Followers

Sunday, October 7, 2007

அன்னாசியும் ஆகாரமும் போட்டியில



போட்டி எப்படி போகுதுன்னு பார்த்திட்டு மெல்ல களத்தில இறங்கலாமுன்னு பார்த்தேன்.சரி நம்மெல்லாம் இவங்க பேட்டைக்கு புதுசுதானே.நமக்கு போட்டில கலந்துக்குறதே பரிசு வாங்குனது போலதான்னு மனசுல நினைச்சுகிட்டு நம்ம அன்ன தேவதைகள் வர்ராங்க!வர்ராங்க.எல்லோரும் ஜோரா ஒரு முறை பின்னுட்டமிடுங்கள் பார்க்கலாம்.

7 comments:

Srikanth said...

nalla muyarchi, kuripaaga antha anaachipazham vegu nerthi...

vaazhthukal

manju said...

அன்னாசிப்படம் அருமை

MSATHIA said...

\\போட்டில கலந்துக்குறதே பரிசு வாங்குனது போலதான்னு\\
உண்மை நட்டு.
இரண்டாவது படம் நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga) said...

முதலில் பார்க்கும் போது அவ்வளவாகத் தெரியவில்லை. zoom செய்து பார்க்கும்போது அன்னாசி அட்டகாசம்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

ஸ்ரீகாந்த்,மஞ்சு,சத்யா,சதங்கா அனைவருக்கும் எனது நன்றி.அப்படியே வாத்தியார்கள் காதுலயும் கொஞ்சம் போட்டு வையுங்க.

முகவை மைந்தன் said...

அணில் ஆடும் முன்றில் அன்னாசி அழகு தான்!

அன்னாசியின் தனிமையைக் குறிக்க அணில் ஆடுமிடம்னு சொன்னேன்.

மேலே உள்ள படம் இன்னும் நெருக்கமாக இருந்தால் தெளிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

ரசிகன் said...

ஆன்னாச்சி ய பாத்தாலே ரொம்ப பசிக்குது நட்டு சார்