tag:blogger.com,1999:blog-2745004373146133755.post8559023225154133407..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: மானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே!Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-20764437680358148172012-08-02T17:33:47.418+03:002012-08-02T17:33:47.418+03:00சார், இதுதான் உங்க தளமா. ப்ரோபைல் பப்ளிக்காக இல்லா...சார், இதுதான் உங்க தளமா. ப்ரோபைல் பப்ளிக்காக இல்லாததால், தளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்மணத்தை தற்செயலாக பார்த்த போது தெரிந்த பெயராக இருக்கிறதே என்று வந்தால் உங்கள் தளமாக உள்ளது.<br /><br />பதிவுகளை படித்து விட்டு பிறகு வருகிறேன்.<br /><br />நன்றிnarenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-3845980330374667462012-08-02T14:25:02.181+03:002012-08-02T14:25:02.181+03:00சகோ.சுவனப்பிரியன்!ரம்ஜான் வாழ்த்துக்கள்.
இரு நாடு...சகோ.சுவனப்பிரியன்!ரம்ஜான் வாழ்த்துக்கள்.<br /><br />இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினையென்று இல்லாமல் அமெரிக்கா,ரஷ்யா,சீனா என தூண்டுதல் சக்திகள் பின்புலத்திலிருந்து இயங்குவதே சிக்கல்களுக்கான பிரச்சினையென கருதுகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-89489190085597465432012-08-02T14:22:59.378+03:002012-08-02T14:22:59.378+03:00சகோ.சார்வாகன்!தனிமனிதர்களைப் பொறுத்த வரையில் அண்டை...சகோ.சார்வாகன்!தனிமனிதர்களைப் பொறுத்த வரையில் அண்டை நாடுகள் பற்றிய வெறுப்புணர்வு தேவையில்லாத ஒன்றே.ஆனால் இதனை அரசு இயந்திரங்கள் மக்கள் கருத்துக்கு மாற்றாக நன்றாகவே தூபம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது பாகிஸ்தானுடனான உறவு மூலம் வெளிப்பட்டது.இப்பொழுது இலங்கை.<br /><br />//நாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.// என்ற தங்களின் கூற்று மிகவும் சிந்தனைக்குரியது.பெரும்பாலான நாடுகள் சார்ந்த போராட்டங்களின் கூறுகள் இவையெனலாம்.<br /><br />தேசியங்களின் இடையே கொள்கை சார் முரண்கள் என்பது கிடையாது என்பதாலேயே இந்திய,இலங்கை,அமெரிக்க கூட்டுக்களவானித்தனமோ:)<br /><br />தேவைக்கு குறைவான வளங்கள் என்பதே ஒரு பெரும் பிரச்சினை.இதில் தீர்வுக்கு எங்கே வழி?முந்தைய தின உதாரணமாக இந்திய மாநிலங்களின் மின் தடை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-2615145229773275502012-07-31T17:48:41.438+03:002012-07-31T17:48:41.438+03:00சகோ ராஜநடராஜன்!
சிறந்த பகிர்வு! இரு நாட்டு அரசியல...சகோ ராஜநடராஜன்!<br /><br />சிறந்த பகிர்வு! இரு நாட்டு அரசியல்வாதிகளும் பொது மக்களை பகடைக் காய்களாக பயன் படுத்துகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.<br /><br />இந்த நிலை மாறினால் இரு நாடுகளுக்குமே நல்லது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-19526834853816256932012-07-31T16:25:33.754+03:002012-07-31T16:25:33.754+03:00வணக்கம் சகோ,
நல்ல பதிவு, தேசியம்,பல்வேறு தேசியங்கள...வணக்கம் சகோ,<br />நல்ல பதிவு, தேசியம்,பல்வேறு தேசியங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய உறவுஎன பல பரிமானங்களைக் கொண்ட மிக சரியாக தீர்க்க வேண்டிய விடயம்.இந்தியர்_ அண்டை நாடுகள் அரசுகளின் வெளி உறவு கொள்கைகள் தனி மனித நட்பை எப்படி பாதிக்கிறது என்ற கண்னோட்டத்தில் எழுதுகிறீர்கள்.<br /><br />தேசியம் என்ப்து எபடி வரையறுக்கலாம்?<br /><br />நாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.<br /><br />பாகிஸ்தானி,சிங்களவன்,யூதன்,.... என்னும் பிம்பம் அரசு சார் ஊடகங்களால் கட்டமைக்கப் படுகிறது. எப்படி இந்திய ஆளும் அரசின் செயல்களுக்கு ஒரு சராசரி இந்தியன் காரணமில்லையோ அது போல் பிற நாடுகளிலும் சூழல் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம்.<br /><br />தேவைகள் அதிகரிப்பு,வளங்களின் குறுக்கம் பொருளாதார நலன் சார் முரண்களை தோற்றுவிக்கிறது. இதனை தீர்க்க இயலா அரசியல் தலைகள் தேசியம் என்னும் பெயரில் நாடு,மதம்,இனம் இடையே மோதல் போக்கை ஏற்படுத்துகின்றன.<br /><br />அப்படியெனில் வளங்கள் நிறைந்த நாடுகள் கொள்கை சார் முரண்கள் கொள்வது இல்லையா என்றால் என்னைப் பொறுத்த வரை தேசியங்களின் இடையே கொள்கை சார் முரண்கள் என்பது கிடையாது!!!!!!!!!!!!!!!!.<br /><br />அனைத்தும் சாமான்யர்களை வழி கெடுக்கும் அரசியல்,பொருளாதார இராஜதந்திர( ஹி ஹி ஏமாற்று) நடவடிக்கைகளே.<br /><br />"தேவைகளுக்கு ஏற்ப வளங்களை எப்படி திறமையாக கையாளுவது என்பதே சிக்கல்"<br /><br />இன்னும் தொடர்வீர்கள் என எண்னுகிறேன்.<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com