Followers

Thursday, May 12, 2011

ராகுல் காந்தி கைதாமே!செக்ரட்டரி கிட்ட கடல

நடராஜன்!என்னாச்சு ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாராமே என்று கூட பணிபுரியும் செக்ரட்டரி பெண் கேட்க,

ஆமாம்!ராகுல் காந்தி உ.பிரதேசத்தில நொய்டாங்கிற இடத்துல விவாசாயிகளும்,போலிசுகாரங்களும் சண்டை போட்டுகிட்டிருந்த இடத்துக்கு போனதால கைது பண்ணிட்டாங்க என்று நான் சொல்ல

செக்ரட்டரி பெண், சண்டை போடற இடத்துக்கெல்லாம் இவர் ஏன் போனார் என்று  திரும்ப கேட்க

சும்மா போனாலும் பரவாயில்லை ஷோலே படத்துல அமிதாப் பச்சனும்,தர்மேந்திராவும் போற மாதிரி மோட்டர் சைக்கிள்ல போனதால்தான் மாயாவதி கைதி பண்ணிடுச்சுன்னு நான் சொல்லி சிரிக்க அதற்கு அந்தப் பெண்ணும் சிரிக்க

அந்த நேரம் பார்த்து வந்த பாஸ் எப்ப பார்த்தாலும் உங்களுக்கு கடல போடுறதே வேலையா போச்சுன்னு முணு முணுக்க
 
 ராகுல்!நீங்க ரைடு போறதுக்கு நான் வாங்கி கட்டிக்கனுமா:)

3 comments:

ஹேமா said...

தமிழ்மணத்தில நகைச்சுவை விருது உங்களுக்குத்தான் !

Unknown said...

இளம்தலைவர் அப்படினு சொல்லிக்கிட்டு, குடிசைக்கு போறது, கிழவிகளுக்கு முத்தம் கொடுப்பது, பைக்கில் பில்லியனில் குந்தியிருப்பது என பழைய என்டிஆர்,எம்ஜிஆர் காலத்து அரசியல் டிராமாக்களை நடத்திக்கொண்டிருக்கும் காமெடி நடிகராக மாறிவிட்டர் ராகுல்..\

http://thavaru.blogspot.com/ said...

கடல போடறத பத்தி உங்க பாஸ்க்கு தெரியுமா ராஜநட..அச்சச்சோ...