tag:blogger.com,1999:blog-2745004373146133755.post6960491758960365916..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: சிறந்த ஜனநாயகத்தின் 10 அடிப்படைகள்Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-61625784022208653432011-05-12T01:14:22.883+03:002011-05-12T01:14:22.883+03:00சைனீஸ்ல ஏதோ பத்து பாயிண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க.....சைனீஸ்ல ஏதோ பத்து பாயிண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க.... ஒண்ணும் புரியல.... :-))))))))))Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-9484296971163597012011-05-11T22:44:42.706+03:002011-05-11T22:44:42.706+03:00//இருக்கிற சூழ்நிலையிலும் நேர்மையான வாழ்வு வாழணும்...//இருக்கிற சூழ்நிலையிலும் நேர்மையான வாழ்வு வாழணும்னு நினைச்சு வாழ்வது சிலர். நேர்மையா வாழ்ந்தா நாம் நினைக்கிற இலக்கை அடைய முடியாதுன்னு, அந்த முடிவில்லாத் தொடரை நினைச்சு ஓடறது பலர்.<br /><br />இருபாலரும் இந்த உலகத்தில் வாழத்தான் செய்யணும்.<br /><br />அனைவருக்கும் ஒரு நேர்மையான் வாழ்வு அமைத்துக் கொடுக்கிற சமூகம் ஏற்படும் வரைக்கும் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு சமுதாய அமைப்பின் பேரைச் சொல்லி தேடி ஓடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.//<br /><br />ஓலை!சுவடியில் எழுதி வைக்கவேண்டிய அருமையான தத்துவம்.பின்னீட்டீங்க போங்க.உங்க கடைல எங்கேயாவது நிரந்தரமா ஒட்ட வைச்சுக்கலாம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-13787986739546936052011-05-11T22:23:43.429+03:002011-05-11T22:23:43.429+03:00இருக்கிற சூழ்நிலையிலும் நேர்மையான வாழ்வு வாழணும்னு...இருக்கிற சூழ்நிலையிலும் நேர்மையான வாழ்வு வாழணும்னு நினைச்சு வாழ்வது சிலர். நேர்மையா வாழ்ந்தா நாம் நினைக்கிற இலக்கை அடைய முடியாதுன்னு, அந்த முடிவில்லாத் தொடரை நினைச்சு ஓடறது பலர்.<br /><br />இருபாலரும் இந்த உலகத்தில் வாழத்தான் செய்யணும்.<br /><br />அனைவருக்கும் ஒரு நேர்மையான் வாழ்வு அமைத்துக் கொடுக்கிற சமூகம் ஏற்படும் வரைக்கும் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு சமுதாய அமைப்பின் பேரைச் சொல்லி தேடி ஓடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21094887570217089782011-05-11T17:33:58.631+03:002011-05-11T17:33:58.631+03:00//நடக்குற காரியத்தை சொல்லுங்க நடராஜன்....//
மனோ!இ...//நடக்குற காரியத்தை சொல்லுங்க நடராஜன்....//<br /><br />மனோ!இந்தப் பசங்க செய்ற அலும்புல மனசு விட்டுப் போகுதுன்னாலும் அந்தப்பக்கமா நின்னுகிட்டு அப்துல்கலாம் கனவு காண வேற சொல்றாரே!அப்ப என்ன செய்யலாம்?<br /><br />நடக்குற காரியம்ன்னா மே 13ம் தேதிலேயிருந்து யாருமே திருட விடாம கண்கொத்திப் பாம்பா உட்கார்ந்துகிட்டு பதிவு போடறது மட்டும்தான்!<br /><br />என்னது அதுவும் நட்க்காதா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-47220867085108602672011-05-11T17:03:57.915+03:002011-05-11T17:03:57.915+03:00நடக்குற காரியத்தை சொல்லுங்க நடராஜன்....நடக்குற காரியத்தை சொல்லுங்க நடராஜன்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com