Followers

Wednesday, May 13, 2009

நீங்க மட்டும்தான் யோசிப்பீங்களோ

கூட்டமா கூடிகிட்டேமிங்கிறாங்க!பேசிகிட்டோமிங்கிறாங்க!அதுவும் யோசிக்கிற மாதிரி படமும் புடிச்சிகிட்டேங்கிறாங்க.உங்களுக்கு மட்டும்தான் யோசிக்க (போஸ்) வருமா என்ன:)


21 comments:

puduvaisiva said...

:-))))))))))

கவிதா | Kavitha said...

நாங்க அப்படி சொல்லவே இல்லையே.. அதுவோ நினைச்சிக்கிச்சோ?

கிரி said...

இந்த அரசியல்வாதிக எப்படி நம்மை விட கலக்கலா தாவறாங்க என்று யோசித்துக்கொண்டு இருக்குமோ ;-)

ராஜ நடராஜன் said...

வாங்க சிவா:)

ராஜ நடராஜன் said...

//நாங்க அப்படி சொல்லவே இல்லையே.. அதுவோ நினைச்சிக்கிச்சோ?//

இதை சொல்லவேண்டிய பின்னூட்டக்காரங்களைக் காணோமே:)எல்லாரும் ஓட்டுப் போட்டுட்டு இன்னேரம் வந்துருக்கனுமே.

ராஜ நடராஜன் said...

//இந்த அரசியல்வாதிக எப்படி நம்மை விட கலக்கலா தாவறாங்க என்று யோசித்துக்கொண்டு இருக்குமோ ;-)//

இந்த அண்ணாத்தேகளுக்கு மேக்சிமம் மரம் டு மரம்.நம்ம அண்ணாத்தக இருக்காகளே எப்ப எங்க தாண்டுவாங்கன்னே சொல்ல முடியாதே:)

முனைவர் இரா.குணசீலன் said...

பலத்த யோசனையா இருக்கு

கோவி.கண்ணன் said...

இந்திய அரசியல்வாதிகளிடம் நாமெல்லாம் தாவுவதில் பிச்சை வாங்கனும் ...!

னு யோசிக்கிது போல

Suresh Kumar said...

தமிழகத்தில் நடந்த மின் வெட்டை பற்றி யோசிக்குதா இருக்கும்

ராஜ நடராஜன் said...

வாங்க!வாங்க!முனைவர் வந்தால் முனிவர் வந்தமாதிரி:)

ராஜ நடராஜன் said...

//இந்திய அரசியல்வாதிகளிடம் நாமெல்லாம் தாவுவதில் பிச்சை வாங்கனும் ...!

னு யோசிக்கிது போல//

வாங்க கோவியாரே!நீங்க சொல்றமாதிரி இருந்தாலும் இருக்கும்!சமீபத்துல(சமீபத்துலன்னா சமீபத்தலேயேதான்)மதிமுகத்திலிருந்து ஒரு தாவு தாவீனாங்களே அவங்க சத்தத்தையே காணோம்!

ராஜ நடராஜன் said...

//தமிழகத்தில் நடந்த மின் வெட்டை பற்றி யோசிக்குதா இருக்கும்//

வழக்கமான மின்வெட்டா?நேத்தைக்கு ராத்திரி என்னமோ ஈழத்துயர் ஒலிபரப்புராங்கன்னு நடந்த மின்வெட்டா?

Suresh Kumar said...

வழக்கமான மின்வெட்டா?நேத்தைக்கு ராத்திரி என்னமோ ஈழத்துயர் ஒலிபரப்புராங்கன்னு நடந்த மின்வெட்டா?/////////////

நேற்று ராத்திரி நடந்தது தான் அதில கலைஞர் சொன்னாரே எதிர் கட்சிகளின் சதி என்று

ஷண்முகப்ரியன் said...

இவ்வளவு இயற்கையாக மனிதர்கள் யோசித்தால் பிரச்சினைகளே இருக்காதே,ராஜ நடராஜன்!

நசரேயன் said...

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என் நினைக்கிறேன்

தேவன் மாயம் said...

இவரெல்லாம் யோசித்தால் மண்டைக்குழப்பத்துலதான் முடியும்!!

ராஜ நடராஜன் said...

//வழக்கமான மின்வெட்டா?நேத்தைக்கு ராத்திரி என்னமோ ஈழத்துயர் ஒலிபரப்புராங்கன்னு நடந்த மின்வெட்டா?/////////////

நேற்று ராத்திரி நடந்தது தான் அதில கலைஞர் சொன்னாரே எதிர் கட்சிகளின் சதி என்று//

சுரேஷ் குமார்!முன்பெல்லாம் கலைஞரின் நாவன்மை அவர் சொல்வது எல்லாவற்றையும் நம்ப வைக்கும்.ஆனால் இப்ப?

ராஜ நடராஜன் said...

வாங்க ராதாகிருஷ்ணன் சார்.என்ன சிரிக்கிறீங்க.போஸ் கொடுத்தவரப் பத்தி சிரிக்கிறீங்களா?போஸ் கொடுத்தவங்களப் பத்தி சிரிக்கிறீங்களா:)

டிஸ்கி:பதிவுலக பாஸுகளா! சும்மா வீட்ல உட்கார்ந்திருந்தவனை போய் எதையாவது ஒண்ணை படம் பிடிச்சுட்டுவான்னு சொன்ன போது இவரும் மாட்டிகிட்டார்.மற்றபடி it is just kidding.

ராஜ நடராஜன் said...

//இவ்வளவு இயற்கையாக மனிதர்கள் யோசித்தால் பிரச்சினைகளே இருக்காதே,ராஜ நடராஜன்!//

வாங்க ஷண்முகப்ரியன் சார்.அதெப்படி மனிதம் வளர வளர பிரச்சினைகளும் கூடவே வளர்கிறது?இதற்கு நீங்களோ அல்லது பதிவர்கள் யாராவது இடுகையிட்டால் புரிதல் கிடைக்கும்.

ராஜ நடராஜன் said...

//தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என் நினைக்கிறேன்//

உங்களுக்கு பின்னால உட்கார்ந்திருக்கறது நாந்தானுங்க:)

ராஜ நடராஜன் said...

//இவரெல்லாம் யோசித்தால் மண்டைக்குழப்பத்துலதான் முடியும்!!//

அவரு சர்ட்டு ஃபேசனப் பார்த்து உங்களுக்குப் பொறாம:)