பிறப்பின் துவக்கம் தொட்டும் நோய்க்கால இடைவெளியிலும் வாழ்வின் இறுதிச் சான்றிதழ் வரை மருத்துவர்களும் மருத்துவத்துறையும் நம்மோடு ஒட்டிக்கொண்டே வரும் பயணங்கள்.
பொதுவாக உங்கள் எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டால் பள்ளிக் குழந்தைகள் சொல்லும் வார்த்தை டாக்டர்.வாழ்வின் சூழலில் திசைகள் மாறிப்போனாலும் சிலருக்கு அந்த வரம் தானகவே அமைந்து விடுகிறது.எல்லாக் கல்லூரிகளும் ஸ்ட்ரைக் என்ற ஆயுதத்தை தொட்ட காலத்திலும் கூட படிப்பும்,கடமையே உணர்வாக வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ் என்றும் வலம் வந்த தேவதூதர்கள். வாழ்வோட்டத்தில் இங்கும் அங்கும் சில எதிர் விளைவுகள்,மனிதர்கள் இருந்தாலும் கூட மருத்துவத்துறையின் மகத்துவம் சிறப்பானது.
உலக யுத்தங்களிலும் மருத்துவர்களின் பணி மகத்தானது.அதே மாதிரியான ஒரு சூழலில் பணிபுரிந்த மூன்று மருத்துவர்கள் இலங்கையின் போர்க் குற்றவாளிகள்.இவர்கள் செய்த தவறு என்ன?உலக ஊடகவியளாலர்கள் செல்ல முடியாத சூழலில் மண்ணின் மைந்தர்களாய் போர்க்களத்தில் பணிபுரிந்ததும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை புகைப்பட ஆதாரங்களோடு உலகின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதும்.வெறும் புகைப்படங்கள்,ஒளிகாணலைக் காணும் மானுட உணர்வு கொண்ட எவருக்குமே போரின் பயங்கரங்கள் புரியும் போது களத்தில் நின்று பணிபுரியும் இந்த மாமனிதர்களுக்கு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் எண்ணமும் துணிச்சலும் வந்ததில் என்ன தவறு இருக்க முடியும்?
போரில் உயிர் இழந்தவர்கள் பற்றியும் எஞ்சியிருப்பவர்கள் பற்றியும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டுக் கொண்டும் நடுநிலை ஊடகவியளாலர்களை அனுமதிக்காமலும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அழிப்பதில் மட்டுமே தனது நாட்களை நகர்த்துகின்றது இலங்கை அரசு.
இதனிடையே ஒரு செயலின் முடிவு இன்னொரு செயலின் துவக்கமாய் உலக அதிகாரங்களின் கரங்களில் இலங்கை வந்து விட்டது.இதில் இலங்கை பூகோளப் போரின் வெறும் பகடைக் காயே.தமது நலன்களைப் பாதுகாப்பதில் தெற்காசிய நாடுகள் என்றும் மேற்கத்திய நாடுகள் என்றும் இரு அணிகளாய் மாறிவிட்டது. மே 18ம் தேதிக்கு அப்பால் மெல்லக் கிளம்பும் அறிக்கைகள் இதனை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.
மானிட வார்த்தைகள் எல்லாம் தமிழன் உணர்வு என்ற வட்டத்துக்குள் மட்டுமே பார்க்கப்படுகிறது . இலங்கை அரசின் முன்னணி அரசியல் விளையாட்டுக்காரர்களின் அறிக்கைகள் இந்தியாவுக்கு எதிராகவே வருகிறது.இதற்கான துணிச்சலாக பாகிஸ்தானும்,சீனாவும் தமக்குத் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தனது விசயங்களில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு செக் வைக்கிறது.இனி வரும் காலங்களில் கடல்வழிப் பொருளாதாரப் போரில் நீயா நானா எனும் நிலை வரும் சாத்தியங்களுக்கான முன்னுரையாக மட்டுமே இப்பொழுது பல தரப்புக்களிலிருந்தும் வரும் அறிக்கைகள்.
இவை ஒரு புறமிருக்க கூட்டமாய் கம்பிவலை வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கே குரல் கொடுக்க ஆட்கள் இல்லாத போது மருத்துவம் கற்றதிற்கு தண்டனையாகவும் மனித அவலங்களை வெளிப்படுத்தியதற்காகவும் மருத்துவர்கள் போர்க் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள் இலங்கை அரசால்.வாழ்க இலங்கை இறையாண்மை.
மேலதிக தகவல்களுக்கு:
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8083505.stm
Followers
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
Saturday, June 6, 2009
Tuesday, January 20, 2009
இலங்கை-பாகிஸ்தான் உறவு
முந்தைய அமெரிக்க வெளியுறவுத்துறை சதுரங்கர் கிஸ்ஸிங்கர் காலத்திலிருந்தே பாகிஸ்தான் பூகோளரீதியாக இந்தியா,ரஷ்ய,சீன,ஆப்கானிஸ்தான்,ஈரான் நாடுகளின் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் உலகளாவிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
முந்தைய காலங்களில் இந்தியாவுக்கு தலைவலியாக காஷ்மீர் பிரச்சினையில் நுழைந்து அதில் வெற்றிபெற முடியாமலும்,தற்போதைய காலகட்டத்தில் நீர்வழி மார்க்கமாக பம்பாய் குண்டுவெடிப்புகளில் பெற்ற தாக்கத்தினைக் கருத்தில் கொண்டும் நிலம் வழிக்கு மாற்றாக இப்பொழுது நீர்வழியும் போர்க் கருவியாக உதவும் என்ற நிரூபணத்திலும் பாகிஸ்தான் தனது எதிர்காலக் கனவைக் காண ஆரம்பித்திருக்கிறது.
அதன் பொருளாதார,ராணுவ வளர்ச்சிகளுக்கு இலங்கை தீனி போடக் காத்திருக்கிறது.ஒவ்வொரு நாடும் தமது அயலுறவுக் கொள்கையில் தமக்கு சாதகமான நிலைகளை எடுப்பது நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தற்போதைய தனது எல்லைக்கு சமீபமாக தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் மாறுதல்களை கவனத்தில் கொண்டும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய இலங்கையின் உறவு நிலைப்பாடுகள் எப்படியிருக்கப் போகிறதோ என்ற மனக்கணக்கிலும், வருங்காலத்தில் தனது தற்காப்பு கருதியும், இந்தியாவிற்கு எதிரான காய்நகர்த்தலாகவோ மாற்று உதவி என்ற கோட்பாட்டில் இலங்கை அரசு பாகிஸ்தானுடனான தமது ராணுவ உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
பாகிஸ்தானும் தனது பொருளாதார வளர்ச்சி கருதியும் இந்தியாவிற்கெதிரான நிலைகொள்வதற்கும் தெற்கு திசையிலிருந்து தனது அரசியல்,போர் சதுரங்கத்தில் காய் நகர்த்தவும் அரிய வாய்ப்பாக அமையப் போகிறது இலங்கை பாகிஸ்தான் ராணுவ உறவு.இந்தியா இலங்கை அரசுக்கு உதவாவிட்டால் பாகிஸ்தான் உதவும் என்ற கூற்றுப் பொய்யாகிப் போகிறது.
மூன்று பக்கமும் நீரினால் சுற்றப்பட்டு இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மாறும் விதமாக பம்பாய் குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்-இலங்கை உறவு,இன்னும் எதிர்காலத்தில் இந்தியாவிற்கெதிரான நிலைகள் என வேறு மாற்றங்களும் வரலாம்.
இனி இலங்கையின் டெய்லி மிரர் தளம் தந்த தகவல் கீழே.
Pakistan-Sri Lanka to promote defence coop
ISLAMABAD, Jan 19 (APP): Pakistan and Sri Lanka on Monday underscored the need for maintaining and promoting closer cooperation particularly in the area of defence. This was discussed at a meeting between Secretary Defence, Lt. General ® Syed Athar Ali, and the visiting Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapakse, who called on him in Ministry of Defence Rawalpindi.
The meeting emphasized the need for developing military to military cooperation at all levels. Secretary Defence told his Sri Lankan counterpart that there existed a wide scope of cooperation between two sides which needed to be further enhanced for the mutual benefits of the two countries.
He said Pakistan would continue to provide support to Sri Lanka in all fields. The meeting agreed to enhance cooperation in the area of military training, exercises and intelligence sharing so as to contain and counter the growing threat of terrorism.
Sri Lankan Defence Secretary stressed the need for closer interaction between the Armed Forces of the two countries.
He thanked the government of Pakistan for its continued support to Sri Lankan Armed Forces.
The visiting dignitary also called on Secretary Defence Production, Lt. General ® Shahid Tirmizey and discussed with him matters of mutual interest.
The Secretary briefed him about the potential of defence industry of Pakistan.
Refered From daily mirror.lk
முந்தைய காலங்களில் இந்தியாவுக்கு தலைவலியாக காஷ்மீர் பிரச்சினையில் நுழைந்து அதில் வெற்றிபெற முடியாமலும்,தற்போதைய காலகட்டத்தில் நீர்வழி மார்க்கமாக பம்பாய் குண்டுவெடிப்புகளில் பெற்ற தாக்கத்தினைக் கருத்தில் கொண்டும் நிலம் வழிக்கு மாற்றாக இப்பொழுது நீர்வழியும் போர்க் கருவியாக உதவும் என்ற நிரூபணத்திலும் பாகிஸ்தான் தனது எதிர்காலக் கனவைக் காண ஆரம்பித்திருக்கிறது.
அதன் பொருளாதார,ராணுவ வளர்ச்சிகளுக்கு இலங்கை தீனி போடக் காத்திருக்கிறது.ஒவ்வொரு நாடும் தமது அயலுறவுக் கொள்கையில் தமக்கு சாதகமான நிலைகளை எடுப்பது நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தற்போதைய தனது எல்லைக்கு சமீபமாக தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் மாறுதல்களை கவனத்தில் கொண்டும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய இலங்கையின் உறவு நிலைப்பாடுகள் எப்படியிருக்கப் போகிறதோ என்ற மனக்கணக்கிலும், வருங்காலத்தில் தனது தற்காப்பு கருதியும், இந்தியாவிற்கு எதிரான காய்நகர்த்தலாகவோ மாற்று உதவி என்ற கோட்பாட்டில் இலங்கை அரசு பாகிஸ்தானுடனான தமது ராணுவ உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.
பாகிஸ்தானும் தனது பொருளாதார வளர்ச்சி கருதியும் இந்தியாவிற்கெதிரான நிலைகொள்வதற்கும் தெற்கு திசையிலிருந்து தனது அரசியல்,போர் சதுரங்கத்தில் காய் நகர்த்தவும் அரிய வாய்ப்பாக அமையப் போகிறது இலங்கை பாகிஸ்தான் ராணுவ உறவு.இந்தியா இலங்கை அரசுக்கு உதவாவிட்டால் பாகிஸ்தான் உதவும் என்ற கூற்றுப் பொய்யாகிப் போகிறது.
மூன்று பக்கமும் நீரினால் சுற்றப்பட்டு இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மாறும் விதமாக பம்பாய் குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்-இலங்கை உறவு,இன்னும் எதிர்காலத்தில் இந்தியாவிற்கெதிரான நிலைகள் என வேறு மாற்றங்களும் வரலாம்.
இனி இலங்கையின் டெய்லி மிரர் தளம் தந்த தகவல் கீழே.
Pakistan-Sri Lanka to promote defence coop
ISLAMABAD, Jan 19 (APP): Pakistan and Sri Lanka on Monday underscored the need for maintaining and promoting closer cooperation particularly in the area of defence. This was discussed at a meeting between Secretary Defence, Lt. General ® Syed Athar Ali, and the visiting Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapakse, who called on him in Ministry of Defence Rawalpindi.
The meeting emphasized the need for developing military to military cooperation at all levels. Secretary Defence told his Sri Lankan counterpart that there existed a wide scope of cooperation between two sides which needed to be further enhanced for the mutual benefits of the two countries.
He said Pakistan would continue to provide support to Sri Lanka in all fields. The meeting agreed to enhance cooperation in the area of military training, exercises and intelligence sharing so as to contain and counter the growing threat of terrorism.
Sri Lankan Defence Secretary stressed the need for closer interaction between the Armed Forces of the two countries.
He thanked the government of Pakistan for its continued support to Sri Lankan Armed Forces.
The visiting dignitary also called on Secretary Defence Production, Lt. General ® Shahid Tirmizey and discussed with him matters of mutual interest.
The Secretary briefed him about the potential of defence industry of Pakistan.
Refered From daily mirror.lk
Subscribe to:
Posts (Atom)