tag:blogger.com,1999:blog-2745004373146133755.post8336584324170624411..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: புதிய வட்டமேசை கலந்துரையாடல்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-23587472596442694612015-12-14T08:59:07.735+03:002015-12-14T08:59:07.735+03:00வாங்க தவறு! நேற்று சுதர்சன மாத்திரைக்கு ஆடா தோடை ப...வாங்க தவறு! நேற்று சுதர்சன மாத்திரைக்கு ஆடா தோடை பற்றி சொல்லியிருந்தேன்.தேடிப்பார்த்தேன்.எனது பின்னூட்டம் மட்டும் தனியா உட்கார்ந்துகிட்டிருக்குது.ஒரே வரிசை மன அலை என்பது இதுதான்.எனக்கும் தொப்பி பெரியவர் பேசியது பிடித்திருந்தது.கூடவே கம்யூனிஸ்ட் கட்சி மகேந்திரனும்.மொத்தமாக எல்லோரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-81539672300914233222015-12-14T08:45:57.641+03:002015-12-14T08:45:57.641+03:00வேகநரி!வாங்க!இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்த...வேகநரி!வாங்க!இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்ததும் எனக்கு பெரிய ஆச்சரியம்.எப்பொழுதும் காரசாரமாக விவாதிப்பவர்கள் தங்கள் நிலை உணர்ந்து விவாதம் செய்துள்ளார்கள்.முதல் பகுதி கொஞ்சம் அரசியல் வாடை வீசினாலும் இரண்டாம் பகுதி சிறப்பாக இருந்தது.<br /><br />முதலமைச்சர் என்று சொன்னாலே போதும்.ஏன் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு அம்மா போடுகிறார்களோ.யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்களோ என்ற பயத்திலேயே இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை துதி பாடுகிறார்கள்.தி.மு.க சார்பும் சந்தர்ப்பம் கிடைத்தால் அரசியல் செய்வோம் என எங்களை பக்கத்து நாடாக நினைத்து உதவி செய்யுங்கள் மோடி என்கிறார்.இரு தரப்பு சார்பு கருத்து தவிர மொத்த கருத்தும் வரவேற்க படவேண்டியவைராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-76311631155045184072015-12-14T08:27:07.930+03:002015-12-14T08:27:07.930+03:00கொஞ்சநேரம் பார்த்தேன் விவாதத்தில் முஸ்லீம் பெரியவர...கொஞ்சநேரம் பார்த்தேன் விவாதத்தில் முஸ்லீம் பெரியவர் பேசியது பிடித்திருந்தது.<br /><br />வேகநாி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-26990232721199378542015-12-14T02:15:34.902+03:002015-12-14T02:15:34.902+03:00எதிரணிகள் கட்சி சார்பு கடந்து கலந்துரையாடல் செய்ய ...எதிரணிகள் கட்சி சார்பு கடந்து கலந்துரையாடல் செய்ய முடியும். <br />ஆனால் ஆளும் அணிகளினால் அம்மாவை துதிபாட தான் முடியும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com