Followers

Thursday, November 11, 2010

ம்ம்ம்

இதென்ன

விக்கலா
கிக்கலா
முக்கலா
முனகலா
மொரப்பா
இனிப்பா
காரமா
தாகமா
பயமா
வீரமா
கோபமா
காதலா
வடிவேலா
நசரேயா
யாதொன்றுமறியேன் பராபரமே

25 comments:

Unknown said...

ம்ஹூம் ...

பழமைபேசி said...

தளபதி, வெளியில வாரும்....

ராஜ நடராஜன் said...

1.hehehe
2.ம்ஹூம் ...
3.இஃகி...இஃகி யும் சேர்த்திருக்கலாமோ:)

ஹேமா said...

ம்.....!

நசரேயன் said...

ஒண்ணுமே இல்லைன்னு அர்த்தம்

க.பாலாசி said...

அட..!!!!

ராஜ நடராஜன் said...

//ம்.....!//

ஹேமா!எப்படியிருக்கீங்க?வீடெல்லாம் சரியாகி இணையதள சேவை கிடைக்கிறதா?

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்//

நசரு!மறுபடியுமா?அவ்வ்வ்வ்:)

அடுத்த பின்னூட்டம் பார்த்தேன்.சொன்னதுல ஒண்ணுமே இல்லையா?நவரசங்களுக்கும் அப்பாற்பட்டதா:)

ராஜ நடராஜன் said...

//அட..!!!!//

பாலாசி!எப்படியிருக்கீங்க?பதிவுகள் காணோமே?

ஜோதிஜி said...

எல்லோரும் இன்புற்று இருக்க......

பழமைபேசி said...

இஃகி இஃகி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எல்லோரும் கொஞ்சம் வழி விடுங்க..


அண்ணே..

வணக்கம்ண்ணே...

பத்மா said...

sir nalama? nam nanbar nalama?

Chitra said...

ம்ம்ம்ம்ம்ம்.......

(choose on the above.... he,he,he,he...)

Radhakrishnan said...

ம்ம்ம் என்ற வார்த்தைக்கு எத்தனை கேள்விகள்!

பதில் கூட ம்ம்ம்.

vasu balaji said...

நசரேயனுமே
அறியார்
பராபரமே:))

ஆ.ஞானசேகரன் said...

ஆகா.....

வணக்கம் தல

ராஜ நடராஜன் said...

//எல்லோரும் இன்புற்று இருக்க......//

ஜோதிஜி!அதே!அதே:)

புறாவுக்கு இன்னும் வேலையில்லை.

ராஜ நடராஜன் said...

//இஃகி இஃகி//

நசரு இப்படி சொல்லலாமில்ல?

ராஜ நடராஜன் said...

//எல்லோரும் கொஞ்சம் வழி விடுங்க..


அண்ணே..

வணக்கம்ண்ணே...//

பட்டு!என்ன இந்தப்பக்கம்?இது ஜூனியர் கடை:)

ராஜ நடராஜன் said...

//sir nalama? nam nanbar nalama?//

வணக்கம் பத்மா மேடம்!நான் கடை கடையா சுத்திகிட்டுத்தான் இருக்கேன்.வவ்வாலின் சத்தத்தையே காணோம்.

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்ம்ம்ம்.......

(choose on the above.... he,he,he,he...)//

சித்ரா மேடம்!இந்த ம்ம்ம்ம்ம்ம்.......க்காவது அர்த்தம் விளங்குது.நசரு எந்தக் கடை பின்னூட்டமின்னாலும் பாருங்க.மூணே ம்ம்ம் தான்)

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம் என்ற வார்த்தைக்கு எத்தனை கேள்விகள்!

பதில் கூட ம்ம்ம்.//

ம்:)

ராஜ நடராஜன் said...

//நசரேயனுமே
அறியார்
பராபரமே:))//

பாலாண்ணா!அதென்ன உங்க இரண்டு பேருக்குமிடையில மட்டும் கொடுக்கல் வாங்கல்?உங்க கடைல மட்டும் நிறைய கடலை போடுறார்:)

ராஜ நடராஜன் said...

//ஆகா.....

வணக்கம் தல//

வணக்கம் தல !ம்ம்ம்ன்னா ஆகான்னு அர்த்தமான்னு நசருகிட்ட கேளுங்க.

ஞானசேகரன்!உடல் வலியில் மாற்றங்கள்,முன்னேற்றம் இருக்குதா தல.எனக்கு உடம்பை முறுக்காம இருந்தால் மட்டுமே முறுக்கு வலி.

பயிற்சியான ஆசனங்கள் பயனளிக்கும் போலதான் தெரியுது.முயற்சி செய்தீங்களா?