Followers

Sunday, September 2, 2007

எழுத்து என்ற ஆயுதம்

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே ! அட! நமக்கும் கூட தமிழ்ப் பட பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறதே.எல்லோரும் அசத்திக் கொண்டும் கூடவே அடித்துக் கொண்டும் வலை பதியும் போது எத்தனை அருமையான தகவல் தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதனை நினைக்கும் போது மனம் வேதனைப் படுகிறது.நான் நடுவிலே பதிவுலக்கு வந்தவன் என்பதால் மூல காரிய தேடுதல் தெரியவில்லை.தற்போது இது மட்டுமே.அன்றாட அலுவல்கள் அழைக்கின்றது.

No comments: