Followers

Sunday, July 8, 2007

தமிழ் வலையுலக முன்னோடிகளுக்கு

தமிழ் வலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் குறிப்பாக திரு.காசி அவர்களுக்கும் என்னை தமிழ்மணம் பக்கம் இழுத்துவந்த பாலாஜி அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.தமிழ் எழுத்துக்களின் சுகத்தோடும் கூடவே ஒரு சில பின்னூட்ட கசப்பு கலாசாரங்கள் மாறும் என்ற நம்பிக்கையிலும் நானும் வலை பின்ன வந்துள்ளேன்.புதிய ஏழு உலக அதிசயத்தில் தாஜ்மகாலின் வாக்களிப்பில் எனது ஒரு ஓட்டு விழுக்காடும் சேர்ந்துள்ளது.தமிழ்மணத்திற்கும் என்னுடைய ஓட்டு.மீண்டும் காண்போம்.

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் அறிமுக இடுகைகளின் கருத்துக்கள் சில கவர்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். வலைப்பதிவுலகிற்கு வருக. உரைநடையும் பேச்சுத்தமிழும் கலக்காமல் எழுதினால் நலம்.

G.Ragavan said...

வாங்க வாங்க. நல்ல நெறைய எழுதுங்க. என்னுடைய வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

அட செல்வராஜ் உங்களுக்கு கூட பின்னூட்டம் போட்டு இருக்கார் போல?