tag:blogger.com,1999:blog-2745004373146133755.post6706353986789057564..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: கலைஞர் தொலைத்த மதராசி!Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-20986311506451776832016-01-05T21:33:44.639+03:002016-01-05T21:33:44.639+03:00Hello dears
I am selvaraju from chennai(bvselvaraj...Hello dears<br />I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).<br />Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)Anonymoushttps://www.blogger.com/profile/13103852375536200653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-50493277487213537072016-01-05T21:33:27.353+03:002016-01-05T21:33:27.353+03:00Hello dears
I am selvaraju from chennai(bvselvaraj...Hello dears<br />I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).<br />Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)Anonymoushttps://www.blogger.com/profile/13103852375536200653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57719665993400456322015-12-28T15:36:00.217+03:002015-12-28T15:36:00.217+03:00வேகநரி!மக்கள், அரச பலமிருந்தால் எதுவும் சாத்தியம் ...வேகநரி!மக்கள், அரச பலமிருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு தமிழ்நாட்டின் இந்தி எத்ர்ப்பு போராட்டமும் அதனை தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் இந்தி ஆட்சி மொழியாகவில்லை என்பது சிறந்த உதாரணம்.பதிவுலகம் மட்டுமே இலங்கை போரின் இறுதி கால கட்டங்களை சரியாக பிரதிபலித்தது.கலைஞரின் இலங்கை தகிடுதத்தங்களை எல்லோரும் பிரிஞ்சு மேய்ந்து விட்டார்கள். இந்து பத்திரிகை ராம் மத்திய அரசும்,மாநில அரசும் கைகோர்த்தது என்றார்.போர் பற்றி இப்பொழுது நினைத்தாலும் பெருமூச்சு மட்டுமே வருகிறது. புலிகளின் தட்டைப்பார்வையை விமர்சனம் செய்யுங்கள் ஆட்சேபனையில்லை.ஆனால் மக்களின் படுகொலைகளை பின் தள்ளாதீர்கள்.மக்களின் ரத்தங்களின் மீது பூசப்பட்ட அரசாட்சிக்கு ஒரு நாள் அதன் வலி தெரியும்.<br /><br />போரற்ற இலங்கையின் ஒரே நன்மை குண்டு வெடிப்புக்களை இல்லாமல் செய்ததுதான்.<br /><br />வை.கோவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லையென்று சொல்லுங்கள்.ஏற்றுக்கொள்ளலாம். வை.கோ கொம்பு சீவி விட்டு வலுவாகும் நிலையிலா புலிகள் இருந்தார்கள்.<br /><br />கருணா,பிள்ளையான்,பத்மநாபன் இலங்கை தேசபக்தர்களாகி விட்டார்கள். புலிகள் தமிழர்களின் மொத்த பிரச்சினைக்கும் காரணமாகி விட்டார்கள் இல்லையா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31490382212223480072015-12-28T15:10:28.951+03:002015-12-28T15:10:28.951+03:00//தி.மு.க நிலைக்கும் நல்லாட்சி கிடைக்குமா..!!??//
...//தி.மு.க நிலைக்கும் நல்லாட்சி கிடைக்குமா..!!??//<br /><br />சமூக ஊடகங்களில் மட்டுமே விவாதங்களை முன் வைக்க இயலுகிறது. ஒவ்வொரு கட்சி சார்ந்தும் மந்திரிச்சு விட்ட கோழிகள் மாதிரியே நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இதில் முக்கியமாக இரு கழக ஆட்சிகள் தாண்டி வரும் துணிவு தமிழர்களுக்கு இல்லை.<br /><br />குடும்ப அரசியல் பெரும் நோயை தவிர்த்தும்,லோக்கல் அரசியல் கடந்தும் கலைஞரின் ஆட்சி பறவை பார்வையில் நல்லாட்சி எனவே கருதுகிறேன். இல்லையென்றால் மக்கள் திரும்ப திரும்ப அரியணையேற விட்டிருக்க மாட்டார்கள்.<br /><br />மகேச மக்களின் இருக்கும் வரை கலைஞர் தீர்ப்புக்கும் அப்பால் ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை தமிழகம் பரிசோதனை செய்யக்கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62916031928049222922015-12-27T17:22:27.637+03:002015-12-27T17:22:27.637+03:00கலைஞர் மீது தாக்குதல் நடத்துவது மிக சுலபமாக பலருக்...கலைஞர் மீது தாக்குதல் நடத்துவது மிக சுலபமாக பலருக்கு உள்ளது. இலங்கை விஷயத்தில் பல்வேறு வெளிநாட்டு தொலைகாட்சி ஆய்வுகளை பார்க்கும் ராஜ நடையே கலைஞரை குற்றம் சொல்லும் போது, மற்றவர்கள் எல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு பூஜியங்களை எடுத்து விடுவார்கள். இலங்கையில் நடந்தவைகளில் எதையும் கலைஞரால் நிறுத்தியிருக்க முடியாது. ஆனால் எல்டிடிஈ என்ற தீவிரவாத அமைப்புக்கு இங்கிருந்து கொம்பு சீவிவிட்ட வைகோ போன்ற அரசியல்வாதிகளும், தோற்க்கடிக்கபடவே முடியாத தீவிரவாத அமைப்பு என்று யுத்தத்தை ஊக்குவித்தவர்களும் யுத்த பாதிப்புக்களுக்கு எல்டிடிஈயுடன் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டியவர்கள். ஆனால் பழி கலைஞர் மீது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-37344278053666518992015-12-27T15:00:13.790+03:002015-12-27T15:00:13.790+03:00ராஜ நட...தி.மு.க நிலைக்கும் நல்லாட்சி கிடைக்குமா.....ராஜ நட...தி.மு.க நிலைக்கும் நல்லாட்சி கிடைக்குமா..!!?? தி.மு.க. லோக்கல் அரசியல் மிக மிக மோசம்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-44670585175658536112015-12-27T13:01:06.369+03:002015-12-27T13:01:06.369+03:00அமுதவன் சார்!வணக்கம். நாம் எந்த வித சுயநலங்களுமில்...அமுதவன் சார்!வணக்கம். நாம் எந்த வித சுயநலங்களுமில்லாமல் விவாதிக்கிறோம். எனவே வெறுமனே விமர்சனங்கள் என்ற பார்வையை தவிர்த்து ஆக்க பூர்வமான ஆரோக்கியமான கருத்தையும் பகிர்கிறோம். தி.மு.க வின் செயலர் ஒருவர் திரு. சண்முகம் என்பவரது தொலைக்காட்சி பேட்டி ஒன்று காண நேர்ந்தது. அவர் திரு.ஸ்டாலின் சார்பாளர் என்கிற கருத்தை தொலைக்காட்சி காணல் வெளிப்படுத்தினாலும் சண்முகம் கருத்தில் நியாயம் இருப்பதாகவே பட்டது. ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டது கழகம். <br /><br />இரண்டு தவறில் ஒரு தவறை மாற்றுவது இயலாத படி சரித்திரம் அமைந்து விட்டது.ஆனால் இன்னுமொரு தவறை சரி செய்ய வாய்ப்புக்கள் இருந்த போதும் சரி செய்யப்படுவதில்லை. முந்தைய காலம் போல் மேடையில் ஒருவர் பேச அனைவரும் மணலில் உட்கார்ந்து கொண்டு பேசிய காலம் போய் பொது கலந்துரையாடல் என்ற நிலைக்கு அரசியல் வந்து விட்டது. <br /><br />அதிரடி மாற்றங்கள் கலைஞரின் காலத்திலேயே நிகழ்ந்தால் தி.மு.க நிலைக்கும்..ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-65736014821921887732015-12-27T11:33:27.609+03:002015-12-27T11:33:27.609+03:00நீங்களும் திரு இளங்கோ அவர்களும் சொன்னதைத்தான் நான்...நீங்களும் திரு இளங்கோ அவர்களும் சொன்னதைத்தான் நான் இன்னமும் கொஞ்சம் விரிவாகச் சொல்லிவருகிறேன். இப்போதுதான் 'கேளாக்காதர்கள்' சிறிதளவாவது கேட்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கேட்கவேண்டும் என்பதற்காக செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்காமல் வைத்திருந்து திறந்து விடத்தான் வேண்டும் போலிருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61014412259709666792015-12-26T19:46:26.860+03:002015-12-26T19:46:26.860+03:00பதிவர்கள் இளங்கோ,தவறு,வேகநரி மற்றும் பதிவையும் பின...பதிவர்கள் இளங்கோ,தவறு,வேகநரி மற்றும் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்வையிடும் நண்பர்களுக்கு முந்தா நாள் சொன்ன குரங்கு மர புளியம் பழம் பலரையும் குழப்பியிருக்கிறது. <br /><br />அதில் சொன்ன பழுத்த பழமே வலு கொண்டு எழுகிறது என்ற வரிகள் கலைஞரை குறிக்கும்.<br /><br />அடுத்த வரி பதிவின் சாரத்தை குறிக்கிறது.<br /><br />http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_24.html<br /><br />இதற்கும் மேல கோனார் நோட்ஸ் தான் போடனும்.<br /> ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80485235432055039002015-12-26T19:30:42.204+03:002015-12-26T19:30:42.204+03:00இளங்கோ சார்! வணக்கம். எம்.ஜி.ஆர் காலங்கள் என்பதைய...இளங்கோ சார்! வணக்கம். எம்.ஜி.ஆர் காலங்கள் என்பதையெல்லாம் தாண்டி கலைஞர் வலுவாகவே இருந்தார். அரசியல் ஏற்ற இறக்கங்களை தி.மு.க தாண்டி வந்தது அவரது தனிப்பட்ட சாதனை. இப்போதைய பின்னடைவை முன்பு சந்தித்ததில்லை. காரணங்களை பதிவின் துவக்கத்திலேயே சொல்லியாகி விட்டது.சொன்ன இரண்டு காரணங்களுமே அவரது மொத்த சாதனைகளையும் பின் தள்ளி விட்டன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-55275184458002052132015-12-26T15:15:49.426+03:002015-12-26T15:15:49.426+03:00எம்ஜிஆர் காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் ஒரு பார்...எம்ஜிஆர் காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் ஒரு பார்வை கலைஞர் மீது விழுந்து விட்டது. அது என்னவென்றால், கருணாநிதி எது செய்தாலும் தப்பு; கருணாநிதி செய்தால் ஊழல்; அதே காரியத்தை எம்ஜிஆரோ, ஜெயாவோ செய்தால் தப்பு இல்லை; ஊழல் இல்லை. கருணாநிதி ஆட்சியில் பால் விலையில், பஸ் கட்டணத்தில் கொஞ்சம் ஏற்றினாலும் போதும் எல்லோரும் குதிகுதியென்று ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அதே சமயம் அம்மா ஆட்சியில் எவ்வளவு ஏற்றினாலும் தாங்கிக் கொள்வார்கள். அது என்னவோ அவர் ராசி அப்படி; இவர் ராசி இப்படி. – தமிழ்நாட்டில் இப்படி ஒரு சித்தாந்தம் இருக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com