tag:blogger.com,1999:blog-2745004373146133755.post8235979259976403930..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: ஊறுகாய் செய்வது எப்படி?Unknownnoreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68203211231262099062011-07-24T11:59:03.907+03:002011-07-24T11:59:03.907+03:00//ஊறுகாயை நினைச்சாலே வாயூறுது. வேற என்ன செய்முறைகள...//ஊறுகாயை நினைச்சாலே வாயூறுது. வேற என்ன செய்முறைகள் எல்லாம் வைத்திருக்கிறியள்? அவற்றையும் கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும் //<br /><br />ஊறுகாய் போட்டு சாப்பிட்ட பின்னாடி வாரீகளே:)<br />எலுமிச்சை,காய்கறி,நெல்லிக்காய்ன்னு ஏகமானதாக இருக்குதே.எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்றேதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-60310507828167825742011-07-19T13:48:19.398+03:002011-07-19T13:48:19.398+03:00ஊறுகாயை நினைச்சாலே வாயூறுது. வேற என்ன செய்முறைகள் ...ஊறுகாயை நினைச்சாலே வாயூறுது. வேற என்ன செய்முறைகள் எல்லாம் வைத்திருக்கிறியள்? அவற்றையும் கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31637769981398500972011-07-16T14:27:02.375+03:002011-07-16T14:27:02.375+03:00//HajasreeN said...
யாரு என்ன சொன்னளுமுங்கோ எ...//HajasreeN said...<br /><br /> யாரு என்ன சொன்னளுமுங்கோ எனக்கு தேசிக்காய் ஊறுகா தான் பிடிக்கும்//<br /><br />கந்தசாமி!சீக்கிரமா ஓடிவாங்க...தேசிக்காய் ரசிகர் ஒருத்தர் உங்களுக்கு மாட்டிகிட்டார்:)<br /><br />தமிழ்நாட்டிலெயெல்லாம் இந்த தேசிக்காய் ஊறுகாய்ங்கிற எலுமிச்சைங்காய் ஊறுகாய்க்கான வேலையே வேற:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-57246723475999368052011-07-16T14:22:27.127+03:002011-07-16T14:22:27.127+03:00//கந்தசாமி. said...
///காப்பி பேஸ்ட் ( Ctrl C...//கந்தசாமி. said...<br /><br /> ///காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவிருக்கிறெதே!பதிவர் யார்ன்னு நினைவில்லையே!ஒருவேளை நீங்களேதானோ அது?இல்லையே!எழுத்து நடை வித்தியாசமாக இருந்ததே.//ஐயா பெரியவரே ,உறுதியான தகவல் இல்லாமல் தானா வந்து அவ்வாறு கமென்ட் போட்டீர்கள் ,எதற்காக இப்படி குழப்பங்கள் .......!//<br /><br />ரொம்பவே படித்தீட்டினோ உஙகளை:)<br />நானெல்லாம் யாராவது என்னோட பதிவை திருட மாட்டாங்களான்னு நினைச்சிகிட்டிருக்கேன்.ஒரு ஆளு பக்கத்துல வர்றதில்ல!<br /><br />குழப்பத்தை அடுத்த முறை உங்களுக்கு பின்னூட்டம் போடறதுக்குள்ள கண்டு பிடிச்சிடறேன்.போதுமா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-85442118369862905362011-07-16T14:18:04.086+03:002011-07-16T14:18:04.086+03:00//சிவானந்தம் said...
என்ன அரசியல் போரடிச்சு ப...//சிவானந்தம் said...<br /><br /> என்ன அரசியல் போரடிச்சு போச்சா?<br /><br /> இருந்தாலும் இதுவும் ஒரு சுவையான, அதாவது சுவையை பற்றிய, பதிவு.//<br /><br />அரசியல் பதிவுகள் போன ஆட்சியினால் வந்த விளைவுகள்.நம்ம ரூட்டே இப்படி மொக்கை போட்டுகிட்டிருந்ததுதான்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-2170975132673463472011-07-16T12:58:37.546+03:002011-07-16T12:58:37.546+03:00யாரு என்ன சொன்னளுமுங்கோ எனக்கு தேசிக்காய் ஊறுகா தா...யாரு என்ன சொன்னளுமுங்கோ எனக்கு தேசிக்காய் ஊறுகா தான் பிடிக்கும்HajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-68201322978520662192011-07-16T11:27:07.851+03:002011-07-16T11:27:07.851+03:00நல்ல பதிவுநல்ல பதிவுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84730654740355998812011-07-16T09:53:39.864+03:002011-07-16T09:53:39.864+03:00///காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவ...///காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவிருக்கிறெதே!பதிவர் யார்ன்னு நினைவில்லையே!ஒருவேளை நீங்களேதானோ அது?இல்லையே!எழுத்து நடை வித்தியாசமாக இருந்ததே.//ஐயா பெரியவரே ,உறுதியான தகவல் இல்லாமல் தானா வந்து அவ்வாறு கமென்ட் போட்டீர்கள் ,எதற்காக இப்படி குழப்பங்கள் .......!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63716810522854593272011-07-16T09:21:56.193+03:002011-07-16T09:21:56.193+03:00என்ன அரசியல் போரடிச்சு போச்சா?
இருந்தாலும் இதுவு...என்ன அரசியல் போரடிச்சு போச்சா? <br /><br />இருந்தாலும் இதுவும் ஒரு சுவையான, அதாவது சுவையை பற்றிய, பதிவு.சிவானந்தம்https://www.blogger.com/profile/02399394804476478876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-50262980581224289942011-07-16T09:07:25.510+03:002011-07-16T09:07:25.510+03:00//தவறு said...
ராஜநட மாங்காய் தொக்கு ரொம்பவும...//தவறு said...<br /><br /> ராஜநட மாங்காய் தொக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனா செய்முறை இப்பதான் தெரிஞ்சிகிட்டேன் ...ம்ம்ம்...ஜமாயங்க...//<br /><br />இதுலருந்து நீங்க சமையல் கட்டுப்பக்கமே போறதில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன்:)<br />உங்களுக்காக ஒரு புது விதமான இனிப்பு ஒன்று தயார் செய்துகிட்டிருக்கிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-43300530351253152602011-07-16T09:04:58.710+03:002011-07-16T09:04:58.710+03:00//Blogger கந்தசாமி. said...
http://www.yarl.c...//Blogger கந்தசாமி. said...<br /><br /> http://www.yarl.com/forum/lofiversion/index.php/t4316.html ///இதிலே தேசிக்காய் ஊறுகாய் செய்யும் விளக்கம் உள்ளது...<br /><br /> அது சரி, யார் என் தகவலை பதிவு செய்ததாக சொன்னீர்களே லிங்கை கொடுங்கள் பார்க்கலாம்...//<br /><br />நாங்க சொல்லும் நார்த்தங்காயைத்தான் நீங்க தேசிக்காய்ன்னு கதைக்கிறீங்களோ?தமிழினி அட்சர சுத்தமா நம்ம ரெசிபிதான் கொடுக்கிறாங்க!ஆனா சுகாசினி மிஸ்ஸிங்:)<br /><br />காப்பி பேஸ்ட் ( Ctrl C + Ctrl V ) படம்கூட நினைவிருக்கிறெதே!பதிவர் யார்ன்னு நினைவில்லையே!ஒருவேளை நீங்களேதானோ அது?இல்லையே!எழுத்து நடை வித்தியாசமாக இருந்ததே.ஒரே தகவலை வேறு ஒருவரும் சொல்லலாமல்லவா?காப்பி பேஸ்ட்தான் கூடாது.இங்கேதானே சுத்திகிட்டிருக்கிறோம்.ஆள் யார்ன்னு கண்டுபிடிச்சிடலாம்.லூஸ்ல விடுங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53207138236877773932011-07-16T08:53:28.079+03:002011-07-16T08:53:28.079+03:00//செங்கோவி said...
ஹா..ஹா..உப்பு மட்டும் சேர்...//செங்கோவி said...<br /><br /> ஹா..ஹா..உப்பு மட்டும் சேர்த்தால் சுவையான ஊறுகாய் ரெடியா? இது நல்லா இருக்கே பாஸ்.//<br /><br />இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பை தாதர்ல குண்டு வெடிப்பு செய்தி வந்ததே,மிகவும் ஜனநெருக்கடியான பகுதிகளில் தாதரும் ஒன்று.எதை விற்றாலும் காசு பார்த்து விடும் சந்தை.இந்த தாதர் ரயில் நிலையத்துல பச்சை மாங்காயை உப்பு,கொஞ்சம் மிளகாய் பொடி மட்டும் தூவி விற்கிறாங்க.மெரீனாவிலும் இந்த மாதிரி வியாபாரம் இருந்துச்சு.இது அப்படியே சாப்பிடுவேனாக்கும் விசயம்.இதையே கொஞ்சம் நல்லெண்ணெய்,மசாலா கலந்து ஊறவச்சுட்டா ஊறுகாய்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-79456147230420164332011-07-16T07:58:23.570+03:002011-07-16T07:58:23.570+03:00ராஜநட மாங்காய் தொக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனா செய...ராஜநட மாங்காய் தொக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனா செய்முறை இப்பதான் தெரிஞ்சிகிட்டேன் ...ம்ம்ம்...ஜமாயங்க...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7286467140760949972011-07-16T00:48:35.416+03:002011-07-16T00:48:35.416+03:00http://www.yarl.com/forum/lofiversion/index.php/t4...http://www.yarl.com/forum/lofiversion/index.php/t4316.html ///இதிலே தேசிக்காய் ஊறுகாய் செய்யும் விளக்கம் உள்ளது...<br /><br />அது சரி, யார் என் தகவலை பதிவு செய்ததாக சொன்னீர்களே லிங்கை கொடுங்கள் பார்க்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-2678662466057984322011-07-16T00:03:19.935+03:002011-07-16T00:03:19.935+03:00//நிரூபன் said...
பாஸ், ஒரே கல்லில் ரெண்டு மா...//நிரூபன் said...<br /><br /> பாஸ், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.<br /><br /> பதிவோடு பதிவாக சமையல் குறிப்பையும்- ஊறுகாய் செய்வது எப்படி என்பதையும்,<br /> சுகாசினியையும் ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.<br /><br /> கலக்கல்.//<br /><br />நான் வாங்கினது 12-15 மாங்காய் இருந்திருக்குமே!<br /><br />சகோ!உங்கப் பின்னூட்டம் பார்த்து விட்டு இந்தப் பதிவுக்கு சுகாசினி ஊறுகாய்ன்னு பெயர் வச்சிருக்கலாம் போல தெரியுதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-31878335898366882292011-07-16T00:00:39.031+03:002011-07-16T00:00:39.031+03:00//நிரூபன் said...
ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்ச...//நிரூபன் said...<br /><br /> ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்சி சேனல் ஏதாவதை<br /> ஓடவிட்டுக்கொண்டே//<br /><br /> அவ்...குசும்புக்கு குறைச்சலில்லை.//<br /><br />சமையலை தனியா செய்தா ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறோமே என்ற அலுப்பு வரும்.முன்பெல்லாம் பெண்கள் நிறைய ஊர்க் கதை பேசிகிட்டே நெல்லு குத்துவதும்,குழாயடியில் தண்ணீர் பிடிப்பதும்,துவைப்பதும் மாதிரி தொலைக்காட்சி இந்த காலத்துக்கு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-44698191712296312162011-07-15T23:57:49.876+03:002011-07-15T23:57:49.876+03:00////Blogger நிரூபன் said...
ஊறுகாய் செய்வது எ...////Blogger நிரூபன் said...<br /><br /> ஊறுகாய் செய்வது எப்படி?//<br /><br /> வணக்கம் பாஸ், நான் ஏதோ நம்ம சீனியர் அண்ணாச்சியும் சமையலில் இறங்கிட்டார் என்று நினைச்சு வந்தால். ஒராளையெல்லே ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.////<br /><br />நிரூபன்!உங்கள் மிளகாய் பதிவு பற்றி பதிவில் இணைக்கலாமென்று பார்த்தேன்.படம் எடுக்கும் அவசரத்தில் மறந்து போய் விட்டது.நீங்க மிளகாய்ப் பொடி பதிவு போட்டு விட்டு இன்னும் நிறைய சொல்வீங்கன்னு நினைத்தேன்.நீங்க கவிதை,இலங்கை,அரசுமரத்தடிப்பேச்சு என்று எஸ்கேப் ஆயீட்டீங்க!<br /><br />ஊறுகாயைத் தொட்டுக்க சின்னதா ஓராள் ஊறுகாய்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-82648980379263517062011-07-15T23:53:32.645+03:002011-07-15T23:53:32.645+03:00ஹா..ஹா..உப்பு மட்டும் சேர்த்தால் சுவையான ஊறுகாய் ர...ஹா..ஹா..உப்பு மட்டும் சேர்த்தால் சுவையான ஊறுகாய் ரெடியா? இது நல்லா இருக்கே பாஸ்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7634501863816049812011-07-15T23:53:08.041+03:002011-07-15T23:53:08.041+03:00//சார்வாகன் said...
/சுகாசினி அக்காவுக்கு குற...//சார்வாகன் said...<br /><br /> /சுகாசினி அக்காவுக்கு குறைதீர்த்த மாதிரியும் ஆச்சு/<br /><br /> அருமை சகோ.பதிவுலகம் ஒரு சூப்பர் மார்கெட் மாதிரி யாருக்கு எது வேணுமோ கிடைக்கும்.சுஹாசினி அக்கா தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.<br /> /ஊறுகாய் நிறைய நாட்கள் இருப்பதற்கும் தமிழ்ச்சுவை வருவதற்கும் நல்லெண்ணெய் அவசியம்./<br /> ஆஹா அபாரம்!!!!!,தமிழ் வாழ்க,த்மிழர்கள் வாழ்க,தமிழ்சுவை ஊறுகாயும் வாழ்க!!!!!!!//<br /><br />உங்களின் பதிவுலகம் சூப்பர் மார்க்கெட் ஒப்பீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதானே!அத்தனை பொருட்கள் இருந்தாலும் நமக்கு விருப்பமானதைத்தானே தேர்ந்தெடுக்கிறோம் சூப்பர் மார்க்கெட்டிலும்?<br /><br />கந்தசாமி பின்னூட்டத்தில் சொன்னது மாதிரி யாராவத் கலாய்ச்சிருப்பாங்களோ:)<br /><br />தமிழ் வாழ்க,த்மிழர்கள் வாழ்க,தமிழ்சுவை ஊறுகாயும் வாழ்க!<br />வரிகள் உங்கள் பின்னூட்டத்தின் உச்சம்!நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-403866657922176392011-07-15T23:52:11.561+03:002011-07-15T23:52:11.561+03:00பாஸ், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங...பாஸ், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.<br /><br />பதிவோடு பதிவாக சமையல் குறிப்பையும்- ஊறுகாய் செய்வது எப்படி என்பதையும், <br />சுகாசினியையும் ஊறுகாயாக்கியிருக்கிறீங்க. <br /><br />கலக்கல்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-15914395821782539232011-07-15T23:50:10.667+03:002011-07-15T23:50:10.667+03:00ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்சி சேனல் ஏதாவதை
ஓடவிட்டு...ஒரு கிலோ வாங்கி தொலைக்காட்சி சேனல் ஏதாவதை<br />ஓடவிட்டுக்கொண்டே//<br /><br />அவ்...குசும்புக்கு குறைச்சலில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-8642298119071263892011-07-15T23:48:30.467+03:002011-07-15T23:48:30.467+03:00//கந்தசாமி. said...
தேசிக்காயிலும் ஊறுகாய் செ...//கந்தசாமி. said...<br /><br /> தேசிக்காயிலும் ஊறுகாய் செய்வார்களே , மிகவும் சுவையாக இருக்கும்... அப்புறம் சுகாசினி அக்காவை யாரோ பதிவுலகத்தில கலாச்சு போட்டங்கள் போல , அது தான் பார்த்து கடுப்பாகிட்டா !!//<br /><br />வாங்க கந்தசாமி!தேசிக்காயிலும் ஊறுகாயா!புதுத்தகவல் எனக்கு.நெல்லிக்காயில் ஊறுகாய் செய்தால் உடலுக்கு நல்லதென படித்தேன்.நெல்லிக்காயைக் கண்ணில் காண்பது அபூர்வமாக இருக்கிறது.இந்தியன் கடைகளுக்குப் போகும் போது தேடிப்பார்க்க வேண்டும்.<br /><br />சுகாசினி அக்கா செக்குமாடு மாதிரி தொலைக்காட்சியில் வலம் வருபவர்கள் கூட்டத்தில்.அவரே எடை போட்டுப்பார்க்கட்டும் தொலைகாட்சிகள் தரும் தகவல்களுக்கும் பதிவுகள் தரும் தகவல்களுக்கும் உள்ள வித்தியாசங்களை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-21551088092247830512011-07-15T23:48:14.902+03:002011-07-15T23:48:14.902+03:00ஊறுகாய் செய்வது எப்படி?//
வணக்கம் பாஸ், நான் ஏதோ ...ஊறுகாய் செய்வது எப்படி?//<br /><br />வணக்கம் பாஸ், நான் ஏதோ நம்ம சீனியர் அண்ணாச்சியும் சமையலில் இறங்கிட்டார் என்று நினைச்சு வந்தால். ஒராளையெல்லே ஊறுகாயாக்கியிருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76975736000077355372011-07-15T22:47:12.284+03:002011-07-15T22:47:12.284+03:00/சுகாசினி அக்காவுக்கு குறைதீர்த்த மாதிரியும் ஆச்சு.../சுகாசினி அக்காவுக்கு குறைதீர்த்த மாதிரியும் ஆச்சு/<br /><br />அருமை சகோ.பதிவுலகம் ஒரு சூப்பர் மார்கெட் மாதிரி யாருக்கு எது வேணுமோ கிடைக்கும்.சுஹாசினி அக்கா தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.<br />/ஊறுகாய் நிறைய நாட்கள் இருப்பதற்கும் தமிழ்ச்சுவை வருவதற்கும் நல்லெண்ணெய் அவசியம்./<br />ஆஹா அபாரம்!!!!!,தமிழ் வாழ்க,த்மிழர்கள் வாழ்க,தமிழ்சுவை ஊறுகாயும் வாழ்க!!!!!!!!saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-45435264960152353852011-07-15T22:26:12.204+03:002011-07-15T22:26:12.204+03:00தேசிக்காயிலும் ஊறுகாய் செய்வார்களே , மிகவும் சு...தேசிக்காயிலும் ஊறுகாய் செய்வார்களே , மிகவும் சுவையாக இருக்கும்... அப்புறம் சுகாசினி அக்காவை யாரோ பதிவுலகத்தில கலாச்சு போட்டங்கள் போல , அது தான் பார்த்து கடுப்பாகிட்டா !!Anonymousnoreply@blogger.com