009-01-20T18:45:00.000+03:00அவர் நிரந்தரமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம்...அவர் நிரந்தரமானவர், எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53105439646006123612009-01-20T15:30:00.000+03:002009-01-20T15:30:00.000+03:00வாங்கய்யா வாத்யாரய்யா!முழுப்பாடலும் மனப்பாடம் போல ...வாங்கய்யா வாத்யாரய்யா!முழுப்பாடலும் மனப்பாடம் போல இருக்குது உங்களுக்கு.இதுதான் ஆசிரியருக்கும் என்னைப் போன்ற கத்துக்குட்டிக்கும் உள்ள தூரம்:)<BR/><BR/>//எத்தனை பெண் படைத்தான்<BR/>எல்லோர்க்கும் கண் படைத்தான்<BR/>அத்தனை கண்களிலும்<BR/>ஆசையெனும் விஷம் கொடுத்தான்//<BR/><BR/>கொல்லுதே.ஆஹா!ஆஹா!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34653261223825643152009-01-20T14:58:00.000+03:002009-01-20T14:58:00.000+03:00முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன்"கடவுள் மனிதனாக...முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன்<BR/><BR/><BR/>"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்<BR/>காதலித்து வேதனையில் வாட வேண்டும்!<BR/>பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்<BR/>பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!<BR/><BR/>(கடவுள்)<BR/><BR/>எத்தனை பெண் படைத்தான்<BR/>எல்லோர்க்கும் கண் படைத்தான்<BR/>அத்தனை கண்களிலும்<BR/>ஆசையெனும் விஷம் கொடுத்தான் - அதை<BR/><BR/>ஊரெங்கும் தூவி விட்டான்<BR/>உள்ளத்திலே பூச விட்டான்<BR/>ஊஞ்சலை ஆட விட்டு<BR/>உயரத்திலே தங்கி விட்டான்....<BR/><BR/>அவனை அழைத்துவந்து<BR/>ஆசையில் மிதக்க விட்டு<BR/>ஆடடா ஆடு என்று<BR/>ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!<BR/><BR/>படுவான் துடித்திடுவான்<BR/>பட்டதே போதுமென்பான்<BR/>பாவியவன் பெண்குலத்தைப்<BR/>படைக்காமல் நிறுத்தி வைப்பான்!<BR/><BR/>(கடவுள்)<BR/><BR/>படம் வானம்பாடி (வருடம் 1962)<BR/>---------------------------------------------------------------------SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com