tag:blogger.com,1999:blog-2745004373146133755.post6927796322663057950..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: இந்தியா புண்ணிய பூமியா?சுனாமித் தேவையா?Unknownnoreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-48403739576392284552011-03-24T17:28:44.235+03:002011-03-24T17:28:44.235+03:00//||சேகுவரா அல்ல! ||
அவரு யாருங்க? அவருக்கு என்ன ...//||சேகுவரா அல்ல! ||<br /><br />அவரு யாருங்க? அவருக்கு என்ன ரேட் குடுத்தா ஓட்டுக்கேட்டு கூவுவார்னு கேட்டாலும் கேப்பாங்க!!! (://<br /><br />போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் தெரியுதுங்க:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-34191801106715977722011-03-24T17:11:46.721+03:002011-03-24T17:11:46.721+03:00||சேகுவரா அல்ல! ||
அவரு யாருங்க? அவருக்கு என்ன ரே...||சேகுவரா அல்ல! ||<br /><br />அவரு யாருங்க? அவருக்கு என்ன ரேட் குடுத்தா ஓட்டுக்கேட்டு கூவுவார்னு கேட்டாலும் கேப்பாங்க!!! (:ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-379822808195745172011-03-24T14:24:24.423+03:002011-03-24T14:24:24.423+03:00//சரியான சவுக்கடி கேள்வி..//
கொஞ்ச நேரத்துக்கு மு...//சரியான சவுக்கடி கேள்வி..//<br /><br />கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் உங்க கடையிலேயிருந்து வந்தேன்.<br />சீமானை கொஞ்சம் நல்லா விளையாடச்சொல்லுங்க.<br /><br />நம்ம கிட்ட இருக்குற கடைசி ஆட்டக்காரர்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74110295951509412112011-03-24T14:22:43.395+03:002011-03-24T14:22:43.395+03:00//ஒரு தடவை சீனாக்கரனுங்க எங்க நிறுவனத்துக்கு வந்தா...//ஒரு தடவை சீனாக்கரனுங்க எங்க நிறுவனத்துக்கு வந்தானுங்க. அதுல ஒருத்தனுடைய விசா முடிஞ்சு போச்சு. நாங்க பயந்திட்டோம். அந்த சீனாக்காரன் கூலா சொல்றான், "யோவ், கொஞ்சம் பணத்தை தள்ளுங்கையா, அவனுங்க ஒன்னும் பண்ண மாட்டானுங்க" என்று. நாங்க, "ஐயையோ அதெப்படி இது ரொம்ப விவகாரமாயிடுமே, மாட்டிகிட்டா வம்பாச்சே?"<br />என்றோம், அதற்க்கு அவன், "என்ன அதெப்படின்னு கேட்கிறீங்க, நாங்க ஏற்கனவே பலதடவை குடுத்திருக்கோம், அவங்களும் வாங்கிகிட்டு விட்டிருக்காங்க" என்றான்.//<br /><br />வாங்க ஜெயதேவ்!நம்ம நாட்டின் வண்டவாளம் சீனாக்காரன் வரை தெரிஞ்சுருக்கா?அதுவும் விசா!<br /><br />வில்லங்கம்ன்னு ஆச்சுன்னா சீனாக்காரன் எளிதாக விக்கெட் எடுக்க்ப் போறான்:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-27229520775456958912011-03-24T13:50:27.435+03:002011-03-24T13:50:27.435+03:00சரியான சவுக்கடி கேள்வி..சரியான சவுக்கடி கேள்வி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14426600790769139762011-03-24T13:28:14.253+03:002011-03-24T13:28:14.253+03:00ஒரு தடவை சீனாக்கரனுங்க எங்க நிறுவனத்துக்கு வந்தானு...ஒரு தடவை சீனாக்கரனுங்க எங்க நிறுவனத்துக்கு வந்தானுங்க. அதுல ஒருத்தனுடைய விசா முடிஞ்சு போச்சு. நாங்க பயந்திட்டோம். அந்த சீனாக்காரன் கூலா சொல்றான், "யோவ், கொஞ்சம் பணத்தை தள்ளுங்கையா, அவனுங்க ஒன்னும் பண்ண மாட்டானுங்க" என்று. நாங்க, "ஐயையோ அதெப்படி இது ரொம்ப விவகாரமாயிடுமே, மாட்டிகிட்டா வம்பாச்சே?"<br />என்றோம், அதற்க்கு அவன், "என்ன அதெப்படின்னு கேட்கிறீங்க, நாங்க ஏற்கனவே பலதடவை குடுத்திருக்கோம், அவங்களும் வாங்கிகிட்டு விட்டிருக்காங்க" என்றான். இதில கவனிக்க வேண்டியது, ஒரு வெளி நாட்டுக் காரன் மனதில் நம்மைப் பத்தி எவ்வளவு மட்டமான எண்ணம் பதிவாயிருக்குன்னுதான். பணத்துக்காக இவனுங்க மலத்தை தின்னுபவர்கள் என்ற இமேஜ் தான் இருக்கிறது. வெட்கக் கேட்டு.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83583495842650845672011-03-24T10:44:15.544+03:002011-03-24T10:44:15.544+03:00//இதெல்லாம் அரசியல்ல சகஜம்//
நசரு!எங்கே போயிட்டீங...//இதெல்லாம் அரசியல்ல சகஜம்//<br /><br />நசரு!எங்கே போயிட்டீங்க?<br /><br />ஆமா!கவுண்டமணியை துணைக்கு கூப்பிட்டே நமக்கும்,இலவசங்களைக் கண்டு மக்களுக்கும் குறைகளையும் குற்றங்களையும் எளிதாக,இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை வந்து விடுகிறது.<br /><br />இலவசத்துக்கே இலவசம் ஜெயலலிதா அறிக்கை பார்த்தீங்களா?இப்ப என்ன செய்வீங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-74488845357948417132011-03-24T10:40:42.372+03:002011-03-24T10:40:42.372+03:00//தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகு...//தவறுகளைக் கண்டு கொதித்தால்<br />நீங்களும் நானும் சேகுவரா அல்ல!<br /><br />...... தவறுகளை கூட ஜனநாயக கொள்கைகள் என எடுத்துக் கொள்ள, மக்களை, அரசியல்வாதிகள் பழக்கி விடுறாங்களோ....//<br /><br />நாமெல்லாம் ஏதோ வெளிநாட்டு மோகம் புடிச்சு இந்தியாவை கரிச்சுக்கொட்டுறதா சிலபேர் நினைக்கலாம்.அரசியலில் தொட்டதெல்லாம் தவறுகளாகவும் அது குறித்து வருத்தம் கூட காட்டாமல் அதனையே நிலைப்படுத்தும் கொடுமையிருக்குதே சகிக்கவில்லை.<br /><br />பிரதமரும்,முதல்வருமே கோணல் என்கின்ற போது தனி மனித குறைகளையும்,குற்ற்ங்களையும் எப்படி நிவர்த்தி செய்யப் போகிறோம்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-90820254013745778772011-03-24T10:36:18.783+03:002011-03-24T10:36:18.783+03:00//பாருங்க நடா...கோவத்தில எப்பிடியா கவிதை வந்திருக்...//பாருங்க நடா...கோவத்தில எப்பிடியா கவிதை வந்திருக்கு !//<br /><br />அய்யே!இதையெல்லாம் கவிதைன்னா....<br /><br />ஏதோ கவிதாயினி கையில் குட்டுப்படுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8844646708009602011-03-24T10:34:49.485+03:002011-03-24T10:34:49.485+03:00//சுனாமித் தேவைதான் ஆனா பாராளுமன்றத் தொடர் சமயத்தி...//சுனாமித் தேவைதான் ஆனா பாராளுமன்றத் தொடர் சமயத்தில அலை அங்கே போயி தொடணுமே ;-)//<br /><br />வெறுக்க வச்சுடறானுங்க தெகா:(ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-2405602948013887852011-03-24T06:15:21.339+03:002011-03-24T06:15:21.339+03:00தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகுவர...தவறுகளைக் கண்டு கொதித்தால்<br />நீங்களும் நானும் சேகுவரா அல்ல! <br /><br />...... தவறுகளை கூட ஜனநாயக கொள்கைகள் என எடுத்துக் கொள்ள, மக்களை, அரசியல்வாதிகள் பழக்கி விடுறாங்களோ....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81956643788550417252011-03-24T01:56:28.358+03:002011-03-24T01:56:28.358+03:00இதெல்லாம் அரசியல்ல சகஜம்இதெல்லாம் அரசியல்ல சகஜம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-12207372780798665732011-03-24T01:04:40.257+03:002011-03-24T01:04:40.257+03:00பாருங்க நடா...கோவத்தில எப்பிடியா கவிதை வந்திருக்கு...பாருங்க நடா...கோவத்தில எப்பிடியா கவிதை வந்திருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31346143409717525052011-03-23T23:58:05.932+03:002011-03-23T23:58:05.932+03:00சுனாமித் தேவைதான் ஆனா பாராளுமன்றத் தொடர் சமயத்தில ...சுனாமித் தேவைதான் ஆனா பாராளுமன்றத் தொடர் சமயத்தில அலை அங்கே போயி தொடணுமே ;-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57064927966319304722011-03-23T23:56:18.606+03:002011-03-23T23:56:18.606+03:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16253162097246834200noreply@blogger.com