tag:blogger.com,1999:blog-2745004373146133755.post9156327765461081419..comments2023-10-15T19:27:14.939+03:00Comments on பார்வையில்: குரங்கு மர புளியம் பழம்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-5846619721615729822016-01-05T21:34:25.825+03:002016-01-05T21:34:25.825+03:00Hello dears
I am selvaraju from chennai(bvselvaraj...Hello dears<br />I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).<br />Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)Anonymoushttps://www.blogger.com/profile/13103852375536200653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-53611233793415217842015-12-26T12:30:14.572+03:002015-12-26T12:30:14.572+03:00வேகநரி!காக்கா வடை சுட்ட கதை எல்லோருக்கும் தெரிந்த ...வேகநரி!காக்கா வடை சுட்ட கதை எல்லோருக்கும் தெரிந்த மாதிரி குரங்கு மரம் தாவுவதும் அனைவரும் அறிந்ததுதான்.தாவும் மரமெல்லாம் புளியம்பழம் புளிக்குதுன்னு சொன்னதால் இப்ப வளர்த மரங்களே ஒண்ட இடம் கொடுப்பதில்லை இப்ப கனியும் புளிக்குதாம்!<br /><br />நம்மைப் போன்ற சிறுவர்களுக்கு குரங்கே ஒரு கார்ட்டூன்.இதில் குரங்கே கார்ட்டூன் வரைஞா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-23728587472561537592015-12-26T12:21:01.298+03:002015-12-26T12:21:01.298+03:00வேகநரி! நானே பரவாயில்லை போல இருக்குதே! நீங்க என்னை...வேகநரி! நானே பரவாயில்லை போல இருக்குதே! நீங்க என்னை விட குழப்புறீங்களே! விகடன் படிக்கும் போதே யாரோ ஒரு கண்ணாடி போட்ட அக்கான்னு கேள்வி பதில் கூட படிக்காமல் போய் விட்டேன். பேனை பெருமாள் ஆக்கி விடுவீங்க போல இருக்குதே!<br /><br />உள்குத்து புரிந்தாலும் கூட எனக்கு தெரிந்த வஹாபிகள் நீங்களும் நானும்தான்:)<br /><br />ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-18906377505330592822015-12-26T12:01:59.688+03:002015-12-26T12:01:59.688+03:00புது மொந்தை பழைய கள்ளுதான். உங்களுக்கு போதை வரல,பல...புது மொந்தை பழைய கள்ளுதான். உங்களுக்கு போதை வரல,பலரும் இந்த பதிவை கடந்து போய் விட்ட மாதிரி தெரிகிறது.<br /><br />புதுக்கவிதையில் இருக்குற பிரச்சினையே இதுதான்.ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா அர்த்தம் செய்துக்க வேண்டியிருக்குது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-19194304966477893912015-12-25T20:06:28.784+03:002015-12-25T20:06:28.784+03:00காக்காவிடமிருந்து வடை எடுத்த நரி கதை இருக்கிறது, இ...காக்காவிடமிருந்து வடை எடுத்த நரி கதை இருக்கிறது, இது என்ன குரங்கு மர புளியம் பழகதை :) <br />நாமெல்லாம் பாரிஸ் தமிழச்சி அது யார் என்று குழம்ப, இப்போ தமிழகத்து தமிழச்சி வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை, தமிழன் சிம்பு என்று பதிவு பார்த்தீர்களா! <br />அப்புறம் உங்க வஹாபி நண்பர் பெரியாரின் கொள்கைகளை தான் பின்பற்றும் பகுத்தறிவுவாதி என்பது போல காட்டுவது எல்லாம் வெறும் வேஷம். ஒரு மதவாத மேடம் பெரியார்,பெண்ணியவாதிகளை எல்லாம் தாக்கி பதிவு எழுதியிருக்கார் வஹாபியார். அங்கே நின்று சலாம் போட்டுக்கொண்டிருக்கார். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2745004373146133755.post-5816978277245244232015-12-25T14:44:22.798+03:002015-12-25T14:44:22.798+03:00ராஜநட...தலைப்பே தலை சுற்றவைக்குதே..புரிந்தும் புரி...ராஜநட...தலைப்பே தலை சுற்றவைக்குதே..புரிந்தும் புரியாமலும்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.com