tag:blogger.com,1999:blog-2745004373146133755.post8755182679321997857..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: யோவ்!மழையில பைக்,காரை ஓட்டாதீர்கள்.Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80922004680503330802015-12-04T11:19:33.161+03:002015-12-04T11:19:33.161+03:00வேகநரு@ வாங்க.
இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில்...வேகநரு@ வாங்க.<br /><br />இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் ஊழல்,நேர்மை குறைந்து போனது ஒரு பெரும் பிரச்சினை.பணம் ஒரு பெரும் பிரச்சினையே அல்ல.இந்திய அரசு போக உலக வங்கியில் கூட பணம் வாங்கி விடலாம்.ஆனால் கிடைக்கும் பணத்தை பங்கீடு செய்வதில் குழறுபடிகள்.முன்பெல்லாம் மனித வளங்களை மட்டுமே கட்டமைப்புக்கு உபயோகிக்க வேண்டிய சூழல் போய் ராட்சத இயந்திரங்கள் வந்து விட்டன. கச்சாப் பொருட்கள் நிறைந்து உள்ளன.தொழில்நுட்பங்கள் பரவியிருக்கின்றன.ஆனால் வெள்ளை வேட்டிகள் குழப்பி விடுகிறார்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-86884148929773383992015-12-04T02:00:17.373+03:002015-12-04T02:00:17.373+03:00பிரதமர் 1000 கோடி ரூபா கொடுக்க போகிறார்.தமிழகஅரசு ...பிரதமர் 1000 கோடி ரூபா கொடுக்க போகிறார்.தமிழகஅரசு அந்த பணத்தை ஊழல் செய்யாம, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய பயன்படுத்த வேண்டும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com